HOLY WEEK MASS ORDER
BASTIN ANITO
சாம்பல் புதன்இறையேசுவில் பிரியமான சகோதர,சகோதரிகளே
இன்று அன்னையாம் திருச்சபை திருநீற்றுபுதனைக் கொண்டாடி மகிழ்கின்றது. ‘மனிதனே நீ மண்ணாக இருக்கிறாய் மண்ணுக்கே திரும்புவாய்’ என்பதை நினைவூப்படுத்தஇவ்விழாக்கொண்டாடப்படுகிறது.இதுவேதவக்காலத்திற்கு நுழைவூவாயிலாகவூம் ஆரம்பமாகவூம் உள்ளது.இன்றிலிருந்து 40 நாட்கள் நாம் இயேசுவின் பாடுகளை தியானித்து தவத்திலும்இ செபத்திலும் நம்மை ஆட்படுத்தி நம்மையே நாம் உற்றுநோக்கயிருக்கிறௌம். இந்த 40 நாட்கள் ஏன் தேவை என்பதை விவிலியம் நமக்கு எடுத்துரைக்கிறது. “எலியா நாற்பது நாட்கள் உண்ணாமல் பாலைவனத்தில் பயணம் மேற்கொண்டார்” (1அர19:8). “இஸ்ராயேல் மக்களின் பாவச்சுமையை எசேக்கியேல் இறைவாக்கினர் நாற்பது நாட்கள் சுமந்தார்”(எசே 4:6).இங்கு 40-நாட்கள் என்பது காலத்தையோஇ நேரத்தையோ குறிப்பதல்ல மாறாக இறைவன் வழங்கிய அருளின் காலத்தைச் சுட்டிக்காட்டுகிறது. எனவேஇ இந்த தவக்காலத்தின் 40-நாட்கள்இறைவன் அருளை உணர்வதற்காக நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இறைவனின் அருளை உணர நமது நெற்றியில் சாம்பல் அடையாளம் இடப்படுகிறது. இஸ்ராயேல் மக்களின் பாவங்களைக் கண்ட கடவூள் அவர்களை அழிப்பதற்காக தனது தூதர்களை அனுப்புகின்றார். யாருடைய நெற்றியில் அடையாளம் இடப்பட்டதோ அவர்கள் அழிவிலிருந்து காப்பாற்றப்பட்டதாக (எசே9:4) கூறப்படுகிறது.
நம் பாவவாழ்கையால் இறந்தவர்கள் என்பதன் அடையாளமாகவூம்இ நாம் மனம் மாறியதன் அடையாளமாகவூம் நமது நெற்றியில் சாம்பல் இடப்படுகிறது.“புழுதியிலும்இ சாம்பலிலுமிருந்து மனம் வருந்துகின்றேன்”(யோபு 42:6) என்று
1
யோபு கூறுகிறார். மனிதன் தன் பலவீனத்தால் பாவம் செய்வது இயல்புஇ அத்தைகைய பாவங்களை நியாயப்படுத்தாமல்
அவற்றிற்காக துக்கப்படுவது அவசியம் என்பதை சாம்பல் உணர்து;துகிறது. எனவேஇ தான் தாமார் தன் துக்கத்தின் அடையாளமாய் தன்மீது சாம்பலை வாரித்தூவூகின்றனர். (2சாமு 13:19). மேலும் சாம்பலானது மனமாற்றத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. நினிவே மக்கள் மனமாறியதன் அடையாளமாக சாக்குஉடை உடுத்தி சாம்பலில் அமர்ந்தனர்(யோனா 3:6).
இன்றைய மூன்றுவாசகங்களும் நாம் இந்த தவக்காலத்திலே எதை செய்ய வேண்டும்? எப்பொழுது செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும்?; என்பதற்குப் பதிலாக உள்ளது.எதைச் செய்ய வேண்டும்? என்ற கேள்விக்கு விடையாக இன்றைய முதல் வாசகத்தில் “உங்கள் உடைகளையல்ல மாறாக உங்கள் இதயத்தைக் கிழித்துக் கொண்டு இறைவனிடம் திரும்பிவாருங்கள் என்று கூறுகிறது(யோவே2:13). எப்பொழுது என்ற கேள்விக்கு விடையாக ‘இதுவே தகுந்தகாலம்’ என்று பவூல் இரண்டாம் வாசகத்தில் கூறுகின்றார். எப்படி என்ற கேள்விக்கு விடையாக நோன்புஇ தர்மம் மற்றும் செபத்தின் மூலம் நாம் இழந்த உறவை மீண்டும் புதுப்பித்துக்கொள்ள முடியூம் என்று இன்றைய நற்செய்தி மூலம் இயேசு நமக்கு அழைப்புவிடுக்கிறார்.
நோன்பு:
நோன்பு என்பது ஒரு நேர உணவை விட்டுக் கொடுக்கும் செயல்மட்டுமன்று. மாறாகஇ இறைவனோடு தனித்திருப்பது. தனித்திருக்கின்ற மனிதன் தன்னை அறிகின்றான்.இதன்மூலம் நாம் நமது நிறைகள்இ குறைகள் மற்றும் பலம்இ பலவீனம் ஆகியவற்றை அறிய முடியூம். தன்னை அறியாதவர்தான் ‘எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி?’ என்று அழைந்துதிரிவர். ‘இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அழைகின்றார் ஞானத்தங்கமே’ என்ற பட்டுக்கோட்டை கல்யாணத்தின் பாடல் மூலம் கடவூள் வேறுஎங்கும் இல்லை மாறாக நமது உள்ளத்தில் குடிகொண்டுள்ளார் என்பதைத் தௌpவூபடுத்துகிறார்.
2
செபம்:
செபம் என்பது ஒரு சடங்கல்ல மாறாக ஒரு உறவூக்கொண்டாட்டம். படைப்பிற்கும்இபரம்பொருளுக்குமுள்ள உறவைப் புதுப்பிக்கும் நிகழ்வூ. இந்த உறவூதான் நாம் பிறரை புரிந்துகொள்ளவூம்இ அன்புசெய்யவூம் வழிவகுக்கும்.
தர்மம்:
தர்மம் என்றால் நமக்குத் தேவையில்லாதப் பொருட்களைப் பிறரோடு கொடுப்பதல்ல மாறாக இயேசு தர்மம் என்ற செல்லை ‘பகிர்வூ’ என்ற பொருளில் பார்க்கின்றார். பகிர்வூ என்பது நமது பயன்பாட்டிற்கென்று வைத்துள்ளதைப் பிறரிடம் பகிர்ந்து கொள்வது.
அன்னை தெரசா நோபல் பரிசு வாங்கியதற்காக பாராட்டுவிழா புனேயில் நடைபெற்றது. அப்பொழுதுஇஅன்னை“ நம்மைவிட அதிகம் துன்பபடக்கூடியவர்கள் அதிகம் பேர் உள்ளனர்இ எனவே அவர்களுக்கு உதவி செய்வது நமது கடமை” என்று கூறினார். இதைக்கேட்ட ஒரு பிச்சைக்காரன் கூட்டம் முடிந்தவூடன் அன்னையிடம் சென்றுஇ “இதுவரை இந்த உலகத்தில் நான் மட்டும் தான் அதிகம் துன்பப்பட்டுக்கொண்டிருக்கிறேன் என நினைத்தேன்இஆனால் என்னைவிட அதிகம் துன்பப்படக்கூடியவர்கள் பலர் உள்ளனர் என்று இன்று தெரிந்தக்கொண்டேன். இதோ அவர்களுக்கு என்னாலான உதவியைச் செய்கின்றேன்” என்றுகூறிஇ தன்னிடமிருந்த பணம் முழுவதையூம் அன்னையிடம் கொடுத்தான். ‘தான் நோபல் பரிசு வாங்கியபோதுகூட கிடைக்காத மகிழ்ச்சிஇ அவரிடமிருந்து பணத்தை வாங்கிய போது கிடைத்ததாக கூறினார்.
ஆகவேஇ இந்த தவக்காலத்தில் நம்மைவிட துன்பப்படக்கூடிய நபர்களுக்கு உதவிசெய்வதன் மூலம் இந்த தவக்காலத்தை அர்த்தமுள்ளவிதத்தில் கொண்டாடுவோம்.
3
குருத்து ஞாயிறு
பொது முன்னுரை இன்று குருத்து ஞாயிறைக் கொண்டாடுகிறௌம். புனித வாரத்தின் தொடக்கமாகவூம்இ நுழைவூ வாயிலாகவூம் குருத்து ஞாயிறு அமைகின்றது. தாவீதின் மகனுக்கு ஓசான்னா என்ற முழக்ககங்களோடும்இ ஒலிவ கிளைகளை கைகளிலே ஏந்திய வண்ணமாய் எபிரேயர் எருசலேமிற்குள் வீரப்பயணம் மேற்கொள்கிறார்கள். இந்தப் பயணம்இ தான் இயேசு இவ்வூலகிற்கு அனுப்பப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றுவதாகவூம்இ மீட்பின் முதல் படியாகவூம் அமைகிறது. ஈராயிரம் ஆண்டுகளாய் விடுதலைக்காய்இ வாழ்வின் விடியலுக்காய் ஏழை எளிய மக்களுக்கு நம்பிக்கையூம்இ புத்துயிரையூம் கொடுப்பதாகவூம் அமைகிறது. அத்தகைய நாளை நினைவூ கூறும் இன்று நாமும் குருத்தோலைகளை உயர்த்தி கொண்டு பவனியில் பங்கெடுக்க இருக்கின்றௌம். பட்டங்களையூம்இ பதவிகளையூம் எதிர்பார்த்து இயேசுவின் பின் சென்றால் அவரின் பயணத்தில் நிச்சயம் நமக்கு இடமிருக்காது.இயேசுவைப்போல நாமும் தன்னலப் போர்வையை தகர்த்தும்இ ஆணவத்தை அழித்தும் இயேசுவின் பின் பயணிப்போம். அப்போது இப்புனித வாரம் நம்மை புனிதர்களாக நிச்சயம் மாற்றும் என்ற மனநிலையோடு இத்திருவழிபாட்டில் பங்கெடுப்போம். இத்திருப்பவனியின் வழியாக இயேசுவோடு கல்வாரிக்குப் பயணமாவோம்.
பவனிக்கு முன்னுரை
இப்போது நாம் குருத்தோலை பவனியைத் தொடங்குகிறௌம். பவனி என்றால் மக்கள் குதூகலமாக கூடி சாலைகளிலே திரண்டு செல்லஇ அரசனோ அல்லது அதிகாரியோ அல்லது விழா நாயகனோ பவனியின் இறுதியிலே ஆரவாரமாக அழைத்து வரப்படுவர். ஆனால் நாம் இப்போது பங்கெடுக்கப்போகின்ற பவனியானது இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. தாவீதின் மகன் என்று போற்றப்பட்ட இயேசுஇ பவனியின் முன்னால் வழிநடக்க உலகம் அனைத்தையூமே தனக்குப் பின்னால் இழுத்துக்கொண்டும் இயக்கிக்கொண்டும் எருசலேம் நோக்கி முனைந்து விரைகிறார்.
4
எனவே குருவானவர் நம் எல்லோரையூம் அழைத்தவராகஇ பாஸ்கா
கொண்டாட இழுத்துச் செல்பவராக பவனியின் முன்னால் செல்லஇ நாம் அனைவரும் அவரைப் பின் தொடர்ந்துஇ பாடல்களைப் பாடிக்கொண்டும்இ இயேசுவைப் புகழ்ந்துகொண்டும்இஅவரது எருசலேம் நுழைவில் பங்கு பெறவூம்இ அங்கு அவரோடு இறப்புஇ உயிர்ப்பு என்ற பாஸ்கா கொண்டாடவூம் புறப்பட்டு செல்வோம்.
பவனி பாடல்கள்:
1. தாவீதின் மகனுக்கு ஓசன்னா
ஆண்டவர் பெயரால் வருகிறவர்
ஆசி நிரம்ப பெற்றவரேஇ இஸ்ராயேலின் பேரரசே
உன்னதங்களிளே ஓசன்னா-2
2. எபிரேயர்களின் சிறுவர் குழாம்
ஒலிவக் கிளைகள் பிடித்தவராய்
உன்னதங்களிலே ஓசான்னா
என்று முழங்கி ஆர்ப்பரித்து
ஆண்டவரை எதிர் கொண்டனரே
1. மண்ணுலகும் அதில் நிறைந்த யாவும் ஆண்டவருடையன
பூவுலகும் அதில் வாழும் குடிகள் யாவரும்
அவர் தம் உடைமையே
ஏனென்றால் கடல்களின் மீது பூவுகை
நிலை நிறுத்தியவர் அவரே
ஆறுகளின் மீது அதை நிலைநாட்டியவர் அவரே
5
2. ஆண்டவரது மலைமீது ஏறிச் செல்லத் தகுந்தவன் யார்?
அவரது திருத்தலத்தில் நிற்கக் கூடியவன் யார்?
மாசற்ற செயலினன் தூய உள்ளத்தினன்
பயனற்றதில் மனத்தைச் செலுத்தாதவன்
தன் அயலானுக்கு எதிராக வஞ்சகமாய் ஆணையிடாதவன்
3. கிறிஸ்து அரசே இரட்சகரே
மகிமை வணக்கம் புகழ் உமக்கே
எழிலார் சிறுவர் திரள் உமக்கே
அன்புடன் பாடினார் ஓசான்னா
1. இஸ்ரயேலின் அரசர் நீர்
தாவீதின் புகழ்சேர் புதல்வர் நீர்
ஆசிபெற்ற அரசே நீர்
ஆண்டவர் பெயரால் வருகின்றீர்
2. வானோர் அணிகள் அத்தனையும்
உன்னதங்களிலே உமைப் புகழ
அழிவுறும் மனிதரும் படைப்புக்களும்
யாவும் ஒன்றாய் புகழ்ந்திடுமே
3. எபிரேயர்களின் மக்கள் திரள்
குருத்துகள் ஏந்தி எதிர்கொண்டார்
ஜெபமும் கீதமும் காணிக்கையும்
கொண்டு யாம் இதோ வருகின்றோம்
6
4. ஆயிரக் கணக்கான வருடங்களாய் - எம்
ஆண்டவரே உம்மை எதிர்பார்த்தோம்
இஸ்ராயேல் ஜனங்களை ஆளவரும் - எம்
இயேசு இரட்சகரே எழுந்தருளும்
ஓசான்னா தாவீதின் புதல்வா
ஓசான்னா ஓசான்னா ஓசான்னா
1. மாமரி வயிற்றினில் பிறந்தவரே - மா
முனி சூசை கரங்களில் வளர்ந்தவரே
மானிடர் குலத்தினில் உதித்தவரே - எம்
மன்னவரே எழுந்தருள்வீரே
2. அற்புத யோர்தானில் தீட்சை பெற்றீர் - மா
அருள் தபோதனரால் புகழப்பட்டீர்
ஆகாயங்களை நீர் திறக்க விட்டீர் - உம்
ஆதி பிதாவிடம் பதவி பெற்றீர்
3. தாவீது அரசரின் புத்திரரே - ஓர்
தெய்வீக முடியோடு வந்தவரே
தருமர் எனப் புகழ் அடைந்தவரே - எம்
தேவனே தேவனே எழுவீரே
4. கானான் மணத்தினில் அழைக்கப்பட்டீர் - நீர்
கலங்கினவர்கள் பேரில் இரக்கப்பட்டீர்
கொண்டு வரச் சொன்னீர் சுத்தத் தண்ணீர் - அதைக்
கந்த ரசமாக்கிப் பெயரடைந்தீர்
7
5. ஆண்டவர் புனித நகரத்தில்
நுழைகையில் எபிரேய சிறுவர் குழாம்
குருத்து மடல்களை ஏந்தி நின்று
உன்னதங்களிலே ஓசான்னா
என்று மகிழ்வுடன் ஆர்ப்பரித்தார்
1. எருசலேம் நகருக்கு இயேசுபிரான்
வருவதைக் கேட்ட மக்களெல்லாம்
அவரை எதிர்கொண்டழைத்தனரே
குருத்து மடல்களை ஏந்தி நின்று
உன்னதங்களிலே ஓசான்னா
என்று மகிழ்வுடன் ஆர்ப்பரித்தார்
6. என் இறைவா என் இறைவா
ஏன் என்னைக் கைநெகிழ்ந்தீர்
1. என்னைப் பார்ப்போர் எல்லோரும் என்னை ஏளனம் செய்கின்றனர்
உதட்டைப் பிதுக்கித் தலையை அசைக்கின்றனர்
ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்தானே அவர் மீட்கட்டும்
அவருக்கு இவன்மீது பிரியமிருந்தால்
இவனை விடுவிக்கட்டும் என்றார்கள்
7. கிறிஸ்து தம்மை தாழ்த்தி சாவை ஏற்கும் அளவுக்கு
அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிபவரானார். ஆதலால் தான் கடவுள் அவரை எல்லோருக்கும் மேலாய் உயர்த்தி
எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்.
8
முதல் வாசகம் (எசாயா 50இ4-7)
இரண்டாம் வாசகம் (பிலி 2இ 6-11)
நற்செய்தி வசகம்: மாற்கு 14:1 - 15:47
குருத்தோலை ஞாயிறு சிந்தனை
இறை இயேசுவில் பிரியமான சகோதரஇ சகோதரிகளேஇ
இன்று நாம் குருத்தோலை ஞாயிறைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறௌம். குருத்து என்பது வெற்றியின் அடையாளம் என்பதை திருவெளிபாடு 7:9 நமக்கு உணர்த்துகிறது. தேர்தலில் வெற்றிப்பெற்ற ஒரு கட்சித் தலைவரின் பின் தொண்டர்கள் கையில் கட்சிக்; கொடியூடன்இ ‘தலைவர் வாழ்க’ என்று முழக்கமிட்டுக் கொண்டு செல்வதை நாம்; பார்த்திருக்கிறௌம். இதே போல் இயேசு எருசலேமிற்க்குள் செல்லும் போதுஇ மக்கள் குருத்தோலைகளைக் கையில் கொண்டு தாவிதின் மகனுக்கு ஓசன்னா என்று ஆர்ப்பரிக்க கழுதையின் மேல் அமர்ந்து இயேசு வருகிறார்.இயேசுவின் இப்பயணம் பெத்தானியா மற்றும் பெத்பகுவில் ஆரம்பித்து ஒலிவ மலை வழியாக எருசலேமில் முடிந்தது. ஓவ்வொரு ஊரும் ஒவ்வொரு அடையாளப் பொருளினை உள்ளடக்கியது. பெத்தானியா என்றால் ‘கடவூளின் கொடையின் வீடு’ என்று பொருள். இயேசுவே அனைத்துக் கொடைகளுக்கும் சிறந்த கொடையாக தந்தையால் அனுப்பட்டவர் என்பதன் அடையாளமாய் இவ்வூ+ர் குறிப்பிடப்படுகிறது. ‘பெத்பகு’ என்றால் ‘வாயின் வீடு’ என்பது பொருள். இயேசு தனது வாய்மொழி வார்த்தையால் மக்கள் பலரை மனம்மாற்றி தந்தையிடம் திரும்பிவர உதவினார் என்பதன் அடையாளமாய் விளங்குகிறது. அடுத்துஇ குருத்தோலையானது ஒலிவ மலையை அடைகிறது. இந்த மலை முழுவதும் ஒலிவ மரங்கள் சு+ழ்ந்திருப்பதால்இ அவை ஒலிவ மலை என அழைக்கப்பட்டது. யூ+தர்கள் ஒலிவ மரங்களை இரக்கத்தின் அடையாளமாகப் பார்த்தனர். இயேசு நோயாளிகள்இ பார்வையற்றௌர்இ தொழுநோயூற்றௌர் மீது இரக்கம் கொண்டு
9
அவர்களைக் குணமாக்கினார் என்பதன் அடையாளமாய் ஒலிவ
மலை விளங்குகிறது. இறுதியாக குருத்தோலை பவனி எருசலேம் நகரை வந்தடைகிறது. எருசலேம் என்பது ‘கடவூள் வாழும் நகர்’ என்பது யூ+தர்களின் நம்பிக்கை. இந்த நகரில் தான் இயேசு பாடுகள்பட்டுஇ இறந்துஇ மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து கடவூளை
மாட்சிமைப்படுத்தப் போகிறார் என்பதன் அடையாளமாய் விளங்குகிறது. ஆகவேஇ இந்த குருத்தோலை பவனியானது இயேசுவின் ஒட்டு மொத்த வாழ்க்கையையூம் நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
மன்றாட்டுகள்:
1. எந்நாளும் எங்களை வழிநடத்தும் அன்பு தெய்வமே! திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தைஇ ஆயர்கள்இ குருக்கள் மற்றும் துறவறத்தார் அனைவரையூம் ஆசீர்வதியூம்இ அவர்கள் ஆற்றும் பணிஇ வாழ்வில் சந்திக்கும் துன்ப துயரங்கள் மற்றும் இடையூ+றுகள் போன்றவைகளில் உடன் இருந்து அவர்களை காத்து வழிநடத்தியருள இறைவா உம்மை மன்றாடுகிறௌம்.
2. பாராளும் பரமனே எம் இறைவா! நாட்டிற்காகவூம் நாட்டை ஆளுகின்ற தலைவர்களுக்காகவூம் மன்றாடுகின்றௌம். அவர்களை நிறைவாய் ஆசீர்வதியூம். அவர்கள் தன்னலத்தோடு வாழாமல்இ தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களின் தேவைகளை நிறைவேற்றவூம்இ நாடு வளமும்இ நலமும் பெற அவர்கள் உழைக்கவூம்இ அவர்களுக்கு நல்மனதை தந்தருள இறைவா உம்மை மன்றாடுகின்றௌம்.
3. துன்பமில்லாமல் இன்பம் இல்லை; சிலுவையில்லாமல் சிம்மாசனம் இல்லை என்பதை உணர்த்திய எம் இயேசுவே! எங்களுக்கு வரும் துன்பத் துயரங்களை தாங்கிக்கொள்ளவூம்இ பிறர் வாழ்வில் உள்ள சுமைகளை பகிர்ந்துஇ கொண்டு அவர்களுக்கு உதவி செய்யூம் நல் மனதைத் தந்தருள இறைவா உம்மை வேண்டுகிறௌம்.
10
4. இரக்கமுள்ள இறைவா! புனித வாரத்தில் நுழைகின்ற நாங்கள்இ உமது பாடுகளையூம்இ இறப்பையூம் சிந்தித்து எங்கள் வாழ்க்கையில் மாற்றம் கண்டுஇ எங்களுடைய பாவ வாழ்வைக் களையவூம்இ உமது அருளின் துணையால் புதிய சமுதாயத்தை உருவாக்கி உமக்கேற்றவர்களாய் வாழவூம் வேண்டிய வரம் அருள இறைவா உம்மை மன்றாடுகின்றௌம்.
புனித வியாழன்
(மாலைத் திருப்பலி)
தொடக்கச் சடங்கும் இறைவாக்கு வழிபாடும்
திருப்பலி தொடங்குமுன் நற்கருணைப் பேழை வெறுமையாயிருக்கவேண்டும். இன்றும் மறுநாளும் மக்களுக்குத் திருவூணவூ வழங்கப் போதுமான திரு அப்பத்தை இத்திருப்பலியில் வசீகரிக்க வேண்டும்.
வருகைப் பல்லவி கலா 6:14 காண்: நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவையில்தான் நாம் பெருமை கொள்ள வேண்டும்: அவரிலேதான் நமக்கு மீட்பும் உயிரும் உயிர்ப்பும் உண்டு; அவராலேதான் நாம் ஈடேற்றமும் விடுதலையூம் அடைந்தோம்.
உன்னதங்களிலே என்னும் கீதம் சொல்லப்படும்: அப்போது மணிகள் ஒலிக்கும். இதுமுதல் பாஸ்காத் திருவிழிப்புவரை மணி ஒலிக்காது: ஆனால் ஆயர் குழுவோ தல ஆளுநரோ தேவைக்கேற்பஇ இவ்வழக்கத்தை மாற்றலாம்.
(குரு பீடத்திற்கு வந்து வணக்கம் செய்யூம் போதுஇ அனைவரும் எழுந்து நின்று வருகைப் பாடலைப் பாடுவோம்)
குரு : பிதாஇ சுதன்இ பரிசுத்த ஆவியின் பெயராலே.
மக் : ஆமென்.
குரு : நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருளும்இ
11
கடவூளின் அன்பும்இ பரிசுத்த ஆவியின் நட்புறவூம் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.
மக் : உம்மோடும் இருப்பதாக.
முன்னுரை:
அன்புக்குரியவர்களேஇ இன்று நாம் பாஸ்கா விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறௌம். பாஸ்கா என்றால் கடத்தல் என்பது பொருள். அன்று பாரவோனின் அடிமைத் தனத்திலிருந்து இஸ்ராயேல் மக்களை மீட்ட இறைவன்இ இன்று நமது பாவங்களையூம் போக்க தன்னையே கையளிக்க காத்திருக்கிறார். எல்லாவற்றையூம் விட யேசு தேவநற்கருணையையூம்இ பணிக் குருத்துவத்தையூம் ஏற்படுத்தியதையூம்இ தாழ்ச்சி என்னும் தலைசிறந்த பண்பை தன் வாழ்வால் எடுத்தியம்பியதையூம் நினைவூகூருகின்றௌம். சிறப்பாக இன்றைய திருப்பலியில் அனைத்துக் குருக்களுக்காகவூம் மன்றாடுவோம். அத்தோடு திருச்சபையின் பல்வேறு நிலைகளிலும் பணிபுரியூம் அனைவரும் கிறிஸ்துவின் மாதிரிகையைப் பின்பற்றி வாழவூம்இ உலகெங்கும் நின்று நிலவூம் அடக்குமுறைகள் அழியவூம்இவிடுதலை வாழ்வூ நிலைபெறவூம் இறையருள் வேண்டித் தெடரும் திருப்பலியில் இணைவோம்.மேலும்இ இன்றைய திருவழிபாடானது நான்கு பகுதிகளைக் கொண்டுள்ளது.
1.இறைவார்த்தை வழிபாடு
2.பாதம் கழுவூம் சடங்கு
3.நற்கருணை வழிபாடு
4.நற்கருணை இடமாற்றம் பவனி.
இந்த வாழிபாட்டு நிகழ்வூகளில் பொருளுணர்ந்து பக்தியோடு பங்கெடுப்போம்.
வழக்கம் போல திருப்பலி தொடங்கிறது. 12 பேருடன் குருவானவர் பவனியாக பீடம் நோக்கி வருவார்.இன்று உன்னதங்களிலே கீதம் பாடும்போது அனைத்து மணிகளும் ஒலிக்க வேண்டும். இது முதல் பாஸ்கா திருவிழிப்பு வரை மணி ஒலிக்காது.
12
மன்னிப்பு வழிபாடு:
குரு : சகோதர சகோதரிகளே திருப்பலி ஒப்புக் கொடுக்க நாம் தகுதி பெறும் பொருட்டு நம் பாவங்களை ஏற்று மனம் வருந்துவோம்.
(சிறிது மௌனத்துக்குப் பிறகு )
எல்லாம் வல்ல இறைவனிடமும் சகோதர சகோதரிகளேஇ உங்களிடமும் நான் பாவியென்று ஏற்றுக் கொள்கிறேன். ஏனெனில். என் சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும்இ கடமையில் தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன். ( பிழை தட்டிக் கொண்டு ) என் பாவமே என் பாவமே என் பெரும் பாவமே ஆகையால்இ எப்போதும் கன்னியான தூய கன்னிமரியாளையூம் வானதூதர் புனிதர் அனைவரையூம் சகோதரர் சகோதரிகளேஇ உங்களையூம் நம் இறைவனாகிய ஆண்டவரிடம் எனக்காக வேண்டிக் கொள்ள மன்றாடுகிறேன்.
குரு : எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்துஇ நம் பாவங்களை மன்னித்துஇ நம்மை முடிவில்லா வாழ்வூக்கு அழைத்துச் செல்வாராக!
மக் : ஆமென்.
குரு : ஆண்டவரேஇ இரக்கமாயிரும்.
மக் : ஆண்டவரேஇ இரக்கமாயிரும்.
குரு : கிறிஸ்துவேஇ இரக்கமாயிரும்.
மக் : கிறிஸ்துவேஇ இரக்கமாயிரும்.
குரு : ஆண்டவரேஇ இரக்கமாயிரும்.
மக் : ஆண்டவரேஇ இரக்கமாயிரும்.
13
வானவர் கீதம்:
உன்னதங்களிலே கடவூளுக்கு மகிமை உண்டாகுக! பூவூலகில் நல் மனத்தோருக்கு அமைதியூம் ஆகுக. உம்மைப் புகழ்கின்றௌம். உம்மை வாழ்த்துகின்றௌம். உம்மை ஆராதிக்கின்றௌம். உம்மை மகிமைப்படுத்துகின்றௌம். உமது மேலான மாட்சிமையின் பொருட்டு உமக்கு நன்றி கூறுகின்றௌம். ஆண்டவராகிய சர்வேசுரா வானுலக அரசரேஇ எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரா.ஏக சுதனாய் செனித்த ஆண்டவரேஇ இயேசு கிறிஸ்துவே ஆண்டவராகிய சர்வேசுராஇ சர்வேசுரனின் செம்மறியேஇ பிதாவின் சுதனேஇ உலகின் பாவங்களைப் போக்குபவரேஇ எங்கள் மேல் இரக்கமாயிரும்இ உலகின் பாவங்களைப் போக்குபவரேஇ எங்கள் மன்றாட்டை ஏற்றருளும்இ பிதாவின் வலப்பக்கம் வீற்றிருப்பவரே எங்கள் மேல் இரக்கமாயிரும்இ ஏனெனில் இயேசுக்கிறிஸ்துவே நீர் ஒருவரே பரிசுத்தர். நீர் ஒருவரே ஆண்டவர். நீர் ஒருவரே உன்னதர்இபரிசுத்த ஆவியோடுஇ பிதாவாகிய சர்வேசுரனின் மாட்சிமையில் இருப்பவர் நீரே. - ஆமென்.
சபை மன்றாட்டு
இறைவாஇ உம் திருமகன் சாவூக்குத் தம்மைக் கையளிக்குமுன் உலகம் கண்டறியாத புதிய பலிலையயூம் தம் அன்பின் விருந்தையூம் இம்மாபெரும் இராவூணவில் திருச்சபைக்குத் தந்தருளினார். இத்திருவூணவில் பங்குகொள்ளும் நாங்கள் இத்துணை மேலான மறைநிகழ்ச்சியிலிருந்து நிறைவான அன்பையூம் அருள்வாழ்வையூம் பெற்றுக்கொள்ளச் செய்தருளும். உம்மோடு பரிசுத்த ஆவியின் ஐக்கியத்தில் ஒரே இறைவனாய் என்றென்றும் வாழ்ந்துஇ ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறௌம்.
முதல் வாசகம்: (விடுதலைப் பயணம் 12:1-8இ 11-14)
முன்னுரை:
இஸ்ராயேல் மக்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்டு
14
வாக்களிக்ப்பட்ட நாட்டை அவர்களுக்கு இறைவன் கொடுக்கிறார். இதையே பாஸ்கா நிகழ்வாக கொண்டாடுகிறௌம். நாமும் பாவ வாழ்வை விட்டு மீண்டும் இறைவனிடம் திரும்பி வர அழைக்கும் இவ்வாசகத்திற்கு செவிமடுப்போம்.
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம்: 12:1-8இ 11-14
எகிப்து நாட்டில் ஆண்டவர் மோசேக்கும் ஆரோனுக்கும் பின்வருமாறு கூறினார்;.உங்களுக்கு மாதங்களில் தலையாயது இம்மாதமே! ஆண்டில் உங்களுக்கு முதல் மாதமும் இதுவே! இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதற்கும் நீங்கள் அறிவியூங்கள்; அவர்கள் இம்மாதம் பத்தாம்நாள்இ குடும்பத்துக்கு ஓர் ஆடுஇ வீட்டிற்கு ஓர் ஆடு என்று தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும். ஓர் ஆட்டினை உண்ண ஒரு வீட்டில் போதிய ஆள்கள் இல்லையெனில்இ உண்போரின் எண்ணிக்கைக்கும் உண்ணும் அளவூக்கும் ஏற்ப அண்டை வீட்டாரைச் சேர்த்துக்கொள்ளட்டும்.ஆடு குறைபாடற்றதாகஇ கிடாயாகஇ ஒரு வயது குட்டியாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுப்பது வெள்ளாடாகவோ செம்மறியாடாகவோ இருக்கலாம்.இம்மாதம் பதினான்காம் நாள்வரை அதை வைத்துப் பேணுங்கள். அந்நாள் மாலை மங்கும் வேளையில் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பின் அனைத்துச் சபையூம் அதை வெட்ட வேண்டும். இரத்தத்தில் சிறிதளவூ எடுத்துஇ உண்ணும் வீடுகளின் இரு கதவூ நிலைகளிலும்இ மேல் சட்டத்திலும் பூச வேண்டும். இறைச்சியை அந்த இரவிலேயே உண்ணவேண்டும். நெருப்பில் அதனை வாட்டிஇ புளிப்பற்ற அப்பத்தோடும் கசப்புக் கீரையோடும் உண்ண வேண்டும். நீங்கள் அதனை உண்ணும் முறையாவது; இடையில் கச்சை கட்டிஇ கால்களில் காலணி அணிந்துஇ கையில் கோல் பிடித்து விரைவாக உண்ணுங்கள். இது "ஆண்டவரின் பாஸ்கா ".ஏனெனில்இ நான் இன்றிரவிலேயே எகிப்து நாடெங்கும் கடந்து சென்றுஇ எகிப்து நாட்டில் மனிதர் தொடங்கி விலங்குவரை அனைத்து ஆண்பால் தலைப்பிறப்பையூம் சாகடிப்பேன். எகிப்தின் தெய்வங்கள் அனைத்தின்மேலும் நான் தீர்ப்பிடுவேன். நானே ஆண்டவர்!இரத்தம் நீங்கள் இருக்கும் வீடுகளில் உங்களுக்கு
15
அடையாளமாக இருக்கும். நான் இரத்தத்தைக் கண்டு உங்களைக் கடந்து செல்வேன். எகிப்து நாட்டில் நான் அவர்களைச் சாகடிக்கும்போதுஇ கொல்லும் கொள்ளை நோய் எதுவூம் உங்கள்மேல் வராது. இந்நாள் உங்களுக்கு ஒரு நினைவூ நாளாக விளங்கும். இதனை ஆண்டவரின் விழாவாக நீங்கள் தலைமுறை தோறும் கொண்டாடுங்கள். இந்த விழா உங்களுக்கு நிலையான நியமமாக இருப்பதாக!
இது ஆண்டவரின் அருள் வாக்கு -இறைவா உமக்கு நன்றி.
தியானப்பாடல் பல்லவி: சங் 116 12-13இ 15-16இ 17-18
நாம் ஆசீர்வதிக்கும் கிண்ணம் கிறிஸ்துவின் இரத்ததில் பங்குகொள்வதன்றௌ!
1.ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவூம் நான் என்ன கைம்மாறு செய்வேன்?
மீட்புக்காக நன்றிகூறி கிண்ணத்தைக் கையில் எடுத்துஇ ஆண்டவருடைய திருப் பெயரைச் சொல்லி கூப்பிடுவேன்.
2. ஆண்டவர் தம் அடியாரின் மரணம் அவருடைய பார்வையில் மிக மதிப்புக்குரியது
நான் உம் அடியேன் உம் அடியாளின் மகன் என் கட்டுகளை நீர் அவிழ்த்துவிட்டீர்.
இரண்டாம் வாசகம் : 1கொரிந் 11:23-26
முன்னுரை:
வெறும் வழிபாடுகள் நம் வாழ்வில் அர்த்தத்தைக் கொடுப்பதில்லைஇ மாறாக நமது வாழ்க்கையே வழிபாடாகும் போது நமது வாழ்வூ அர்த்தம் பெறுகிறது. எனவேஇ இயேசுவின் உடலை உண்டு அவருடைய இரத்தத்தை பானமாக பருகுவது என்பது வெறும் சடங்காக அல்லாமல் நம் வாழ்வில் இறையரசை வாழ்வாக்க வேண்டும் என்பதை எடுத்துக்கூறும் புனித. பவூலின் வார்த்தைக்கு செவிமடுப்போம்.
16
அப்போஸ்தலரான தூய பவூல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம். 11:23-26
ஆண்டவரிடமிருந்து நான் எதைப் பெற்றுக்கொண்டேனோ அதையே உங்களிடம் ஒப்படைக்கிறேன். அதாவதுஇ ஆண்டவராகிய இயேசு காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இரவில்இ அப்பத்தை எடுத்துஇ கடவூளுக்கு நன்றி செலுத்திஇ அதைப்பிட்டுஇ "இது உங்களுக்கான என் உடல். என் நினைவாக இவ்வாறு செய்யூங்கள்" என்றார்.அப்படியே உணவூ அருந்தியபின் கிண்ணத்தையூம் எடுத்துஇ “இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை. நீங்கள் இதிலிருந்து பருகும் போதெல்லாம் என் நினைவாக இவ்வாறு செய்யூங்கள்" என்றார். ஆதலால் நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள்.
இது ஆண்டவரின் அருள் வாக்கு -இறைவா உமக்கு நன்றி.
நற்செய்திக்குமுன் வசனம் யோவான் 13:34
புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்.
நற்செய்தி வாசகம்: யோவான் 13:1-15
குரு:ஆண்டவர் உங்களோடு இருப்பாராக
மக்: உம்மோடும் இருப்பாராக
தூய யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் பாஸ்கா விழா தொடங்கவிருந்தது. தாம் இவ்வூலகத்தை விட்டுத் தந்தையிடம் செல்வதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை இயேசு அறிந்திருந்தார். உலகில் வாழ்ந்த தமக்குரியோர்மேல் அன்பு கொண்டிருந்த அவர் அவர்கள் மேல் இறுதிவரையூம் அன்பு செலுத்தினார்.இயேசுவைக் காட்டிக் கொடுக்கும் எண்ணத்தை அலகை சீமோனின் மகனாகிய யூ+தாசு இஸ்காரியோத்தின்
17
உள்ளத்தில் எழச்செய்திருந்தது. இரவூணவூ வேளையில்இ தந்தை அனைத்தையூம் தம் கையில் ஒப்படைத்துள்ளார் என்பதையூம் தாம் கடவூளிடமிருந்து வந்தது போல் அவரிடமே திரும்பச் செல்லவேண்டும் என்பதையூம் அறிந்தவராய்இஇயேசு பந்தியிலிருந்து எழுந்துஇ தம் மேலுடையைக் கழற்றி வைத்துவிட்டு ஒரு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டார்.பின்னர் ஒரு குவளையில் தண்ணீர் எடுத்துச் சீடர்களுடைய காலடிகளைக் கழுவி இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைக்கத் தொடங்கினார்.சீமோன் பேதுருவிடம் இயேசு வந்தபோது அவர்இ "ஆண்டவரேஇ நீரா என் காலடிகளைக் கழுவப் போகிறீர்?" என்று கேட்டார். இயேசு மறுமொழியாகஇ "நான் செய்வது இன்னதென்று இப்போது உனக்குப் புரியாது; பின்னரே புரிந்து கொள்வாய்" என்றார்.பேதுரு அவரிடம்இ "நீர் என் காலடிகளைக் கழுவ விடவேமாட்N;டன்" என்றார். இயேசு அவரைப் பார்த்துஇ "நான் உன் காலடிகளைக் கழுவாவிட்டால் என்னோடு உனக்குப் பங்கு இல்லை" என்றார்.அப்போது சீமோன் பேதுருஇ "அப்படியானால் ஆண்டவரேஇ என் காலடிகளை மட்டும் அல்லஇ என் கைகளையூம் தலையையூம்கூடக் கழுவூம்" என்றார். இயேசு அவரிடம்இ “குளித்துவிட்டவர் தம் காலடிகளை மட்டும் கழுவினால் போதும். அவர் தூய்மையாகிவிடுவார். நீங்களும் தூய்மையாய் இருக்கிறீர்கள். ஆனாலும் அனைவரும் தூய்மையாய் இல்லை" என்றார்.தம்மைக் காட்டிக்கொடுப்பவன் எவன் என்று அவருக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தது. எனவேதான் “உங்களுள் அனைவரும் தூய்மையாய் இல்லை" என்றார். அவர்களுடைய காலடிகளைக் கழுவியபின் இயேசு தம் மேலுடையை அணிந்துகொண்டு மீண்டும் பந்தியில் அமர்ந்து அவர்களிடம் கூறியது; “நான் உங்களுக்குச் செய்தது என்னவென்று உங்களுக்குப் புரிந்ததா?நீங்கள் என்னைப் "போதகர்" என்றும் “ஆண்டவர்" என்றும் அழைக்கிறீர்கள். நீங்கள் அவ்வாறு கூப்பிடுவது முறையே. நான் போதகர்தான்இ ஆண்டவர்தான்.ஆகவே ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடையகாலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்.நான் செய்தது போல நீங்களும் செய்யூமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்.
18
இது கிறிஸ்துவின் நற்செய்தி - கிறிஸ்துவே உமக்குப் புகழ்
சிந்தனை:
இன்றைய வழிபாட்டில் முக்கியத்துவம்; பெறுவது உணவூ. இயேசு நானே வானின்று இறங்கி வந்த உயிருள்ள உணவூ என்கிறார். வார்த்தையான அவர் அதை செயல்படுத்த நற்கருணையை ஏற்படுத்துகிறார். “செவிக்கு உணவில்லையென்றால் சேதாரமில்லைஇ வயிற்றுக்கு உணவில்லையென்றால் வரலாறே திரும்பிவிடும்” என்று கவிஞர். வைரமுத்து கூறுகிறார். ஆகஇ உணவூ என்பது அத்தியாவசியமான தேவை. இவ்வூலகில் கைஇ கால் இல்லாமல் குழந்தைகள் பிறக்கலாம். ஆனால் எந்த ஒரு குழந்தையூம் வயிறு இல்லாமல் பிறப்பதில்லை. ஏழைஇ பணக்காரன் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் பசி எடுக்கிறது. ஆகையால் இயேசு தனது உடலையூம்இ இரத்ததையூம் உணவாக கொடுக்கிறார். இன்றைய வழிபாட்டில் முக்கியத்துவம் பெறுவது பாதங்களை கழுவூதல். ஓர் அடிமை தனது முதலாளியின் கால்களைக் கழுவூவது என்பது யூ+த பழக்கம். இன்று சாதியத்தால்இ மொழியால் மக்களை பிளவூபடுத்தும் சக்திகள் அதிகம். ஆனால்இ பணி செய்வதே ஆண்டவன் சக்தி என்பதை இயேசு தௌpவூபடுத்துகிறார். “பணியை ஏற்பதற்கல்லஇபணிவிடை புரியவே வந்தேன்” என்று இயேசு கூறுகிறார். இன்று நாம் வீணாக்கும் ஒவ்வொரு உணவிலும் இயேசுவின் உடல் உள்ளது. நாம் வீணாக்கும் ஒரு சொட்டு தண்ணீரில் இயேசுவின் இரத்தம் உள்ளது. என்பதை உணர்ந்து பகிர்ந்துண்போம்.
பாதம் கழுவூதல்
இத்திருப்பலியில் நினைவூகூரும் மாண்புமிகு மறையூண்மைகளைஇ அதாவதுஇ நற்கருணையையூம் குருத்துவத்தையூம் ஏற்படுத்தியதுஇ ஆண்டவர் தந்த சகோதர அன்புக் கட்டளை ஆகியவற்றை விளக்கி மறையூரை ஆற்றியப்பின்இ மக்களுக்குப் பயன் அளிக்குமானால்இ பாதம் கழுவூம் சடங்கை நடத்தலாம்.
வசதியான இடத்தில் தயார் செய்யப்பட்ட இருக்கைகளுக்குத் தேர்ந்தெடுத்த ஆண்களைப் பணியாளர் கூட்டிச்செல்வார். குரு (தேவையானால்இ திருப்பலி மேலுடைய
19
அகற்றிவிட்டு) ஒவ்வொருவரிடமும் சென்றுஇ பணியாளர் துணையோடு அவர்கள் பாதத்தில் தண்ணீர் ஊற்றித் துடைப்பார்.
அப்போது கீழுள்ள பாடல்களில் சில அல்லது வேறு பொருத்தமான பாடல்கள் பாடப் படும்.
2. “ஆண்டவரேஇ நீரோ என் பாதங்களைக் கழுவூவது?"
அதற்கு இயேசு: "நான் உன் பாதங்களைக் கழுவாவிடில்
உனக்கு என்னோடு பங்கில்லை" என்றார்.
1.சீமோன் இராயப்பரிடம் அவர் வரவே
இராயப்பர் அவரை நோக்கிச் சொன்னது:
-"ஆண்டவரேஇ நீரோ என் பாதகங்களைக் கழுவவது?"
அதற்கு இயேசு: "நான் உன் பாதங்களைக் கழுவாவிடில்
உனக்கு என்னோடு பங்கில்லை" என்றார்.
"நான் செய்வது இன்னதென்று உனக்கு
இப்போது தெரியாதுஇ பின்னரே விளங்கும்."
2.“ஆண்டவரேஇ நீரோ என் பாதங்களைக் கழுவூவது?"
அதற்கு இயேசு: "நான் உன் பாதங்களைக் கழுவாவிடில்
உனக்கு என்னோடு பங்கில்லை" என்றார்.
3. அன்பும் நட்பும் எங்குள்ளதோஅங்கே இறைவன் இருக்கின்றார்-2
1.கிறிஸ்துவின்அன்பு நம்மை எல்லாம் ஒன்றாய் கூட்டி சேர்த்ததுவே
அவரில் அக்களித்திடுவோம் யாம் அவரில் மகிழ்சி கொள்வோமே ஜீவிய தேவனுக்கு அஞ்சிடுவோம் அவருக்கன்பு செய்திடுவோம் நேரிய உள்ளத்துடனே யாம் ஒருவரை ஒருவர் நேசிப்போம் எனவே ஒன்றாய் நாமெல்லாம் வந்து கூடும் போதினிலே மனதில் வேற்றுமை கொள்ளாமல் விழிப்பாய் இருந்து கொள்வோமே தீய சச்சரவூகள் ஒளிந்திடுக பிணக்குகள் எல்லாம் போய் ஒழிக நமது மத்தியில் நம் இறைவன்கிறிஸ்து நாதர் இருந்திடுக
20
2.முக்தி அடைந்தோர் கூட்டத்தில் நாமும் ஒன்றாய் சேர்ந்து மனம்
மகிழ்ந்து கிறிஸ்து இறைவா நின் மகிமை வதனம் காண்போமே
முடிவில்லாமல் என்றென்றும் நித்திய காலம் அனைத்திற்கும்
அளவில்லாக மாண்புடைய பேரானந்தம் இதுவே யாம்
இச்சடங்கு முடிந்தவூடன் அல்லது அது நடைபெறாவிடில்இ மறையூரைக்குப்பின் விசுவாசிகளின் மன்றாட்டு நடைபெறும். இத்திருப்பலியில் விசுவாச அறிக்கை சொல்லவதில்லை.
மன்றாட்டுக்கள்.
1. பணியாளர்களை அழைத்து அனுப்பும் அன்புத் தந்தையே இறைவா! உமது திருமகன் குருத்துவம் என்னும் அருட்சாதனத்தை ஏற்படுத்திய இந்நாளில் எம் திருத்தந்தைஇ ஆயர்கள்இ குருக்கள்இ கன்னியாஇ; துறவறத்தாh;இ சிறப்பாக எங்கள் பங்குதந்தைஇ அனைவருக்காகவூம் மன்றாடுகின்றௌம் : பணிக்குருத்துவத்தின் உண்மைப் பண்புகளை உணர்ந்து பணியாற்ற வேண்டிய மகிழ்ச்சியான தருணங்களையூம்இ பலத்தையூம் உடல் நலத்தையூம்இ தீமைகளை முறியடிக்க வேண்டிய சக்தியையூம்இ ஆற்றலையூம் அவர்களுக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றௌம்.
2; கருணையூம் இரக்கமும் நிறைந்த தந்தையே! உலகிலே பல்வேறு நிலைகளிலும் இருந்து செயற்படும் அனைத்துத் தலைவர்களையூம்; உமது கருணையினாலும் இ இரக்கத்தினாலும் நிறைத்து அவர்கள் உண்மைத் தலைமைத்துவப் பண்புகளை சரிவரப் புரிந்து கொண்டு செயற்படுவதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றௌம்.
3. அன்பு ஆண்டவரே! இன்று அரசியல்இ பொருளாதாரஇ சமூக விடுதலைக்காகவூம்:கவலைஇ நோய்இ துன்பம் போன்றவற்றிலிருந்தும் விடுதலை பெற தவித்துக் கொண்டிருக்கும் அனைத்து மக்களும் நீர் கொடுக்கின்ற ஆறுதலைப் பெற்றுக் கொள்ளவூம்இ இயற்கைஇ
21
செயற்கை அழிவூகளிலிருந்து அவர்களைப் பாதுகாத்திடவூம் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றௌம்.
4. அன்புத் தந்தையே இறைவா! உமது திருமகனுடைய திருவூடலாகிய நற்கருணையை அருந்தும் நாங்கள் அனைவரும் அத்திருவூணவை தகுந்த முறையில் உட்கொள்ளவூம்: அத்திருவூணவூ குறித்துக்காட்டும் அன்புஇ தியாகம்இ தாழ்ச்சிஇ தூய்மைஇ சகோதர உறவூ ஆகிய புனித பண்புகளை எங்கள் வாழ்வாக்கவூம்இ இந்த பங்கானது மகிழ்ச்சியான சாட்சியமுள்ள வாழ்வால் தடம் பதிக்க உமது அருள் தந்து எங்களை ஆசீர் வதித்து வழிநடத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றௌம்.
5. அன்பின் இறைவா! நீர் சீடர்களின் பாதங்களை கழுவி அன்பின் முக்கியத்துவத்தை முழுiமாயக எங்களுக்கு உணர்த்தினீர். இதை உணர்ந்துஇ உமது அன்பின் அடிச்சுவட்டில் நாங்கள் தொடர்ந்து நடக்கவூம்இ எங்களுடைய உள்ளத்தையூம்இ சிந்தனைகளையூம் பிறருக்கு அர்பணித்திடவூம் வரம் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றௌம்.
நற்கருணை வழிபாடு
நற்கருணை வழிபாட்டின் தொடக்கத்தில் ஏழை மக்களுக்குப் பயன்படும் காணிக்கைகளைக் கொண்டுவரும் இறைமக்களின் பவனியை ஏற்பாடு செய்யலாம்.
(குரு : அப்பத்தை ஒப்புக்கொடுக்கும் போது)
ஆண்டவரேஇ அனைத்துலகின் இறைவாஇ உம்மைப் போற்றுகிறௌம். ஏனெனில் உமது அருட்பெருக்கிலிருந்து நாங்கள் இந்த அப்பத்தைப் பெற்றுக்கொண்டோம். நிலத்தின் விளைவூம் மனித உழைப்பின் பயனுமான இந்த அப்பத்தை உமக்கு ஒப்புக் கொடுக்கிறௌம். இது எங்களுக்கு வாழ்வளிக்கும் அப்பமாக மாறும்.
22
மக் : இறைவன் என்றென்றும் வாழ்த்தப் பெறுவாராக.
(குரு: இரசத்தில் தண்ணீர் கலக்கும் போது மனதில் சொல்லத்தக்க ஜெபம்: கிறிஸ்து நம் மனித இயல்பில் பங்கு கொள்ளத்திருவூளமானார். இத்தண்ணீர் இரசம் இவற்றின் மறைபொருள் வழியாக நாமும் அவருடைய இறை இயல்பில் பங்குபெறுவோமாக.)
(குரு : இரசத்தை ஒப்புக்கொடுக்கும் போது)
ஆண்டவரேஇ அனைத்துலகின் இறைவாஇ உம்மைப் போற்றுகிறௌம். ஏனெனில் உமது அருட்பெருக்கிலிருந்து நாங்கள் இந்த இரசத்தைப் பெற்றுக்கொண்டோம். திராட்சைக் கொடியூம்இ மனித உழைபபும் தந்த இந்த இரசத்தை உமக்கு ஒப்புக் கொடுக்கிறௌம். இது எங்கள் ஆன்மபானமாக மாறும்.
மக் : இறைவன் என்றென்றும் வாழ்த்தப் பெறுவாராக.
(குரு தலைகுனிந்து: எம் இறைவனாகிய ஆண்டவரேஇ தாழ்மையான மனத்தோடும் நொறுங்கிய உள்ளத்தோடும் வருகின்ற எங்களை ஏற்றருளும். நாங்கள் இன்று உம் திருமுன் ஒப்புக்கொடுக்கும் இத்திருப்பலி உமக்கு உகந்தது ஆவதாக.)
(கை கழுவூம் போது : ஆண்டவரே குற்றம் நீங்க என்னைக் கழுவியருளும் பாவத்திலிருந்து என்னைத் தூய்மைப்படுத்தும்.)
குரு : சகோதரர் சகோதரிகளேஇ நாம் அனைவரும் ஒப்புக் கொடுக்கும் இத்திருப்பலி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு ஏற்றதாகும் படி செபியூங்கள்.
மக் : ஆண்டவர் தமது திருப்பெயரின் புகழ்ச்சிக்காகவூம்இ மகிமைக்காகவூம்இ நமது நன்மைக்காகவூம்இ தமது பரிசுத்த திருச்சபை அனைத்தின் நலனுக்காகவூம்இ உமது கையிலிருந்து இப்பலியை ஏற்றுக்கொள்வாராக.
23
காணிக்கைமீது மன்றாட்டு
பேரிரக்கமுள்ள இறைவாஇ
இந்த நினைவூப்பலியை நாங்கள் கொண்டாடும்போதெல்லாம் எங்கள் மீட்பு தொடர்ந்து முன்னேறுகிறது.எனவே நாங்கள் இன்றையத் திருப்பலியை அன்பும் பணிவூம் நிறைந்த உள்ளத்துடன் நிறைவேற்றிஇமீட்பின் பயனைப் பெற்று அனுபவிக்க அருள்புரியூம். எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறௌம்.
எல்: ஆமென்
நற்கருணை மன்றாட்டு
குரு : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
மக் : உம்மோடும் இருப்பாராக.
குரு : இதயங்களை ஆண்டவரிடம் எழுப்புங்கள்.
மக் : ஆண்டவரிடம் எழுப்பியூள்ளோம்.
குரு : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
மக் : அது தகுதியூம் நீதியூம் ஆனதே.
ஆண்டவரே பரிசுத்த தந்தையே எல்லாம் வல்ல நித்திய இறைவா எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக என்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது மெய்யாகவே தகுதியூம் நீதியூமாகும். எங்கள் கடமையூம் மீட்புக்குறிய செயலுமாகும். தூயவரான தந்தையேஇ உமக்கு நன்றி செலுத்துவது மெய்யாகவே தகுதியாகும்இ உம்மை மகிகைப் படுத்துவது உண்மையிலேயே நீதியாகும். ஏனெனில் நீர் ஒருவரே உயிருள்ள மெய்யான கடவூள். காலங்களுக்கெல்லாம் முன்னதாகவே இருக்கின்றீர். அணுக முடியாத ஒளியில் வாழ்கின்ற நீர் என்றென்றும் நிலைத்திருக்கின்றீர். நீர் ஒருவரே நல்லவர்.
24
ஊயிரின் ஊற்றாகிய நீர் யாவற்றையூம் படைத்துஇ படைப்புகளை நலன்களால் நிறைத்துஇ உமது ஒளியின் மாட்சியால் மக்களை மகிழ்விக்கத் திருவூளமானீர். ஆகவேஇ வானதூதர் அணி அணியாக உம் திருமுன் நின்றுஇ இரவூம் பகலும் உமக்கு ஊழியம் புரிகின்றனர். உமது திருமுகத்தின் மாண்பினைக் கண்டு மகிழ்ந்துஇ உம்மை இடையறாது புகழ்கின்றனர்;. அவர்களோடு நாங்களும்இ எங்களோடு பூவூலகப் படைப்புகள் அனைத்தும்இஉமது திருப்பெயரை அக்களிப்புடன் புகழ்ந்து பாடுவதாவது :
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே மூவூலகின் தேவனாகிய ஆண்டவர்
வானமும் பூமியூம் உமது மகிமையால் நிறைந்துள்ளன
உன்னதங்களிலே ஓசானா ஆண்டவர் பெயரால் வருபவர்
ஆசீர் பெற்றவர் - உன்னதங்களிலே ஓசானா
உன்னதங்களிலே ஓசானா.
நற்கருணை மன்றாட்டு 1
இரக்கம் மிகுந்த தந்தையேஇ இதயம் நிறைந்த நன்றியூடன் நாங்கள் இப்புனித காணிக்கைகளை உம் திருமுன் கொண்டு வந்துள்ளோம். இவற்றை உமக்கு உகந்த பலிப்பொருளாக நீர் ஏற்று ஆசீர்வதித்தருளஇ உம் திருமகனும் எங்கள் ஆண்டவருமான இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறௌம்.
உமது தூய கத்தோலிக்கத் திருச்சபைக்காக நாங்கள் இவற்றை ஒப்புக் கொடுக்கின்றௌம். அதற்கு உலகமெங்கும் அமைதியூம் ஒற்றுமையூம் அளித்து அதனைப் பாதுகாத்து வழிநடத்துவீராக. உம் அடியாராகிய எங்கள் திருத்தந்தை....... ஆயர்........ க்காகவூம்இ அப்போஸ்தலிக்க விசுவாசத்தைக் கடைபிடித்துப் போதிப்பவர்கள் அனைவருக்காகவூம் இக்காணிக்கைகளை உமக்கு ஒப்புக் கொடுக்கிறௌம்.
இறைவா உம் மக்கள் எல்லாரையூம்இ சிறப்பாக இன்று யாருக்காக மன்றாடுகிறௌமோ அவர்களையூம் நினைவூ கூர்ந்தருளும். (பெயர்கள்). இங்கே கூடியிருக்கும் எங்களையூம்
25
நினைவூகூர்ந்தருளும்இ எங்கள் விசுவாசத்தையூம் அர்ப்பணத்தையூம் நீர் அறிவீர். எங்களுக்காகவூம் எம்மவர்க்காகவூம் இப்புகழ்ச்சி பலியை உமக்கு ஒப்புக் கொடுக்கிறௌம். உயிருள்ள மெய்யான என்றும் வாழும் இறைவாஇ எங்கள் ஈடேற்றத்திற்காகவூம்இ நாங்கள் எதிர்ப்பார்கும் தீங்கற்ற நல்வாழ்வூக்காகவூம் எங்கள் வேண்டுதலைச் செலுத்துகிறௌம்.
புனிதர் அனைவருடனும் உறவூ கொண்டுள்ள நாங்கள்இ இறைவனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் தாயூம் என்றும் கன்னியூமான மாட்சிமிக்க மரியாளையூம்இ அவருடைய கணவர் புனித சு+சையப்பரையூம்இ உம்முடைய அப்போஸ்தலரும் புனிதருமான இராயப்பர்இ சின்னப்பர்இ அந்திரேயாஇ மற்றப் புனிதர் எல்லாரையூம் வணக்கத்துடன் நினைவூகூர்கின்றௌம். இவர்களுடைய பேறுபலன்களினாலும் வேண்டுதலினாலு;ம் நாங்கள் யாவற்றிலும் உமது உதவி பெற்றுக் காக்கப்படுமாறு அருள்புரியூம்.
ஆகவேஇ இறைவாஇ உம் ஊழியர்களாளிய நாங்களும்இ உமது குடும்பம் முழுவதும் உமக்கு ஒப்புக் கொடுக்கும் இக்காணிக்கையை மனமுவந்து ஏற்றருளும். வாழ்நாளெல்லாம் எங்களுக்கு உமது அமைதியைத் தந்துஇ முடிவில்லா அழிவிலிருந்து எங்களைக் காப்பாற்றிஇ நீர் தேர்ந்து கொண்டவர்களின் கூட்டத்தில் சேர்த்தருளும்.
இறைவாஇஇந்தக் காணிக்கையை ஆசீர்வதித்துஇ புனிதப்படுத்திஇ ஆவியிலும் உண்மையிலும்இ உமக்கு உகந்ததாகச் செய்தருளும்இ இவ்வாறு உம்முடைய அன்புத் திருமகனும் எங்கள் ஆண்டவருமான இயேசு கிறிஸ்துவின் திருவூடலாகவூம் இரத்தமாகவூம் இக்காணிக்கை மாறுவதாக.
அவர் தாம் பாடுபடுவதற்கு முந்தின நாள் வணக்கத்துக்குரிய தம் திருக்கைகளில் அப்பத்தை எடுத்துஇ வான்நோக்கிக் கண்களை உயர்த்திஇ எல்லாம் வல்ல இறைவனும் தம் தந்தையூமாகிய உமக்கு நன்றி செலுத்திஇ வாழ்த்துரைத்துஇ அப்பத்தைப் பிட்டு தம் சீடர்களுக்கு அளித்துக் கூறியதாவது :
26
அனைவரும் இதை வாங்கி உண்ணுங்கள்;
ஏனெனில் இது உங்களுக்காக கையளிக்கப்படும் என் உடல்.
அவ்வண்ணமேஇ உணவூ அருந்தியபின்இ மகிமை மிகுந்த இக்கிண்ணத்தை வணக்கத்திற்குரிய தம் திருக்கைகளில் எடுத்துஇ மீண்டும் உமக்கு நன்றி செலுத்திஇ வாழ்த்துரைத்துஇ தம் சீடர்களுக்கு அளித்துக் கூறியதாவது :
அனைவரும் இதை வாங்கிப் பருகுங்கள்;
ஏனெனில்இ இது புதியஇ நித்திய உடன்படிக்கைக்கான என்இரத்தம்.
இது பாவமன்னிப்புக்கென்று உங்களுக்காகவூம் எல்லாருக்காகவூம் சிந்தப்படும்.
இதை என் நினைவாகச் செய்யூங்கள்.
குரு : இது விசுவாசத்தின் மறைபொருள்!
மக் : ஆண்டவரேஇ தேவரீர் வருமளவூம் உமது மரணத்தை அறிக்கையிடுகின்றௌம்இ உமது உயிர்ப்பையூம் எடுத்துரைக் கின்றௌம்.
ஆகவேஇ இறைவாஇ உம் திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய கிறிஸ்து பாடுபட்டதையூம்இ மாட்சியூடன் விண்ணகம் சென்றதையூம் உம் ஊழியர்களாகிய நாங்களும்இ உம்முடைய புனித மக்களும் நினைவூ கூர்கின்றௌம். நீர் எங்களுக்கு அளித்துள்ள கொடைகளிலிருந்து முடிவில்லா வாழ்வூ தரும் புனித அப்பத்தையூம்இ நிலையான மீட்பளிக்கும் கிண்ணத்தையூம்இ தூயஇ புனிதஇ மாசற்றப் பலியாக மாட்சிமை மிக்க உமக்கு நாங்கள் ஒப்புக் கொடுக்கின்றௌம்.
இவற்றை இரக்கத்துடனும் கனிவூடனும் கண்ணோக்கியருளும்இ நீதிமானாகிய உம்முடைய ஊழியன் ஆபேலின் காணிக்கைகளையூம்இ எங்கள் முதுபெரும் தந்தை ஆபிரகாமின் பலியையூம்இ உம்முடைய உன்னதகுரு
27
மெல்கிசெதக்கு அளித்த காணிக்கைகளையூம் நீர் ஏற்றுக் கொண்டது போல்இ இவற்றைப் புனித பலியாகவூம் மாசற்ற பலிப்பொருளாகவூம் ஏற்றருளும்.
எல்லாம் வல்ல இறைவாஇ உம்முடைய வானதூதர் இக்காணிக்கைகளை உமது விண்ணகப் பீடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டுமென உம்மைத் தாழ்மையூடன் மன்றாடுகிறௌம். உம்முடைய மகனின் திருவூடலையூம் இரத்தத்தையூம் இப்பீடத்திலிருந்து பெறுகின்ற நாங்கள் அனைவரும் எல்லா விண்ணக ஆசியையூம் அருளையூம் நிறைவாகப் பெற்றுக் கொள்ளச் செய்தருளும்.
இறைவா விசுவாசத்தின் அடையாளத்தைப் பெற்று இறந்து போன உம் அடியார்களையூம்இ சிறப்பாக இன்று யாருக்காக மன்றாடுகிறௌமோ அவர்களையூம் நினைவூ கூர்ந்தருளும். (பெயர்கள்)
இறைவா இவர்களுக்கும்இ கிறிஸ்துவில் இளைப்பாறும் மற்ற அனைவருக்கும் இன்பமும்இ ஒளியூம் அமைதியூம் அளித்தருளும்.
பாவிகளாகிய நாங்களும் உமது பேரிரக்கத்தை நம்பியிருக்கின்றௌம். உம்முடைய புனித அப்போஸ்தலர்இ மறைசாட்சிகள்இ அருளப்பர்இ ஸ்தேபான்இ மத்தியாஸ்இ பர்னபாஇ மற்றப் புனிதர் அனைவருடனும் உம் அடியாராகிய எங்களுக்கும் பங்களித்துஇ அவர்களோடு நாங்கள் தோழமை கொள்ள அருள்புரியூம். எங்கள் தகுதியின்மைப் பாராமல்இ எங்களை மன்னித்துஇ புனிதரின் அவையில் இடமளிக்குமாறுஇ எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறௌம்.
இவர் வழியாகவேஇ இறைவாஇ நீர் எப்போதும் இவற்றையெல்லாம் நல்லவையாக்கிஇ புனிதப்படுத்திஇ உய்வித்துஇ ஆசீர்வதித்து எங்களுக்கு அருளுகின்றீர்.
இவர் வழியாகவேஇ இவரோடுஇ இவரில் எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையேஇ தூய ஆவியின் ஒன்றிப்பில் எல்லாப் புகழும் மாட்சியூம் என்றென்றும் உமக்கு உரியதே.
28
மக் : ஆமென்.
திருவிருந்துச் சடங்கு
குரு : மீட்பரின் கட்டளையால் கற்பிக்கப்பட்டுஇ இறை படிப்பினையால் பயிற்சி பெற்ற நாம் துணிந்து சொல்வோம்.
மக் : பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவேஇ உம்முடைய நாமம் அர்ச்சிக்கப் படுவதாக.உம்முடைய இராட்ச்சியம் வருக.உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போலஇபூலோகத்திலும் செய்யப்படுவதாக. எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்.எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோலஇ எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.எங்களைச் சோதனையில் விழவிடாதேயூம். தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும். ஆமென்.
குரு : ஆண்டவரேஇ தீமை அனைத்திலிருந்தும் எங்களை விடுவித்துஇ எங்கள் வாழ்நாளில் அமைதியைக் கனிவூடன் அருள உம்மை மன்றாடுகிறௌம். உமது இரக்கத்தின் உதவியால் நாங்கள் பாவத்திலிருந்து எப்போதும் விடுதலை பெற்றுஇ யாதொரு கலக்கமுமின்றி நலமாய் இருப்போமாக! நாங்கள் நம்பியிருக்கும் பேரின்ப வாழ்வையூம்இ எம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையையூம் மகிழ்ச்சியூடன் எதிர்பார்த்திருக்கின்றௌம்.
மக் : ஏனெனில்இ அரசும்இவல்லமையூம்இ மாட்சியூம் என்றென்றும் உமதே!
குரு : ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவேஇ 'அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்இ என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்' என்று உம் அப்போஸ்தலர்களுக்கு மொழிந்தீரேஇ எங்கள் பாவங்களைப் பாராமல்இ உமது திருச்சபையின் விசுவாசத்தையே கண்ணோக்கிஇ அதற்கு அமைதியையூம் ஒற்றுமையையூம் அளித்தருளத் திருவூளம் கொள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே.
29
மக் : ஆமென்.
குரு : ஆண்டவருடைய அமைதி உங்களோடு என்றும் இருப்பதாக.
மக் : உம்மோடும் இருப்பதாக.
குரு: ஒருவருக்கொருவர் சாமாதானத்தை அறிவித்துக் கொள்வோம்!
(குரு அப்பத்தைப் பிட்டு அதில் ஒரு பகுதியை கிண்ணத்தில போடும் போது)நம் ஆண்டவர் யேசுகிறிஸ்துவின் திருஉடலும் இரத்தமும் இங்கு ஒன்றாய் கலந்து இதை உட்கொள்ளும் நமக்கு முடிவில்லா வாழ்வளிப்பதாக.)
மக் : உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியேஇ எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியேஇ எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே இஎங்களுக்கு அமைதியை அளித்தருளும்.
(குரு தலை வணங்கி:ஆண்டவராகிய யேசு கிறிஸ்துவேஇ நான் உட்கொள்ளும் இத்திருஉடலும் இரத்தமும் என்னை நீதித்தீhப்ப்புக்கும் தண்டனைக்கும் உள்ளாக்காமல் உமது பரிவிரக்கத்தால் என் உள்ளத்தையூம் உடலையூம் காத்திடும் அருமருந்தாகிட அருள் புரியூம்)
குரு: இதோஇ இறைவனின் செம்மறி! இதோஇ உலகின் பாவங்களைப் போக்குகின்றவர்! செம்மறியின் விருந்துக்கு அழைக்கப் பெற்றவர் பேறு பெற்றௌர்!
மக் : ஆண்டவரே! தேவரீர் என் இல்லத்தில் எழுந்தருள நான் தகுதியற்றவன்இ ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும் எனது ஆன்மா குணமடையூம்.
30
(குரு: கிறிஸ்துவின் திரு உடலும்இ இரத்தமும் என்னைக் காத்து நித்திய வாழ்வளிப்பதாக -ஆமென்)
நன்றி மன்றாட்டு
எல்லாம் வல்ல இறைவாஇஉம் திருமகனின் இறுதி இராவூணவை நினைவூகூர்ந்து கொண்டாடிய நாங்கள் சிறப்பாகப் பணிக்குருத்துவத்தின் மேன்மையையூம்இ கிறிஸ்துவின் திருவூடல் திருஇரத்ததினாலான புதிய உடன்படிக்கையின் மாண்பினையூம். பிறர் அன்புக் கட்டளையின் முக்கியத்துவத்தையூம் ஆழ்ந்து உணர்ந்தவர்களாய் உமக்கு நன்றி கூறுகின்றௌம்.எங்கள் மீட்புக்காகத் தம்மையே கையளித்த உம் திருமகனைப்போல. நாங்களும் எங்கள் சகோதரர் சகோதரிகளின் நல்வாழ்வூக்காக எங்களையே தொடர்ந்து கையளித்திட அருள்புரியூம். எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறௌம்.
எல்: ஆமென்
நற்கருணை இடமாற்றப் பவனி
நன்றி மன்றாட்டைச் சொன்னபின் குரு பீடத்திற்குமுன் நின்று தூபக்கலத்தில் சாம்பிராணியிட்டு. முழந்தாட்பணிந்துஇ புனிதமிகு நற்கருணைக்கு மும்முறை தூபம் காட்டுவார். பின் தோள்துகில் அணிந்து நற்கருணைப் பாத்திரத்தைக் கையில் எடுத்துத் தோள்துகிலால்பொதிந்து கொள்வார்.
பவனி நற்கருணை வைக்கப்படவேண்டிய இடத்திற்குக் கோயில் வழியாகச் செல்கிறது முதலில் சிலுவை தாங்குபவர். பின் தூபப் பணியாளர். நற்கருணைக்கு இருபுறமும் எரியூம் திரி பிடிப்போர். மேற்சொன்ன இடம் தக்கவாறு அணிசெய்யப்பட்டிருக்கும். பவனியின்போது "பாடுவாய் என் நாவே" என்னும் பாடல் (இறுதி இரண்டு அடிகள் நீங்கலாகப்) பாடப்படும் அல்லது வேறு பொருத்தமான நற்கருணைப் பாடலைப் பாடலாம்.
31
பாடுவாய் என் நாவே மாண்புமிக்க உடலின் இரகசியத்தை
பாரின் அரசர் சீருயர்ந்த வயிற்றுதித்த கனியவர் தம்
புதலத்தை மீட்கச் சிந்தும் விலைமதிப்பில்லா துயர்ந்த
தேவ இரத்த இரகசியத்ததை எந்தன் நாவே பாடுவாயே
1
அவர் நமக்காய் அளிக்கப்படவே மாசில்லாத கன்னி நின்று
நமக்கென்றே பிறக்கலானார் அவனி மீதில் அவர் வதிந்து
அரிய தேவ வார்த்தையான வித்து அதனை விதைத்த பின்னர்
உலக வாழ்வின் நாளை மிகவே வியக்கும் முறையில் முடிக்கலானார்
2
இருதி உணவை அருந்த இரவில் சகோதரர்கள் யாவரோடும்
அவர் அமர்ந்து நியமனத்தின் உணவை உண்டு நியமனங்கள்
அனைத்தும் நிறைவூ பெற்ற பின்னர் பன்னிரண்டு சீடருக்குத்
தம்மைத்தாமே திவ்விய உணவாய்த் தம் கையாலே அருளினாரே
அவ்விடத்தை அடைந்ததும் குரு நற்கருணைப் பாத்திரத்தை வைப்பார்: சாம்பிராணியிட்டபின் முழந்தாளிட்டுத் தூபம் காட்டுவார். அப்போது "மாண்புயர் இவ்வருட்சாதனத்தை" என்னும் அடி பாடப்படும். பின் பேழை பூட்டப்படும்.
சிறிது நேரம் மௌனமாக மன்றாடியபின் குருவூம் பணியாளரும் தாழ்ந்து பணிந்து வணங்கிவிட்டுத் திருப்பண்ட அறைக்குச் செல்வர்.
பின் பீடத்தின் அணிகள் எல்லாம் நீக்கப்படும்: கூடுமானால் சிலுவைகள் எல்லாம் கோயி லிலிருந்து அகற்றப்படும். அகற்ற முடியாத சிலுவைகள் திரையிடப்படும்.
மாலைத் திருப்பலியில் பங்கெடுத்தவர்கள் திருப்புகழ்மாலையின் மாலைப்புகழ் சொல்வது இல்லை.
இடத்தின் வழக்கத்திற்கும் சு+ழ்நிலைகளுக்கும் ஏற்றவாறு நற்கருணை ஆராதனை இரவிலும் நடைபெற இறைமக்களுக்கு அறிவூரை கூறவேண்டும்; ஆனால் நள்ளிரவூக்குப் பின் ஆராதனை வெளியாடம்பரமின்றி நடைபெறவேண்டும்
32
புனித வெள்ளி
மிகப் பழைமையான வழக்கப்படிஇ இன்றும் நாளையூம் திருச்சபை திருவருட்சாதனங்களைக் கொண்டாடுவதில்லை.
சிலுவை திரிகள் பீடத்துகில் அனைத்தும் அகற்றப்பட்டுஇ பீடம் வெறுமையாயிருக்கும்.
பிற்பகலில்இ குறிப்பாக மூன்று மணி அளவில் திருப்பாடுகளின் வழிபாடு நடைபெறும். மக்களின் வசதிக்கேற்பஇ இதற்குப் பிந்தின நேரத்தையூம் தேர்ந்துகொள்ளலாம். வழிபாடு மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கும்: இறைவாக்கு வழிபாடுஇ திருச்சிலுவை ஆராதனைஇ திருவிருந்து.
இன்று இறைமக்களுக்கு இச்சடங்கில்மட்டும் திருவூணவூ கொடுக்கலாம். சடங்கில் பங்கெடுக்க முடியாத நோயாளிக்கும் எந்நேரத்திலும் திருவூணவூ கொண்டுபோகலாம்.
திருப்பலிக்குரிய சிவப்பு நிற உடைகள் அணிந்த குருவூம் திருத்தொண்டரும் பீடத்தின்முன் வந்துஇ வணக்கம் செலுத்திஇ முகம் குப்புற விழுந்து அல்லது வசதிக்கேற்ப முழந்தாட் பணிந்து இருப்பார்கள்: எல்லாரும் சிறிது நேரம் மௌனமாக மன்றாடுவர்.
பின் குருவூம் பணியாளரும் தத்தம் இருக்கைக்குச் செல்வர். குரு அங்கு மக்களை நோக்கி நின்றுஇ கைகுவித்துக் கீழுள்ள மன்றாட்டுகளில் ஒன்றைச் சொல்வார்.
முன்னுரை.
அவரோ நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார் நம்தீச்செயல்களுக்காக நொறுக்கப் பட்டார்: நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்: அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றௌம்.
33
அன்புமிக்க சகோதர சகோதரிகளே! இயேசுவே ஆண்டவர் என்னும் இனிய நாமத்தில் நல் வாழ்த்துக்கள்.
இன்று புனித வெள்ளி;. இயேசு நமக்காகச் சிலுவைச் சாவை ஏற்று உயிh;விட்ட நாள்இ நாம் வாழ்வூபெற தம் வாழ்வையே கொடுத்த நாள். நமது மீட்புக்காக அவமானத்தையூம்இ வேதனைகளையூம்இ அனுபவித்த நாள். நம் குற்றங்களுக்காகக் காயமடைந்த நாள்இ நம்தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்ட நாள்இ நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்ட நாள். இதனை நாம் சிறிதுதளவேனும் உள்ளாந்த உணர்வோடு சிந்திப்போம்.
இன்றைய வழிபாடு பின்வரும் முக்கிய பகுதிகளை உள்ளடக்கியது.
•இறைவாக்கு வழிபாடு.
•திருச்சிலுவை ஆராதனை.
•திருவிருந்து.
இப்பொழுது அனைவரும் அமைதியாக எழுந்து நின்று இன்றைய வழிபாட்டை ஆரம்பிப்போம்.
மன்றாட்டு: (செபிப்போமாக அல்லது மன்றாடுவோமாக என்று சொல்வதில்லை)
இறைவாஇ உம் திருமகன் கிறிஸ்து உம் மக்கள் எங்களுக்காகத் தமது இரத்தத்தைச் சிந்தி உயிர் நீத்துப் பாஸ்கா மறைநிகழ்ச்சியை நிறைவேற்றினார்.அவரது சாவினை இன்று சிறப்பாக நினைவூகூர்ந்து கொண்டாடுகின்ற நாங்கள் எங்கள் சிந்தனைஇ சொல்இ செயல் அனைத்தாலும் இத்திருவழிபாட்டில் ஆழ்ந்து பங்கேற்கச் செய்தருளும். எங்கள்…
எல். ஆமென்.
34
(அல்லது)
இரக்கமுள்ள இறiவாஇ
முதல் மனிதரின் பாவத்தின் விளைவான சாவூக்குத் தலைமுறை தலைமுறையாக நாங்கள் ஆளாகித் தவிக்கின்றௌம்.எங்கள் ஆண்டவராகிய உம் திருமகன் கிறிஸ்துவின் பாடுகளினால் நீவிர் அந்தச் சாவினை அழித்தீர்.இயற்கை நியதிப்படி பழைய ஆதாமின் சாயாலைத் தாங்கியிருக்கும் நாங்கள்இஉமது அருளால் புனிதமடைந்துஇபுதிய ஆதாமாகிய கிறிஸ்துவின் சாயலைத் தாங்கிஇ அனைத்திலும் அவரைப்போல் ஆகிடச் செய்தருளும்.எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறௌம்.
எல்: ஆமென்
முதற் பகுதி
இறைவாக்கு வழிபாடு
பின்னர் அனைவரும் அமர்ந்திருக்கஇ இசையாஸ் இறைவாக்கினரின் திருநூலிலிருந்து (52:13-53:12) வாசிக்கப்படும்: அதற்குரிய சங்கீதம் தொடரும்.
முன்னுரை
இயேசு துன்புறும் ஊழியர்இ உலக மக்கள் அனைவரின் பாவங்களையூம் அவரே சுமந்து கொண்டார். அவற்றைப்போக்கத் தன்மையே பரிகாரப் பலியாக கையளித்தார். இந்த துன்புறும் ஊழியரைப் பற்றி எசாயா கூறுவதைக் கேட்போம்.
இறைவாக்கினர் எசாயா திருநூலிருந்து வாசகம்: (52:13-53:12)
இதோஇ என் ஊழியர் சிறப்படைவார்; அவர் மேன்மைப்படுத்தப்பட்டுஇ உயர்த்தப்பட்டுஇ பெரிதும் மாட்சியூறுவார்.அவரைக் கண்ட பலர் திகைப்புற்றனர்; அவரது தோற்றம் பெரிதும் உருக்குலைந்ததால் மனித சாயலே அவருக்கு இல்லாதிருந்தது; மானிடரின் உருவமே அவருக்கு இல்லை.
35
அவ்வாறேஇ அவர் பல பிறஇனத்தாரை அதிர்ச்சிக்குள்ளாக்குவார்; அரசர்களும் அவரை முன்னிட்டு வாய்பொத்தி நிற்பர்; ஏனெனில் தங்களுக்குச் சொல்லப் படாததை அவர்கள் காண்பர்; தாங்கள் கேள்விப்படாததை அவர்கள் புரிந்து கொள்வர்.நாங்கள் அறிவித்ததை நம்பியவர் யார்? ஆண்டவரின் ஆற்றல் யாருக்கு வெளிப்படுத்தப்பட்டது? இளந்தளிர்போலும் வறண்டநில வேர்போலும் ஆண்டவர் முன்னிலையில் அவர் வளர்ந்தார்; நாம் பார்ப்பதற்கேற்ற அமைப்போ அவருக்கில்லை; நாம் விரும்பத்தக்க தோற்றமும் அவருக்கில்லை; அவர் இகழப்பட்டார்; மனிதரால் புறக்கணிக்கப்பட்டார்; வேதனையூற்ற மனிதராய் இருந்தார்; நோயூற்று நலிந்தார்; காண்போர் தம் முகத்தை மூடிக்கொள்ளும் நிலையில் அவர் இருந்தார்; அவர் இழிவூபடுத்தப்பட்டார்; அவரை நாம் மதிக்கவில்லை.மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்து கொண்டார்; நாமோ அவர் கடவூளால் வதைக்கப்பட்டு நொறுக்கப்பட்டவர் என்றும் சிறுமைப் படுத்தப்பட்டவர் என்றும் எண்ணினோம். அவரோ நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்; நம்தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்; நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்; அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றௌம்.ஆடுகளைப் போல நாம் அனைவரும் வழிதவறி அலைந்தோம்; நாம் எல்லாரும் நம் வழியே நடந்தோம்; ஆண்டவரோ நம் அனைவரின் தீச்செயல்களையூம் அவர்மேல் சுமத்தினார்.அவர் ஒடுக்கப்பட்டார்; சிறுமைப்படுத்தப்பட்டார்; ஆயினும்இ அவர் தம் வாயைத் திறக்கவில்லை; அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்பட்ட ஆட்டுக்குட்டிபோலும் உரோமம் கத்தரிப்போர் முன்னிலையில் கத்தாத செம்மறி போலும் அவர் தம் வாயைத் திறவாதிருந்தார். அவர் கைது செய்யப்பட்டுஇ தீர்ப்பிடப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டார்; அவருக்கு நேர்ந்ததைப்பற்றி அக்கறை கொண்டவர் யார்? ஏனெனில் வாழ்வோர் உலகினின்று அவர் அகற்றப்பட்டார்; என் மக்களின் குற்றத்தை முன்னிட்டுக் கொலையூண்டார்.வன்செயல் எதுவூம் அவர் செய்ததில்லை; வஞ்சனை எதுவூம் அவர் வாயில் இருந்ததில்லை; ஆயினும்இ தீயவரிடையே அவருக்குக் கல்லறை அமைத்தார்கள்; செத்தபோது அவர் செல்வரோடு இருந்தார்.அவரை நொறுக்கவூம் நோயால் வதைக்கவூம் ஆண்டவர் திருவூளம் கொண்டார்; அவர் தம்
36
உயிரைக் குற்றநீக்கப்பலியாகத் தந்தார்; எனவேஇ தம் வழிமரபு கண்டு நீடு வாழ்வார்; ஆண்டவரின் திருவூளம் அவர் கையில் சிறப்புறும்.அவர் தம் துன்ப வாழ்வின் பயனைக் கண்டு நிறைவடைவார்; நேரியவராகிய என் ஊழியர் தம் அறிவால் பலரை நேர்மையாளராக்குவார்; அவர்களின் தீச்செயல்களைத் தாமே சுமந்து கொள்வார்.ஆதலால்இ நான் அவருக்கு மதிப்பு மிக்கவரிடையே சிறப்பளிப்பேன்; அவரும் வலியவரோடு கொள்ளைப் பொருளைப் பங்கிடுவார்; ஏனெனில்இ அவர் தம்மையே சாவூக்கு கையளித்தார்; கொடியவருள் ஒருவராகக் கருதப்பட்டார்; ஆயினும் பலரின் பாவத்தைச் சுமந்தார்; கொடியோருக்காகப் பரிந்து பேசினர்.
இது ஆண்டவரின் அருள்வாக்கு - இறைவா உமக்கு நன்றி
தியானப்பாடல் : திருப்பாடல் 31: 2இ6 12-13இ 15-16இ 17இ 25
பல்லவி: தந்தையே உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்
ஆண்டவரே உம்மிடம் அடைக்கலம் புகுகிறேன்
ஒருநாளும் ஏமாற்றம் அடைய விடாதேயூம்
உம்முடைய நீதியின்படி என்னை விடுவித்தருளும்.
உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன் ஆண்டவரே
வார்தையில் தவறாத இறைவா
நீர் என்னை மீட்டருள்வீர்
1
என் எதிரிகள் அனைவரும்டையவூம் பழிச்சொல்லுக்கு நான் ஆளானேன்
என் அயலாரின் நகைப்புக்கு இலக்கானேன்
எனக்கு அறிமுகமானவர்களின் அச்சத்துக்குரியவன் ஆனேன்
வெளியே என்னைக் காண்கிறவர்கள் என்னைவிட்டு ஓடுகின்றனர்
இறந்து போனவன் போல் பிறர் கண்களுக்கு மறைவானேன்
உடைந்து போன மட்கலத்தைப் போலானேன்
2
ஆனால் ஆண்டவரே நான் உம்மீது நான் உம்மீது நம்பிக்கை வைக்கன்றேன்
நீரே என் கடவூள் என்றேன்
என்கதி உம் கையில் உள்ளது ஆண்டவரே
37
என் எதிரிகளிடமிருந்தும் என்னைத்
துன்புறுத்து வோரிடமிருந்தும்
நீர் என்னை விடுவித்தருளும்
3
கனிந்த உம் திருமுகத்தை எனக்குக் காட்டியருளும்
உம் அருளன்பைக் காட்டி என்னை ஈடேற்றும்
ஆண்டவர் மீது நம்பிக்கையூள்ளவர்களே
மனத்திடன் கொள்ளுங்கள்
உங்கள் நெஞ்சம் உறுதி கொள்ளட்டும்
இரண்டாம் வாசகம்
முன்னுரை:
கீழ்படியாமையே பாவத்திற்கு அடிப்படைக் காரணம். மனிதர்கள் கீழ்ப்படியாமையால் விளைந்த பாவத்திற்குப் பரிகாரம் செய்யஇ இயேசு சாவை ஏற்கும் அளவிற்கு கீழ்படிந்தார். இதன் வழியாக எல்லேருக்கும் முடிவில்லாத மீட்பை வழங்கினார் என்று கூறும் இவ்வாசகத்திற்கு செவிமடுப்போம்.
அப்போஸ்தலரான புனித பவூல் எபிரேயருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் (4:14-16; 5:7-9)
வானங்களைக் கடந்து சென்ற இறைமகனாகிய இயேசுவை நாம் தனிப்பெரும் தலைமைக் குருவாகக் கொண்டுள்ளதால் நாம் அறிக்கையிடுவதை விடாது பற்றிக்கொள்வோமாக!ஏனெனில்இ நம் தலைமைக் குரு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல் மாறாகஇ எல்லா வகையிலும் நம்மைப்போலச் சோதிக்கப்பட்டவர்; எனினும் பாவம் செய்யாதவர்.எனவேஇ நாம் இரக்கத்தைப் பெறவூம்இ ஏற்ற வேளையில் உதவக் கூடிய அருளைக் கண்டடையவூம்இ அருள் நிறைந்த இறை அரியணையைத் துணிவூடன் அணுகிச் செல்வோமாக.அவர் இவ்வூலகில் வாழ்ந்த காலத்தில்இ தம்மைச் சாவிலிருந்து காப்பாற்ற வல்லவரை நோக்கி உரத்த குரல் எழுப்பிஇ கண்ணீர் சிந்திஇ மன்றாடி வேண்டினார். அவர் கொண்டிருந்த
38
இறைப்பற்று கலந்த அச்சத்தை முன்னிட்டுஇ கடவூள் அவருக்குச் செவி சாய்த்தார்.அவர் இறைமகனாயிருந்தும்இ துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்.அவர் நிறைவூள்ளவராகிஇ "தமக்குத் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார்.
இது ஆண்டவரின் அருள்வாக்கு - இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வசனம் (பிலிப்பியர் 2:8-9)
கிறிஸ்து தம்மைத் தாழ்த்திச் சாவை ஏற்கும் அளவூக்குஇ அதுவூம் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவூக்குக் கீழ்ப்படிபவரானார்.ஆதலால் தான் கடவூள் அவரை எல்லாருக்கும் மேலாய் உயர்த்திஇ எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்
பின்புஇ அருளப்பர் எழுதிய திருப்பாடுகளின் வரலாறு (18:1-19:42) வாசிக்கப்படும்.(வாசகம் இங்கே)
முடிவில் வசதிக்கேற்பஇ சுருக்கமாக மறையூரையாற்றலாம். பின் சிறிது நேரம் மௌனமாக மன்றாட குரு மக்களை அழைக்கலாம்.
மறையூறை சிந்தனை:
மனிதர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம் 1) இருந்தும் இறந்த மனிதர்கள் 2) இறந்தும் இருக்கும் மனிதர்கள். முதல்வகையினர் சாதாரண மனிதர்கள். இவர்கள் நிகழ்காலத்தில் வாழாமல்இ எதிர்காலத்தில் வாழக்கூடியவர்கள். நிஜங்களை நிழல்களாகப் பார்க்ககூடியவர்கள். இவர்களின் இருத்தல் பலனில்லை. எனவே இவர்கள் இருந்தவர்கள் ஆனால் இறந்த மனிதர்கள். இரண்டாம் நிலை மனிதர்கள் மாமனிதர்கள்இ அவர்கள் இறந்தாலும் அவர்களின் எண்ணங்கள் அழிவதில்லைஇ அவர்கள் விட்டுச் சென்ற மதிப்பீடுகள் குறைவதில்லை. எனவே தான் இறந்தும் இன்றும் நம் சிந்தனையில் இருந்துக்கொண்டிருக்கின்றனர். ஒரு மனிதன் நெருப்பில்இ கொஞ்சம் மணலையூம்இ ஒரு களிமண் உருண்டையையூம்இ மெழுகுதுகள்களையூம்இ சிறு தங்கத் தகட்டையூம் போட்டான். மெழுகுதுகள் சிறிது நேரத்தில் உருகி காணாமல் போனது. மணல் தனது ஈரப்பதத்தை இழந்து வறண்டு போனதுஇ களிமண் இன்னும் இறுகி செங்கலானதுஇ பொன்னோ தனது
39
அழுக்குகளையெல்லாம் இழந்து சுடர்விட்டு வீசியது. இது போல துன்பம் என்ற நெருப்பில் போடப்படும் போது சிலர் மெழுகுத்துகள்களைப் போல் உருகி அழுகின்றனர். வேறு சிலர் வறட்சியடைந்து வாழ்க்கையில் வெறுப்படைகின்றனர். வெகு சிலரேஇ பொன்னைப் போல் துன்பத்தைவிட்டு வெளியே வரும்போதுஒளிவீசுகின்றனர்.பொன்னைப்போல துன்பங்களையூம்இ இறப்பையூம் ஏற்றவர்தான் இயேசு. அவர் பாடுகள்படும் போது ‘என் இறைவா! என் இறைவா! ஏன் என்னைக் கைநெகிழ்ந்தீர்.’ என்று கூறுவது கழுகுத் தன் குஞ்சுகளுக்கு பறக்க கற்றுத்தருவது போலாகும். கழுகு தனது அலகால் குஞ்சுகளை உயரமான இடத்திற்கு தூக்கிச் சென்று கீழே விடும். மேலிருந்து விழும் குஞ்சுகள் தனது சிறிய இறக்கைகளால் பறக்க ஆரம்பிக்கும். குஞ்சுகளுக்கு ஆபத்து வந்தால் தாய் பறவை உடனே விரைந்து சென்று காப்பாற்றும். அதுபோல தந்தையாம் கடவூள் இயேசு என்னும் ஒரே மகனை இவ்வூலகிற்கனுப்பினார். ஆனால் நாம்இ அவருக்கு கொடுத்ததோ சிலுவை மரணம். ஆனால் தந்தையாம் கடவூள் அவரைக் கைவிடவில்லைஇ இயேசு தனது இறப்பின் மூலம் தந்தைக்கு மாட்சியளித்தார். நமது வாழ்வில் அநீத முறையில் நடக்கும் போது பலரை சிலுவை மரணத்திற்க்கு ஆளாக்குகிறௌம்.
விசுவாசிகளின் மன்றாட்டு
இறைவாக்கு வழிபாடு விசுவாசிகளின் மன்றாட்டுடன் முடிவடையூம். அதன் முறையாவது: திருத்தொண்டர்வாசக மேடையில் நின்றுகொண்டுஇ பின்வரும் மன்றாட்டின் கருத்தை அறிவிப்பார். அக்கருத்துக்காக அனைவரும் சிறிது நேரம் மௌனமாகச் செபிப்பர். பின் குருஇ இருக்கையருகில் அல்லது தேவையானால் பீடத்தருகில் நின்றுகொண்டுஇ கைகளை விரித்து மன்றாட்டைச் சொல்வார். விசுவாசிகளின் மன்றாட்டின்போது மக்கள் முழந்தாளில் இருக்கலாம் அல்லது நிற்கலாம்.
குருவின் மன்றாட்டிற்குமுன் இறைமக்கள் (எடுத்துக்காட்டாக: ஆண்டவரேஇ எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் என்று) ஒன்றாக ஆர்ப்பரிக்க வேண்டும் அல்லது திருத்தொண்டர்: முழந்தாளிடுங்கள் - எழுந்திருங்கள் என்று அழைப்பு விடுக்கஇ எல்லாரும் முழந்தாட்பணிந்து பணிக்கலாம்.
40
மிக முக்கியமானதொரு பொதுத் தேவைக்காகத் தனிப்பட்ட கருத்தையூம் சேர்த்துக்கொள்ள ஆயர் அனுமதி அல்லது கட்டளை தரலாம்.
இங்குத் தரப்பட்ட கருத்துகளில் இடத்திற்கும் காலத்திற்கும் மிகப் பொருத்தமானவற்றைக் குரு தேர்ந்துகொள்ளலாம்: ஆனால் விசுவாசிகளில் மன்றாட்டிற்குப் பொதுவாகக் குறிப்பிட்ட கருத்துகளை விட்டுவிடக்கூடாது (இவற்றைப் "பொதுப் போதனை"இ எண் 46இல் காண்க)
1. தூய திருச்சபைக்காக:
அன்புச் சகோதரர்களே சகோரிகளே இறைவனின் புனித திருச்சபைக்காக மன்றாடுவோம்.
நம் இறைவனாகிய ஆண்டவர் திருச்சபைக்குஅமைதியூம் ஒற்றுமையூம் அளித்துஇ அதனைப் பேணிக்காக்க வேண்டுமென்றும்இநாம் கலக்கமின்றி அமைதியான வாழ்வூ நடத்திஎல்லாம் வல்ல இறைத்தந்தையை மகிமைப்படுத்த நமக்கு அருள்புரிய வேண்டுமென்றும் மன்றாடுவோமாக.
மௌன மன்றாட்டு. பின்பு குரு:
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறiவாஇ கிறிஸ்து வழியாக உமது மாட்சியை உலக மக்களுக்கெல்லாம் வெளிப்படுத்தினீர்:நீர் இரக்கத்துடன் ஏற்படுத்திய திருச்சபையைப் பேணிக்காத்துஇஅது உலகெங்கும் பரவிஇ உறுதியான விசுவாசம் கொண்டுஇஉமது திருப்பெயரை என்றும் புகழ்வதில் நிலைத்திருக்கச் செய்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறௌம்.
எல். ஆமென்.
41
2. திருத்தந்தைக்காக
நம் திருத்தந்தை (பெயர். . . )க்காக மன்றாடுவோம்.தலைமை ஆயர் நிலைக்கு அவரைத் தேர்ந்தெடுத்த நம் இறைவனாகிய ஆண்டவர்எவ்வகைத் தீங்குமின்றி அவரைப் பேணிக்கர்ப்பாராக.இதனால் அவர் இறைமக்களை வழிநடத்தித் திருச்சபை வளம் பெறச் செய்யவேண்டுமென்று மன்றாடுவோமாக.
மௌன மன்றாட்டு. பின்பு குரு:
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவாஇஉமது திட்டப்படியே அனைத்தும் அமைந்திருக்கின்றன.உமது அதிகாரத்தினால் ஆளப்படுமஇ;கிறிஸ்தவ மக்களாகிய எங்கள் வேண்டுதலைக் கேட்டுஇ திருத்தந்தையின் தலைமையின்கீழ் நாங்கள் விசுவாசத்தில் வளரும்படி அவரைப் பரிவூடன் காத்தருளும்.எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறௌம்.
எல். ஆமென்.
3. திருச்சிபையில் பல்வேறு நிலைகளில் உள்ளவர்களுக்காக
நம் ஆயர் (பெயர்...)க்காகவூம்இதிருச்சபையிலுள்ள எல்லா ஆயர்கள்இ குருக்கள்இதிருத்தொண்டர்க்காகவூம்இவிசுவாசிகள் அனைவர்க்காகவூம் மன்றாடுவோமாக.
மௌன மன்றாட்டு. பின்பு குரு:
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவாஇஉம்முடைய ஆவியால் திருச்சபை அனைத்தும் அர்ச்சிக்கப்பெற்றுஇ ஆளப்படுகின்றது.உம்முடையதிருப்பணியாளர்கள்அனைவர்க்காகவூம் நாங்கள் செய்யூம் செபத்தை கனிவோடு கேட்டருளும்.எல்லா நிலையினரும் உமது அருள்துணையால்உமக்கு உண்மையோடு ஊழியம் புரிவார்களாக.எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறௌம்.
42
எல். ஆமென்.
4.திருமுழுக்குப் பெறத் தயாரிப்புச் செய்வோர்க்காக
திருமுழுக்குப் பெறத் தயாரிப்புச் செய்வோர்கக்காகவூம் மன்றாடுவோம்.
நம் இறைவனாகிய ஆண்டவர் தம் இரக்கத்தைப் பொழிந்து அவர்களுடைய இதயங்களைத் திறந்துவிடுவாராகஇஇவ்வாறு அவர்கள்இ புதுப்பிறப்பளிக்கும் திருமுழுக்கினால்இ பாவங்களுக்கெல்லாம் மன்னிப்படைந்துஇநம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவில் வாழவேண்டுமென்று மன்றாடுவோமாக.
மௌன மன்றாட்டு. பின்பு குரு:
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவாஇபுதிய மக்களைச் சேர்த்துத் திருச்சபை வளம்பெறச் செய்கின்றீர்.திருமுழுக்கு பெற இருப்போரிடம் விசுவாசமும் அறிவூம் வளரச் செய்தருளும்.இவர்கள் திருமுழுக்கு நீரினால் புதுப்பிறப்படைந்துஇதேர்ந்துகொள்ளப்பட்ட உம்முடைய மக்களின் திருக்கூட்டத்தில் சேர்ந்துகொள்வார்களாக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறௌம்.
எல். ஆமென்.
5. கிறிஸ்துவர்களின் ஒற்றுமைக்காக
கிறிஸ்துவில் விசுவாசம் கொண்டுள்ள நம் சகோதரர் சகோதரிகள் அனைவர்க்காகவூம் மன்றாடுவோம்.
நம் இறைவனாகிய ஆண்டவர் தம்மில் விசுவாசம் கொண்டோர் அனைவரையூம் உண்மையின் பாதையில் வழிநடத்தித் தமது ஒரே திருச்சபையில் கூட்டிச்சேர்த்துக் காத்தருள வேண்டுமென்று மன்றாடுவோமாக.
43
மௌன மன்றாட்டு. பின்பு குரு:
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவாஇபிரிந்தவற்றை இணைப்பவரும் இணைந்தவற்றைப் பேணிக்காப்பவரும் நீரே.உம் திருமகனின் மந்தையைக் கனிவூடன் கண்ணோக்கியருளும்.ஒரே திருமுழுக்கினால்திருநிலைப்படுத்தப்பெற்றஅனைவரையூம்இவிசுவாசத்தின் முழுமையால் இணைத்துஇ அன்பின் பிணைப்பால் ஒன்றுசேர்த்தருளும்.எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறௌம்.
எல். ஆமென்.
6. யூ+த மக்களுக்காக
யூ+த மக்களுக்காக மன்றாடுவோம்.
முற்காலத்தில் அவர்களோடு பேசிய நம் இறைவனாகிய ஆண்டவர்இ தமது திருப்பெயரின்மீதுள்ள அன்பிலும்தமது உடன்படிக்கைமீதுள்ள பற்றுறுதியிலும் இவர்களை வளர்ச்சியடையச் செய்தருள வேண்டுமென்று மன்றாடுவோமாக.
மௌன மன்றாட்டு. பின்பு குரு:
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவாஇஆபிராகாமுக்கும் அவர்தம் வழிவந்தோர்க்கும். நீர் அளித்த வாக்குறுதிகளை நினைவூகூரும்உமது திருச்சபையின் வேண்டுதலுக்குத் தயவாய்ச் செவிசாய்த்துஇ முதன்முதலாக நீர் தேர்ந்துகொண்ட இம்மக்கள்உமது மீட்பின் நிறைவைப் பெற அருள்வீராக.எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறௌம்.
எல். ஆமென்
44
7. கிறிஸ்துவில் இன்னும் விசுவாசம் கொள்ளாதவர்களுக்காக
கிறிஸ்துவில் இன்னும் விசுவாசம் கொள்ளாதவர்களுக்காகவூம் மன்றாடுவோம்.
இவர்கள் தூய ஆவியின் ஒளியைப் பெற்று மீட்புப் பாதைக்கு வந்துசெர வேண்டுமென்று மன்றாடுவோமாக.
மௌன மன்றாட்டு. பின்பு குரு:
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவாஇகிறிஸ்துவை இன்னும் ஏற்றுக்கொள்ளாத மக்கள் உம் திருமுன் நேர்மையான உள்ளத்தோடுநடந்துஇஉண்மையைக் கண்டடைவார்களாக.நாங்களும் உம் வாழ்வின் மறையூண்மைகளை மேன்மேலும் ஆழமாகக் கண்டுணர்வோமாக.மேலும் உமது அன்புக்கு இவ்வூலகில் சிறந்த சாட்சிகளாய் விளங்குமாறுஇ ஒருவர் ஒருவரை அன்புசெய்து வாழவூம்இபிற சமய சகோதரர் சகோதரிகளோடு அன்புறவூ கொண்டு ஒழுகவூம் வரமருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறௌம்.
எல். ஆமென்.
8. கடவூள் நம்பிக்கை இல்லாதவர்களுக்காக
கடவூள் நம்பிக்கை இல்லாதவர்களுக்காகவூம் மன்றாடுவோம்.
இவர்கள் நேர்மையான உள்ளத்தோடு நன்னெறியில் வாழ்ந்துஇ உண்மைக் கடவூளைக் கண்டடையூமாறு மன்றாடுவோமாக.
மௌன மன்றாட்டு. பின்பு குரு:
என்றும் வாழும் எல்லாம் வல் இறைவாஇமாந்தர் அனைவரும் எப்போதும் உம்மையே விரும்பித் தேடவூம்இஉம்மை அடைவதால் அமைதி பெறவூமேநீர் அவர்களைப்
45
படைத்தீர்.இவ்வூலகில் ஏற்பாடும் எல்லாவித இடையூ+றுகளுக்கு நடுவிலும்இஅவர்கள் அனைவரும் உமது அன்பைக் காட்டும் அறிகுறிகளையூம்இஉம்மை விசுவாசிப்போர் ஆற்றும் நற்செயல்களின் சான்றுகளையூம் கண்டுணர்ந்துஇஉம்மை ஒரே மெய்யங்கடவூள் என்றும் மக்களின் தந்தை என்றும்மகிழ்வூடன் ஏற்றுக்கொள்ளச் செய்தருளும்.எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறௌம்.
எல். ஆமென்.
9. நாடுகளை ஆள்வோர்க்காக
நாடுகளை ஆளும் அனைவர்க்காகவூம் மன்றாடுவோம்.
உலக மக்கள் அனைவரும் உண்மையான அமைதியூம் உரிமை வாழ்வூம் பெறும்பொருட்டுஇநம் இறைவனாகிய ஆண்டவர் தம் திருவூளப்படிஇவர்களுடைய சிந்தனைஇ சொல்இ செயல் அனைத்தையூம்ஆண்டு நடத்தியருள வேண்டுமென்று மன்றாடுவோமாக.
மௌன மன்றாட்டு. பின்பு குரு:
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவாஇமனித இதயங்களின் எதிர்ப்பார்ப்புகளை நீர் அறிவீர் அவர்களின் உரிமைகளை நீரே பேணிக்காக்கின்றீர்.உலகமெங்கும் அமைதியூம் பாதுகாப்பும் வளமான வாழ்வூம் சமய உரிமையூம் நிலைபெறுமாறுஇஎங்கள் தலைவர்களை உம்முடைய ஞானத்தால் நிரப்பிஇஅவர்கள் உண்மையான மக்கள் தொண்டர்களாக விளங்கிடச் செய்வீராக.எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறௌம்.
எல். ஆமென்
10. துன்புறுவோர்க்காக
அன்புச் சகோதரர்களே சகோதரிகளேஇ துன்புறும் அனைவர்க்காகவூம் மன்றாடுவோம்.எல்லாம் வல்ல தந்தையாகிய
46
இறைவனின்அருளால்இ உலகிலிருந்து தவறுகள் அகலவூம்இபிணிகள் நீங்கிப் பஞ்சம் ஒழியவூம்இ சிறைகள் திறக்கப்பட்டுத் தளைகள் தகர்க்கப்படவூம்இவழிப்போக்கர் பாதுகாப்புப் பெறவூம்இ பயணம் செய்வோர் நலமாக வீடு திரும்பவூம்இநோயூற்றௌர் நலம் பெறவூம்இ இறக்கின்றவர் மீட்பின் நிறைவூ பெறவூம் மன்றாடுவோமாக.
மௌன மன்றாட்டு. பின்பு குரு:
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவாஇதுயருற்றௌர்க்கு ஆறதலும்இ வருந்துவோர்க்குத் திடனும் நீரே. எத்தகையே துன்ப வேளையிலும்உம்மை நோக்கிக் கூவியழைப்போரின் வேண்டுதலைக் கேட்டருளும்.இவர்கள் தங்கள் தேவைகளில்நீர் இரக்கத்துடன் துணைபுரிவதைக் கண்டு மகிழ்வார்களாக. எங்கள்…
எல். ஆமென்.
இரண்டாம் பகுதி
(திருச்சிலுவை ஆராதனை)
விசுவாசிகள் மன்றாட்டு முடிந்தபின்இ திருசிலுவை ஆராதனை சிறப்பான முறையில் நடைபெறும். திருச்சிலுவையைக் காட்ட இரு வகைகள் தரப்பட்டுள்ள இவற்றுள்இ மக்கள் நலனுக்குப் பொருத்தமானதைத் தேர்ந்துகொள்ளலாம்.
முதல் வகை
இரு பணியாளர் எரியூம் திரிகளுடன் இரு பக்கத்திலும் வரஇ துகிலால் மூடப்பட்ட திருச்சிலுவை பீடத்திற்குக் கொண்டுவரப்படும். பீடத்தின்முன் நிற்கும் குரு அதைப் பெற்றுக்கொண்டு. அதன் உச்சியிலிருந்து துகிலைச் சிறிது அகற்றிஇ அதை உயர்த்திப் பிடித்துஇ திருச்சிலுவை மரம் இதோ என்னும் பாடலைத் தொடங்குவார். பின்வரும் சொற்களைத் திருத்தொணடர் அல்லது தேவையானால் பாடகர் குழுஇ அவருடன் பாடுவர். மக்கள்
47
எல்லாரும் வருவீர்இ ஆராதிப்போம் எனப் பதிலுரைப்பார்கள். பின் அனைவரும் முழந்தாட்பணிந்து சிறிது நேரம் மௌனமாக ஆராதிப்பார்கள்: குரு மட்டும் சிலுவையை இன்னும் சற்று உயர்த்திப் பிடித்து நிற்பார்..
அடுத்துஇ குரு சிலுவையின் வலது கையிலுள்ள துகிலை அகற்றிஇ மீண்டும் அதை உயர்த்தி பிடித்துக்கொண்டு பாடலைத் தொடங்கஇ அனைத்தும் முன்போல நடைபெறும்.
இறுதியாகஇ குரு துகிலை முற்றிலும் அகற்றிவிட்டுஇ சிலுவையை உயர்த்திப் பிடித்துக் கொண்டு பாடலைத் தொடங்கஇ முன்போல யாவூம் நடைபெறும்.
பின்இ எரியூம் திரிகளுடன் இரு பணியாளர் கூடிவரஇ குரு சிலுவையைப் பீடமுற்றத்தின் வாயிலுக்கு அல்லது வேறு வசதியான இடத்திற்குக் கொண்டுபொய் அதை அங்குக் கிடத்துவார் அல்லது பணியாளர் பிடித்துக்கொள்ளக் கொடுப்பார். சிலுவையின் இருபுறமும் திரிகள் வைக்கப்படும்இ எண். 18 இல் குறித்தபடி ஆராதணை நடைபெறும்.
மற்றொரு வகை
குரு அல்லது திருத்தொண்டர் அல்லது தகுதியான பணியாளர் தேவையான பணியாளர்களோடு கோயிலின் தலைவாயிலுக்குச் சென்றுஇ மூடப்படாத சிலுவையை எடுத்துக்கொள்கிறார்: இரு பணியாளர் எரியூம் திரிகளை இருபுறமும் பிடித்துக்கொள்வர். அங்கிருந்து பவனி கோயில் வழியாகப் பீடத்திற்கு வரும் வாயிலருகேஇ நடுக்கோயில்இ பீடமுற்றத்திற்குமுன் ஆகிய மூன்று இடங்களில் சிலுவை தாங்குவோர் நின்று சிலுவையை உயர்த்திப் பிடித்துஇ திருச்சிலுவை மரம் இதோ என்று பாட அதற்குப் பதிலுரையாக எல்லாரும். வாருங்கள்இ ஆராதிப்போம் எனப் பாடியபின்இ முழந்தாட்பணிந்து சிறிதுநேரம் மௌனமாக ஆராதனை புரிவார்கள்.
48
பின் எண் 16இல் உள்ளதுபோல் சிலுவையூம் திரிகளும் பீடமுற்றத்தின் வாயிலண்டை வைக்கப்படும்.
முன்னுரை:
இப்போது இன்றைய வழிபாட்;டின் 2-ம் பகுதியான திருச்சிலுவை ஆராதனை தொடங்குகிறது. குருவானவர் மூடப்பட்ட திருச்சிலுவையின் உச்சியிலிருந்து துணியைச் சிறிது சிறிதாக அகற்றுவார். அப்போது திருச்சிலுவை மரம் இதோ! இதிலேதான் தொங்கியது உலகத்தின் இரட்ஷணியம் என்று 3 முறை பாடுவார்இ நாம் அனைவரும் வருவீர்இ ஆராதிப்போம் என்று ஒவ்வொறு முறையூம் பாடுவோம்
திருச்சிலுவை ஆராதனை
திருச்சிலுவை ஆராதனைக்குக் குருவூம் திருப்பணியாளரும் இறைமக்களும் ஒழுங்காகப் பவனி போல வந்து வணக்கம் செலுத்திச் செல்வர். முழந்தாட்படிந்தோஇ நாட்டுப் பழக்கத்திற்கேற்ப வேறு வகையிலோஇ உ-ம்: முத்திசெய்தோ கைகளில் தொட்டுக் கண்களில் (நெற்றியில்) ஒற்றிக்கொண்டோ இவ்வணக்கத்தைக் காட்டலாம்.
ஆராதனையின்போது ஆண்டவரே யாம் என்னும் பல்லவிஇ திருமுறைப்பாடுகள் அல்லது வேறு பொருத்தமான பாடல்கள் பாடப்படும். அப்போது ஆராதனைபுரிந்தவர்கள் எல்லாரும் அமர்ந்திருப்பர்.
ஒரே ஒரு சிலுவைதான் ஆராதனைக்கு வைக்கப்படவேண்டும். பெருங் கூட்டத்தின் காரணமாக ஒவ்வொருவரும் தனித்தனியே ஆராதனை செலுத்த முடியாதெனில். ஒருசிலர் ஆராதனை செய்தபின் குரு சிலுவையை எடுத்துப் பீடத்தின்முன் நின்றுகொண்டு. சிற்றுரையாற்றி அனைவரையூம் ஆராதனை செய்ய அழைப்பார். அவர் சிலுவையைச் சிறிது நேரம்
49
உயர்த்திப் பிடித்துக்கொண்டிருக்கஇ எல்லாரும் மௌனமாக ஆராதிப்பர்.
ஆராதனைக்குப்பின் சிலுவை பீடத்திற்கு அருகில் அதற்குரிய இடத்தில் வைக்கப்படும். திரிகள் அதன் இருபுறம் அல்லது பீடத்தின்மீதோ அருகிலோ வைக்கப்படும்
பாடல்
எனது ஜனமே நான் உனக்கு என்ன தீங்கு செய்தேன் சொல்
எதிலே உனக்குத் துயர் தந்தேன் எனக்குப் பதில் நீ கூறிடுவாய்
1
எகிப்து நாட்டில் நின்றுன்னை மீட்டுக்கொண்டு வந்தேனே
அதனாலோ உன் மீட்பருக்கு சிலுவை மரத்தை நீ தந்தாய்
நாற்பது ஆண்டுகள் நான் உன்னை பாலைவனத்தில் வழிநடத்தி
உமக்கு மன்னா உணவூ+ட்டிவளமிகு நாட்டினுள் வரச்செய்தேன்
அதனாலோ உன் மீட்பருக்கு சிலுவை மரத்தை நீ தந்தாய்
2
நான் உனக்காகஎகிப்தியரை அவர் தம் தலைச்சன் பிள்ளைகளை
வதைத்துஒழித்தேன்நீ என்னை கசையால் வதைத்து கையளித்தாய்
3
பாரவோனைச் செங்கடலிலாழ்த்தி எகிப்தில் நின்றுன்னை விடுவித்தேன்
நீயோ என்னைத் தலைமையாம் குருக்களிடத்தில் கையளித்தாய்
4
நானே உனக்கு முன்பாகக் கடலைக் திறந்து வழி செய்தேன்
நீயோ எனது விலாவை ஓர் ஈட்டியினாலே திறந்தாயே
5
மேகத் தூணில் வழிகாட்டி உனக்கு முன்னே யான் சென்றேன்
நீயோ பிலாத்தின் நீதி மன்றம் என்னை இழுத்து சென்றாயே
50
6. பாலைவனத்தில் மன்னாவால் நானே உன்னைக் உண்பித்தேன்
நீயோ என்னைக் கன்னத்தில் அடித்து கசையால் வதைத்தாயே
7. இனிய நீரைப் பாறை நின்று உனக்குக் குடிக்க தந்தேனே
நீயோ பிச்சும் காடியூமே எனக்கு குடிக்கத் தந்தாயே
பாடல்-2
தயை செய்வாய் நாதா என் பாவங்ளை நீக்கி
1
அன்புடனே ஏழை என்மேல் இரக்கம் வையூம்
அனுதபித்து என்பிழையை அகற்றுமையா
பாவமதை நீக்கி என்னை பனிபோலாக்கும்
தோஷமெல்லாம் தீர்த்து என்னை தூய்மையாக்கும்
2
என்குற்றம் நானறிவேன் வெள்ளிடை மலைபோல்
தீவினையை மறவாதென் மனது என்றும்
உம் புனிதத்தை போக்கி நான் பாவியானேன்
நீர் தீமையென்று கருதுவதை துணிந்து செய்தேன்
3
உள்ளத்தில் உண்மையை நீர் விரும்புகிறீர்
என் ஆத்துமத்தில் அந்தரத்தில் அறிவையூ+ட்டும்
என்பாவம் தீர்ப்பாய் உன் தூய்மையாவேன்
பனிவெண்மைக்கு உயர்வாகப் புனிதமாவேன்
பாடல்-3
ஆணிகொண்ட உம் காயங்களை அன்புடன் முத்தி செய்கின்றேன்
பாவத்தாலுமைக் கொன்றேனே ஆயனே என்னை மன்னியூம்
1
வலது கரத்தின் காயமே அழகு நிறைந்த இரத்தினமே
அன்புடன் முத்தி செய்கின்றேன்
2
இடது கரத்தின் காயமே கடவூளின் திரு அன்புருவே
அன்புடன் முத்தி செய்கின்றேன்
51
3. வலது பாத காயமே பலம் மிகத் தரும் நற்கனியே
அன்புடன் முத்தி செய்கின்றேன்
4
இடது பாதக் காயமே திடம் மிகத் தரும் தேனமுதே
அன்புடன் முத்தி செய்கின்றேன்
5
திருவிலாவின் காயமே அருள் சொரிந்திடும் ஆலயமே
அன்புடன் முத்தி செய்கின்றேன்
மூன்றாம் பகுதி
(திருவிருந்து)
பீடத்தின்மீது துணி விரித்துஇ திருமேனித் துகிலும் திருப்பலிப் புத்தகமும் வைக்கப்படும் பின் திருத்தொண்டர் அல்லது அவர் இல்லையென்றால் குரதாமே புனிதமிகு நற்கருணையை அது வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து பீடத்திற்குக் குறகிய வழியாகக் கொண்டுவருவார்: அப்பொழுது அனைவரும் மௌனமாக நின்றுகொண்டிருப்பர். இரு பணியாளர் எரியூம் திரிகளைக் குருவின் இரு பக்கத்திலும் பிடித்து வந்து அவற்றைப் பீடத்தின்மீது அல்லது அதன் அருகில் வைப்பர்.
திருத்தொண்டர் நற்கருணையைப் பீடத்தின்மீது வைத்துஇ நற்கருணைப் பாத்திரத்தைத் திறந்ததும் குரு அணுகிவந்துஇ தாழ்ந்து பணிந்து வணங்கிஇ பீடத்திற்கு ஏறிச்சென்றுஇ கைகூப்பிஇ தௌpவான குரலில் சொல்வதாவது:
மீட்பரின் கட்டளையால் கற்பிக்கப்பட்டுஇ இறை படிப்பினையால் பயிற்ச்பெற்ற நாம் துணிந்து சொல்வோம்:
குரு கைகளை விரித்து நிற்க எல்லாரும் ஒன்றாக:
பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவேஇ உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக உம்முடைய இராச்சியம் வருக உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல
52
பூலோகத்திலும் செய்யப்ப்டுவதாக. எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும். எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோலஇ எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களைச் சோதனையில் விழவிடாதேயூம்இ தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.
பின்னர் குரு மட்டும் கைகளை விரித்துத் தொடர்ந்து சொல்கிறார்:
ஆண்டவரேஇ தீமை அனைத்திலிருந்தும் எங்களை விடுவித்துஇஎங்கள் வாழ்நாளில் அமைதியைக் கனிவூடன் அருளஉம்மை மன்றாடுகின்றௌம்.உமது இரக்கத்தின் உதவியால்இநாங்கள் பாவத்திலிருந்து எப்போதும் விடுதலை பெற்றுஇயாதொரு கலக்கமுமின்றி நலமாயிப்போமாக.நாங்கள் நம்பியிருக்கும் பேரின்ப வாழ்வையூம்எம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின்வருகையையூம்மகிழ்ச்சியூடன் எதிர்பார்த்திருக்கின்றௌம்.
கை குவிக்கிறார் மக்கள் குரலெழுப்பி ஆர்ப்பரிப்பதாவது:
ஏனெனில் அரசும் வல்லமையூம் மாட்சியூம் என்றென்றும் உமதே.
குரு கை குவித்து அமைந்த குரலில் சொல்கிறார்:
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவேஇநான் உட்கொள்ளும் உம் திருவூடலும் இரத்தமும்என்னை நீதித் தீர்ப்புக்கும் தண்டனைக்கும் உள்ளாக்காமல்இஉமது பரிவிரக்கத்தால் என் உள்ளத்தையூம் உடலையூம் பாதுகாக்கும்அருமருந்தாகிட அருள்புரியூம்.
பின் தாழ்ந்து பணிந்து வணங்கிஇ திருஅப்பம் ஒன்றைக் கையில் எடுத்துஇ நற்கருணைப் பாத்திரத்தின்மீது சிறிது உயர்த்திப் பிடித்து. மக்களுக்குக் காட்டித் தௌpவாகச் சொல்வார்:
இதோ இறைவனின் செம்மறிஇ
இதோ உலகின் பாவங்களைப் போக்குகின்றவர்.
53
செம்மறியின் விருந்துக்கு அழைக்கப்பெற்றவர் பேறுபெற்றௌர்.
பின்புஇ இறைமக்களோடு சேர்ந்துஇ ஒருமுறை சொல்வார்:
ஆண்டவரேஇ நீர் என் இல்ல்த்தில் எழுந்தருள நான் தகுதியற்றவன்ஆனால் ஒரு வார்த்தைமட்டும் சொல்லியருளும் எனது ஆன்மா குணமடையூம்.
குரு பீடத்தின் பக்கம் திரும்பி வணக்கத்துடன் நற்கருணை உட்கொள்வார்.
பின் மக்களுக்கு நற்கருணை வழங்குவார். அப்பொழுது பொருத்தமான பாடல்களைப் பாடலாம்.
நற்கருணை வழங்கியபின்இ அதிகாரமுள்ள மற்றொரு பணியாளர் நற்கருணைப் பாத்திரத்தைக் கோயிலுக்கு வெளியே தகுதியான இடத்திற்குக் கொண்டுபோய் வைப்பர் அல்லது வேறு வழியில்லையென்றால்இ அதை நற்கருணைப் பேழையில் வைக்கலாம்.
வசதிக்கேற்ப சிறிது நேரம் மௌனமாகச் செபித்தபின்இ குரு கீழ்வரும் மன்றாட்டைச் சொல்வார்:
நன்றி மன்றாட்டு:
செபிப்போமாக (மன்றாடுவோமாக)
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவாஇ உம்முடைய திருமகனின் பாடுகளாலும்சிலுவைச் சாவினாலும் உயிர்ப்பினாலும் எங்களை மீட்டருளினீர். பேரிரக்கத்துடன் நீர் ஆற்றிய இம்மீட்புச் செயலின் பலன்எங்களில் என்றும் நிலைத்திருக்கச் செய்தருளும். எங்கள் ஆண்டவருடைய மரணத்தில் வெளிப்பட்ட உமது பேரன்பைக் கண்டுணர்ந்துஇநாங்கள் அவ்வன்பிலே என்றும் நிலைத்து வாழ்த்திட அருள்வீராக.எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறௌம்.
54
எல்: ஆமென்
பிரியாவிடை கூறஇ குரு மக்களைநோக்கி நின்று அவர்கள்மீது தம் கைகளை விரித்துக் கொண்டு இச் செபத்தைச் சொல்கிறார்:
தயை நிறை தந்தையேஇஉம் திருமகனின் உயிர்ப்பு எங்களுக்கு அளிக்கும் நம்பிக்கையோடுஇஅவரது சாவை இப்பொழுது நினைவூகூர்ந்த உம் மக்கள் எங்கள்மீது உமது ஆசி நிறைவாய் இறங்குவதாக. உமது திருமகனின் பாடுகளுக்குக் காரணமாயிருந்த எங்களுக்கு மன்னிப்பு கிடைப்பதாக.துன்பங்;களால் துயருறும் நாங்கள் ஆறுதல் அடைவோமாகதளர்வூறும் எங்கள் விசுவாசம் வளர்ச்சி பெறுவதாக.முடிவில்லா வாழ்வூ கிடைக்கும் என்ற எங்கள் நம்பிக்கை உறுதி பெறுவதாக. எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறௌம்.
எல்: ஆமென்
எல்லாரும் மௌனமாகக் கலைந்து செல்கின்றனர். வசதியான நேரத்தில் பீடத்தின் அணிகளெல்லாம் அகற்றப்படும்.
இத்திருச்சடங்கில் பங்கெடுத்தவர்கள் திருப்புகழ்மாலையின் மாலை வழிபாட்டைச் செபிப்பதில்லை.
திருச்சிலுவை வழிபாட்டிற்கு பின்னரோ அல்லது அனைவருக்கும் பொருத்தமான வேறொறு நேரத்திலோ சிலுவைப்பாதை செய்யலாம்
55
புனித சனி
புனித சனியன்று திருச்சபை ஆண்டவருடைய கல்லறையருகில் அவருடைய பாடுகளையூம் மரணத்தையூம் சிந்தித்யதுக்கொண்டு இருக்கின்றது. பீடம் வெறுமையாயிருக்கிறது. திருப்பலி ஒப்புக்கொடுப்பதில்லை. திருவிழிப்புக்குப்பின் பாஸ்கா மகிழ்ச்சிக்கு வாய்ப்பு கிடைக்கிறது. இம்மகிழ்ச்சி ஐம்பது நாள்கள் தொடரும்.
திருப்பயண உணவாக மட்டுமே இன்று நற்கருணை வழங்கலாம்.
தொன்றுதொட்டே இவ்விரவூ ஆண்டவருடைய வருகைக்காகத் திருவிழிப்புக் காக்கும் இரவாக இருந்து வந்துள்ளது (யாத் 12:42): அன்று இறைமக்கள் நற்செய்தியின் அறிவூரைப்படி (லூக் 12:35 முதல் காண்க) எரியூம் விளக்குளுடன் ஆண்டவர் எப்பொழுது வருவார் எனக் காத்திருப்போரைப் போன்றிருப்பார்கள். இவ்வாறுஇ அவர் வந்ததும்இ அவர்கள் விழித்திருக்கக் கண்டு அவர்களைத் தம் பந்தியில் அமர்ந்துவார்.
இத்திருவிழிப்பைக் கொண்டாடும் முறையாவது:
(அ) திருஒளி வழிபாடு (முதற்பகுதி)
(ஆ) இறைவாக்கு வழிபாடு (இரண்டாம் பகுதி):
இறைவன் தொடக்கத்திலிருந்தே தம் மக்களிடையில் புரிந்துள்ள ஆற்றல்மிகு செயல்களைத் திருச்சபை சிந்தித்து. அவர் தந்த வாக்குறுதிகளில் நம்பிக்கை கொள்ள முனைகிறது.
56
(இ) திருமுழுக்கு வழிபாடு (மூன்றாம் பகுதி):
உயிர்ப்பு விழா இதற்குள் நெருங்கி வரஇ திருச்சபையின் புது உறுப்பினர் திருமுழுக்கால் புதுப் பிறப்பு அடைவர்.
(ஈ) நற்கருணை வழிபாடு (நான்காம் பகுதி):
இறுதியாகஇ ஆண்டவர் தம் இறப்பாலும் உயிர்ப்பாலும் முன்னேற்பாடு செய்த திருவிருந்துக்குத் திருச்சபை அழைக்கப்;;படுகின்றது.
பாஸ்காத் திருவிழிப்பு விழா முழுவதும் இரவில் கொண்டாடப்படும்: எனவேஇ அதை இரவூக்குமுன் தொடங்கக் கூடாதுஇ ஞாயிறு விடியூமுன் முடிக்க வேண்டும். இவ்விரவூத் திருப்பலியை நள்ளிரவூக்கு முன்னரே ஒப்புக்கொடுத்தாலும். ஆது ஆண்டவருடைய உயிர்த்தெழுதலின் பாஸ்கா ஞாயிறு திருப்பலியாகும். இவ்விரவூத் திருப்பலியில் பங்கெடுத்தவர்கள்இ இரண்டாவது பாஸ்காத் திருப்பலியிலும் நற்கருணை உட்கொள்ளலாம். தனியாகவோ கூட்டுத்திருப்பலியாகவோ இவ்விரவூத் திருப்பலியை நிறைவேற்றிய குரு மீண்டும் தனித்தோ கூட்டுத்திருப்பலியாகவோ இரண்டாவது பாஸ்காத் திருப்பலியை நிறைவேற்றலாம். குருவூம் திருத்தொண்டரும் வெண்ணிறத் திருப்பலி உடைகளை அணிவர். திருவிழிப்பில் பங்கெடுக்கும் அனைவரும் மெழுகுதிரிகளை வைத்திருக்க வேண்டும்.
முன்னுரை
இயேசு கிறிஸ்துவில் பிரியமானவர்களேஇ இந்நாள் நமக்கெல்லாம் பொன்னாள். மகிழ்ச்சியின் நாள். இன்றைய இரவூ வெற்றியின் கொண்டாட்டமாகவூம்இ மகிழ்ச்சியின் ஆரவாரமாகவூம் திகழ்கிறது.திருச்சபையூம்இ நம் விசுவாச வாழ்வூம்இ கிறிஸ்துவின் உயிர்ப்பில் புது பிறப்பையூம் புதுத்தெம்பையூம் பெறுகிறது. பாஸ்கா என்ற எபிரேய சொல்லுக்கு ‘கடத்தல்’ அல்லது ‘கடந்து போதல்’ என்று பொருள். பழைய ஏற்பாட்டில் இஸ்ராயேல் மக்கள்இ
57
செங்கடலையூம்இ எகிப்தின் அடிமைத்தனத்தையூம் கடந்து வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு சுதந்திர குடிமக்களாக வந்தார்கள். இயேசுவின் உயிர்ப்பில் பாஸ்கா நமக்கு ஒரு புதிய பொருளைக் கற்றுத் தருகிறது. அதாவதுஇ பாவத்திலிருந்து - புனித வாழ்விற்கும்இ இருளிலிருந்து ஒளிக்கும்இ சாவிலிருந்து நிலைவாழ்விற்கும் இயேசுவோடு நாம் கடந்து வருவதைத்தான் இந்த புதிய பாஸ்கா நமக்கு உணர்த்துகிறது. இனியூம் நாம் ஊனியல்பிற்கு உட்பட்டவர்கள் அல்லஇ மாறாக உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் செயலுக்கு உட்பட்டவர்கள். நாம் இயேசுவின் விலை மதிப்பில்லாத திரு இரத்தத்தினால் மீட்கப்பட்ட மக்களாய்இ புது வாழ்வூ பெற்றவர்களாய் வாழ இன்றைய வழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இன்றைய திருவழிபாடானது நான்கு பெரும் பிரிவூகளைக் கொண்டுள்ளது. 1. ஒளி வழிபாடு 2. இறைவார்த்தை வழிபாடு 3. திருமுழுக்கு வழிபாடு 4. நற்கருணை வழிபாடு ஆகவே இன்றைய இத்திருவழிபாட்டில் பக்தியோடு பங்கு பெறுவோம்இ பலன் பெறுவோம்.
முதற் பகுதி
திருவிழிப்பின் ஆடம்பரத் தொடக்கம் : திருஒளி வழிபாடு
தீயையூம் திரியையூம் மந்திரித்தல்
கோயில் விளக்குகள் எல்லாம் அனைக்கப்பட்டிருக்கும். கோயிலுக்கு வெளியே வசதியான இடத்தில் தீ தயாராயிருக்கும். இறைமக்கள் அங்கே கூடியிருப்பார். குரு பணியாளர்களோடு அங்கு வருவார். பணியாளர் ஒருவர் பாஸ்காத் திரியைக் கொண்டுவருவார். கோயிலுக்கு வெளியே தீயைப் பற்றவைக்க முடியாதெனில்இ கீழே எண் 13இல் உள்ளப்படி சடங்கை நடத்தலாம்.
பொது முன்னுரை
அணுக முடியாத ஒளியில் வாழ்பவர் இறைவன். எனவே சிறியதும் பெரியதுமான ஒளி விளக்குகளால் இறைவனின் பிரசன்னத்தை நாம் உணர முடிகிறது. அன்று இஸ்ராயேல் மக்களை விடுதலை பயணத்தில் ஈடுபடுத்திய இறைவன்இ
58
மேகத்தூணாகவூம் நெருப்புத்தூணாகவூம் அவர்களுக்கு முன்னும்
பின்னும்இ இரவூம் பகலுமாக நடந்தார். இந்த பாஸ்கா என்னும் கடத்தல் நிகழ்வை நினைவூகூறும் விதமாக இஸ்ராயேல் மக்கள் பாஸ்கா விழாவிலேஇ இரவூ நேரங்களில் விளக்கை ஏற்றிஇ அதை மந்திரித்துஇ அதன் ஒளியில் திருப்பாடல்களை வாசித்து வந்தனர். புதிய இஸ்ராயேல் மக்களாகிய நாம் ஒளிவிழாவை கிறிஸ்துவின் உயிர்ப்புடன் தொடர்புபடுத்தி இந்த இரவில் கொண்டாட அழைக்கப்பட்டிருக்கிறௌம் என்பதை உணர்ந்தவர்களாய் இச்சடங்கிலே பக்தியூடன் பங்கேற்போம்.
குரு வழக்கம்போல் இறைமக்களை வாழ்த்திஇ கீழுள்ளவாறு அல்லது அதுப்போன்று சுருக்கமாகத் திருவிழிப்பைப்பற்றி அறிவூரை கூறுவார்.
அன்புமிக்க சகோதரர்களே சகோதரிகளேஇ நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து சாவிலிருந்து உயிர்த்தெழுந்து மிகவூம் புனிதமான இந்த இரவில் திருச்சபை உலகெங்கும் பரந்து வாழும் தன் மக்களை ஒன்றுகூடிவந்து விழித்திருந்து மன்றாட அழைக்கின்றது. இவ்வாறு நாம் ஆண்டவருடைய பாஸ்காவை நினைவூ கூர்த்துஇ இறைவாக்கைக் கேட்டுஇ அவர் இறந்து உயிர்த் பாஸ்கா மறைநிகழ்ச்சிகளைக் கொண்டாடிஇ அவர் சாவின்மீது கொண்ட வெற்றியில் நாமும் பங்கு கொண்டுஇ அவரோடு இறைவனில் வாழ்வோம் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்கின்றௌம்.
பின் தீயை ஆசீர்வதிக்கிறார்:
செபிப்போமாக (மன்றாடுவோமாக)
இறைவாஇ உலகின் ஒளியாகிய உம் திருமகன் இயேசு கிறிஸ்து வழியாகஇ நாங்கள் உமது மகிமையின் ஒளியில் பங்கு பெறுகின்றௌம். இப்புதிய நெருப்பைப் புனிதப்படுத்தியருளும். இப்பாஸ்காத் திருவிழிப்புக் கொண்டாட்டத்தின் வழியாக எங்கள் உள்ளங்களைத் தூய்மைப்படுத்திபுதிய நம்பிக்கையால் பற்றியெரியச் செய்தருளும். இவ்வாறு நாங்கள் முடிவில்லாப்
59
பேரொளியின் விழாவிற்கு வந்துசேர அருள்புரிவீராக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறௌம்.
எல். ஆமென்
பாஸ்காத் திரி பற்றவைக்கப்படுகிறது.
பாஸ்காத் திரியின் மாண்பையூம் உட்பொருளையூம் சில வெளி அடையாளங்களால் விளக்குவது மக்களின் அறிவூத் திறனுக்குப் பொருத்தமாயிருக்கும் எனக் கண்டால் சடங்கை இவ்வாறு நடத்தலாம்:
தீயை மந்திரித்தபின் பீடத்துணைவர் அல்லது பணியாளரில் ஒருவர் பாஸ்காத் திரியைக் குருவிடம் கொண்டுவரஇ குரு அதில் எழுத்தாணிகொண்டு சிலுவை அடையாளத்தை வரைவார்: பின்
குரு சிலுவைக்குமேல் "அ" என்னும் எழுத்தையூம்இ சிலுவைக்குக்கீழே "ன" என்னும் எழுத்தையூம்இ சிலுவையின் நான்கு கோணங்களில்இ நிகழும் ஆண்டின் நான்கு எண்களையூம் எழுதுவார். அப்பொழுது அவர் சொல்வதாவது:
1. கிறிஸ்து நேற்றும் இன்றும்
(சிலுவையின் நேர்கோட்டை வரைகிறார்);
2. முதலும் முடிவூம் (குறுக்குக் கோட்டை வரைகிறார்);
3. அகரமும் (நேர்கோட்டிற்குமேல் "அ" என்ற எழுத்தை எழுதுகிறார்);
4. னகரமும் (நேர்க்கோட்டிற்குக்கீழே "ன" என்ற எழுத்தை எழுதுகிறார்);
5. காலங்கள் அவருடையன (நிகழ் ஆண்டின் முதல் எண்ணைச் சிலுவையின் இடப்புற மேற்கோணத்தில் எழுதுகிறார்);
60
6. யூகங்களும் அவருடையன (இரண்டாம் எண்ணைச் சிலுவையின் வலப்புற மேற்கோணத்தில் எழுதுகிறார்);
7. மாட்சியூம் ஆட்சியூம் அவருக்கே (மூன்றாம் எண்ணைச் சிலுவையின் இடப்புறக் கீழ்க்கோணத்தில் எழுதுகிறார்);
8. என்றென்றும் எக்காலமுமேஇ ஆமென் (நான்காம் எண்ணைச் சிலுவையின் வலப்புறக் கீழ்க்கோணத்தில் எழுதுகிறார்).
சிலுவை அடையாளத்தையூம் குறிகளையூம் இவ்வாறு திரியின்மீது வரைந்தபின் அதில் ஐந்து சாம்பிரானி மணிகளைச் சிலுவை வடிவில் பதிக்கலாம். அப்பொழுது அவர் சொல்வதாவது:
1. தம்முடைய தூய
2. மகிமையான காயங்கால்
3. ஆண்டவராகிய கிறிஸ்து
4. நம்மைக் கண்காணித்து
5. பேணிக்காப்பாராக. ஆமென்
குரு புதுத் தீயிலிருந்து திரியைப் பற்றவைத்துச் சொல்வதாவது:
மகிமையூடன் உயிர்த்தெழும் கிறிஸ்துவின் ஒளிஇ அக இருளகற்றிஇ அருளொளி தருவதாக. இடத்தின் வசதிக்கும் சு+ழ்நிலைக்கும் ஏற்றவாறு. மேற்சொன்ன சடங்குகளில் அனைத்தையூம் அல்லது சிலவற்றை மட்டும் பயன்படுத்தலாம். மக்களின் பண்பாட்டிற்கு ஏற்ற வேறு சடங்குகளைப் பயன்படுத்த ஆயர்குழு பணிக்கலாம்.
இடையூ+றுகளால் தீ வளர்க்கவில்லையென்றால்இ தீ மந்திரிக்கும் சடங்கைச் சு+ழ்நிலைக்கேற்ப அமைத்துக்கௌ;ளலாம்இ வழக்கம்போல மக்கள் கோயிலில் கூடியிருக்கஇ குருவூம் பணியாளரும் பாஸ்காத் திரியூடன் கோயிலின் வாயிலுக்கு வருவர்.
61
மக்கள் கூடுமானமட்டும் குரவை நோக்கித் திரும்பி நிற்பர்.
குரு வாழ்த்திஇ அறிவூரை கூறுவார். பின் தீ மந்திரிக்கப்படும்.
பவனி
பின் திருத்தொண்டர் அல்லது அவரில்லாதபோது குருஇ பாஸ்காத் திரியை எடுத்து உயர்த்திப் பிடித்துக்கொண்டுஇ பாடுவார்:
பாஸ்கா புகழுரை:
குரு: கிறிஸ்துவின் ஒளி இதோ!
எல்;: இறைவாஇ உமக்கே நன்றி.
(ஆயர் குழு இதைவிடப் பொருள்மிக்க ஆர்ப்பரிப்பைக் குறிப்பிடலாம்.
பாஸ்காத் திரி தாங்கும் திருத்தொண்டர் முன்செல்லஇ அனைவரும் கோயிலுக்குள் நுழைகின்றனர். தூபத்தைப் பயன்படுத்தினால்இ புகையூம் தூபக்கலம் தாங்கும் பணியாளர் திருத்தொண்டருக்குமுன் செல்வார். கோயில் வாயிலில் திருத்தொண்டர் நின்று. திரியை உயர்த்தி முன்போலப் பாடுவார்:
குரு: கிறிஸ்துவின் ஒளி இதோ!
எல்;: இறைவாஇ உமக்கே நன்றி
அனைவரும் தத்தம் திரிகளைப் பாஸ்காத் திரியிலிருந்து பற்றவைத்துக்கொண்டுஇ பவனியாகச் செல்வர்.
திருத்தொண்டர் பீடத்தின்முன் வந்ததும்இ மக்கள் பக்கமாகத் திரும்பி நின்றுஇ மூன்றாம் முறையாகப் பாடுவார்:
குரு: கிறிஸ்துவின் ஒளி இதோ!
எல்;: இறைவாஇ உமக்கே நன்றி
62
கோயில் விளக்குள் ஏற்றப்படுகின்றன.
பீடத்தை அடைந்ததும் குரு தம் இருக்கைக்குச் செல்வார். திருத்தொண்டர் பீடமுற்றத்தின் நடுவில் அல்லது வாசகமேடை அருகில் அமைக்கப்பட்ட தண்டின்மீது பாஸ்காத் திரியைவைப்பார்; பின்புஇ தூபத்தைப் பயன்படுத்தினால்இ திருப்பலியில் நற்செய்திக்குமுன் நடப்பதுபோலஇ தூபக்கலத்தில் சாம்பராணி இடப்பட்டபின்இ அவர் குருவிடம் ஆசி பெறுவார்; குரு அமைந்த குரலில் பின்வருமாறு சொல்லி ஆசியளிப்பார்:
ஆண்டவர் உமது உள்ளத்திலும் நாவிலும் இருப்பாராக: இவ்வாறு நீர் அவரது பாஸ்காப் புகழுரையைத் தகுந்தவகையில் எடுத்துரைப்பீராக: பிதாஇ சுதன்இ பரிசுத்த ஆவியின் பெயராலே.
திருத்தொண்டர்: ஆமென்.
திருத்தொண்டர் அல்லாதவர் பாஸ்காப் புகழுரையைப் பாடினால் இந்த ஆசியூரை விடப்படும். திருத்தொண்டர் அல்லது அவரில்லாதபோது குருஇ வசதிபோலப் புத்தகத்திற்கும் திரிக்கும் தூபம்காட்டிஇ வாசகமேடையில் நின்றுகொண்டு பாஸ்காப் புகழுரையைப் பாடுவார். அப்பொழுது அனைவரும் எரியூம் திரி பிடித்துக்கொண்டு எழுந்து நிற்பர். தேவையானால்இ திருத்தொண்;டர் பட்டம் பெறாத பாடகர் ஒருவர் பாஸ்காப் புகழுரையைப் பாடலாம்: அப்படியானால் "எனவேஇ இத்திருவிளக்கின்" என்னும் சொற்களிலிருந்து ஆண்டவர் உங்களோடு இருப்பாராக என்னும் இத்திருவிளக்கின்" என்னும் வாழ்த்துரை உட்பட்ட பகுதியை விட்டுவிடவேண்டும். பாஸ்காப் புகழுரையின் குறகிய பாடத்தையூம் பாடலாம்இ பாஸ்காப் புகழுரையில் இடையிடையே மக்களின் ஆர்ப்பரிப்பு சிலவற்றைச் சேர்த்துக்கொள்ள ஆயர்குழு ஏற்பாடு செய்யலாம்.
63
பாஸ்காப் புகழுரை:
வானகத் தூதர் அணி மகிழ்வதாக் இத்திருச்சடங்கிலே பெருமகிழ்ச்சி பொங்குவதாக
மாண்புமிக்க மன்னரது வெற்றிக்காக எக்காளம் தொனித்து மீட்பை அறிவிப்பதாக.
இப்பெருஞ் சுடர்களால் ஒளிவீசப் பெற்று இவ்வூலகும் பெருமகிழ்ச்சி கொள்வதாக
முடிவில்லா மன்னரது பேரொளியால் உலகெல்லாம் துலங்கிஇ தன்னைச் சு+ழ்ந்த
இருளனைத்தும் ஒழிந்ததென உணர்வதாக.
திருவிளக்கின் பெருஞ்சுடரால் அழகுபெற்று அன்னையாம் திருச்சபையூம் களிகூர்வதாக.
இறைமக்கள் அனைவரது பேரொலியால் இக்கோயில் எதிரொலித்து முழங்குவதாக.
(எனவேஇ இத்திருவிளக்கின் வியத்தகு ஒளியைச் சு+ழ்ந்துநிற்கும் அன்புமிக்க சகோதரர் சகோதரிகளேஇ
உங்களை வேண்டுகிறேன்: என்னுடன் சேர்ந்துஇ எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுவீரே.
தகுதியற்ற அடியேனைத் திருப்பணியாளருள் சேர்த்திடத் தயைகூர்ந்த இறைவன்தாமே
திருவிளக்கின் பேரொளியை என்மேல் வீசி இத்திரியின் புகழ்சாற்றச் செய்வாராக).
64
முன்மொழி: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில்: உம்மோடு இருப்பாராக.
முன். இதயங்களை ஆண்டவரிடம் எழுப்புங்கள்.
பதில்: ஆண்டவரிடம் எழுப்பிள்ளோம்.
முன். நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றிகூறுவோம்.
பதில்: அது தகுதியூம் நீதியூமானதே.
கண்ணுக்குப் புலப்படாத இறைவனாகிய எல்லாம் வல்ல தந்தையையூம்இ
அவருடைய ஒரே மகனாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையூம்
இதயப் பற்றுதலோடு வாயாரப் பாடிப் புகழ்வது மெய்யாகவே தகுதியூம் நீதியூமாகும்.
கிறிஸ்துவே ஆதாமினால் வந்த கடனை நமது பெயரால் என்றும் வாழும் தந்தைக்குச் செலுத்திஇ
பாவத்துக்குரிய கடன்சீட்டை தம் திருஇரத்தத்தால் அழிந்துவிட்டார்.
ஏனெனில்இ பாஸ்கா விழா இதுவே இதில்இ மெய்யான செம்மறியாகிய கிறிஸ்து கொலையூண்டார்
இவரது இரத்தத்தால் விசுவாசிகளின் கதவூநிலைகள் அர்ச்சிக்கப்படுகின்றன.
முற்காலத்தில்இ நம் முன்னோரான இஸ்ராயேல் மக்களை எகிப்திலிருந்து விடுவித்து
அவர்கள் பாதம் நனையாமல் செங்கடலைக் கடக்கச் செய்தது இந்த இரவிலேதான்.
65
நெருப்புத் தூணின் வெளிச்சத்தால் பாவத்தின் இருளை அகற்றிய இரவூம் இதுவே.
பூவூலகெங்கும் இன்று கிறிஸ்துவில் விசுவாசங்கொண்டவர்களை
உலகின் தீய வழியிலிருந்தும் பாவ இருளிலிருந்தும் பிரித்துஇ
அருள்வாழ்வில் மீண்டும் சேர்த்துத் தூயவராக்கியதும் இந்த இரவிலேதான்.
சாவின் தளைகளைத் தகர்த்தெறிந்துஇ
கிறிஸ்து பாதாளத்திலிருந்து வெற்றி வீரராய் எழுந்ததும் இந்த இரவிலேதான்.
இத்தகைய மீட்பின் பயனை யாம் பெறாவிடில் பிறந்ததால் எப்பயனும் இல்லையே.
நீர் எம்மீது தறைகூர்ந்து காட்டிய இரக்கம் எத்துணை வியப்புக்குரியது!
அடிமையை மீட்குமாறு மகனையே கையளித்த அளவில்லா அன்புப்பெருக்கே!
ஓ ஆதாமின் பாவமே! உன்னை அழிக்க கிறிஸ்துவின் மரணம் திண்ணமாய்த் தேவைப்பட்டது!
இத்துணை மாண்புமிக்க மீட்பரை அடையப் பேறுபெற்றதால் பாக்கியமான குற்றமே!
ஓ மெய்யாகவே பேறுபெற்ற இரவே!
பாதாளத்திலிருந்து கிறிஸ்து உயிர்த்தெழுந்தகாலமும் நேரமும் அறிய நீ மட்டுமே பேறுபெற்றாய்!
இரவூ பகல்போல் ஒளிபெறும். நான் மகிழ்வூற இரவூம் ஒளிதரும் என எழுதியூள்ளது இந்த இரவைக் குறித்தே.
66
எனவேஇ புனிதப்படுத்தும் இவ்விரவின் திருநிகழ்ச்சி அக்கிரமங்களை ஒழிக்கின்றதுஇ
குற்றங்களைக் கழுவிப் போக்குகின்றது
தவறினோர்க்கு மாசின்மையையூம் துயருற்றௌர்க்கு மகிழ்ச்சியையூம் அளிக்கின்றது
பகைiமையை விரட்டுகின்றதுஇ ஆணவத்தை அடக்குகின்றது மன ஒற்றுமையை உருவாக்குகின்றது.
ஆகவேஇ தூய தந்தையேஇ இப்புனிதமான இரவில் நாங்கள் உமது புகழ்ச்சிக்காக அளிக்கும் மாலைப் பலியை ஏற்றருளும்
தேனிக்களின் உழைப்பாலான மெழுகிலிருந்து உருவான இத்திரியைப புனித திருச்சபை தன் பணியாளரின் கையால்
பக்திச் சிறப்புடன் உமக்கு ஒப்புக்கொடுத்து மாலைப் பலி செலுத்துகின்றது.
இறைவனின் மகிமைக்காகச் செந்தீயாய்ச் சுடர்விட்டெரியூம் இந்த நெருப்புத் தூணின் பெருமையை அறிந்திருக்கின்றௌம்.
இத்தீயிலிருந்து பல விளக்குகளை ஏற்றஇ தன் ஒளியிலிருந்து பங்குகொடுத்தாலும்இ அது குறைவூபடுவதில்லை.
ஏனெனில்இ தாய்த்தேனீ தந்த மெழுகு உருகுவதால் இத் தீ வளர்க்கப்படுகின்றது.
விண்ணுக்குரியவை மண்ணுக்குரியவையோடும் கடவூளுக்குரியவை மனிதனுக்குரியவையோடும் இணைந்தது
மெய்யாகவே பாக்கியமான இந்த இரவிலேதான்! ஆகவே ஆண்டவரேஇ உம்மை வேண்டுகிறௌம்.
உமது திருப்பெயரின் மகிமைக்காக அர்ச்சிக்கப்பெற்ற இந்த மெழுகுதிரிஇ இவ்வூரவின் இருளை ஒழிக்குமாறுஇ
66
குறைவூபடாமல் நின்று எரிவதாக.
இது இனிமைதரும் நறுமணமாக ஏற்கப்பட்டுஇ விண்ணக விளக்குகளுடன் கலந்துகொள்வதாக.
விடிவெள்ளி எழும்போதும் இது சுடர்விட்டு எரிவதாக.
ஓருபோதும் மறையாத இந்த விடிவெள்ளி உம் திருமகன் கிறிஸ்துவேதான்.
பாதாளத்திலிருந்து திரும்பி வந்துஇ மனித இனத்தின்மீது அமைதியூடன் ஒளிவீசிஇ
என்றென்றும் வாழ்ந்து ஆட்சிசெய்கின்றவர் அவரே.
எல். ஆமென்
இரண்டாம் பகுதி - இறைவாக்கு வழிபாடு
திருவிழிப்புகளுக்கெல்லாம்இஅன்னையாகிய இத்திருவிழிப்பில் பழைய ஏற்பாட்டிலிருந்து ஏழும்இ புதிய ஏற்பாட்டிலிருந்து (திருமுகம்இ நற்செய்தி என) இரண்டும் ஆக ஒன்பது வாசகங்கள் இடம் பெறுகின்றன.
மக்களின் பொது நன்மைக்குத் தேவையானால்இ பழைய ஏற்பாட்டு வாசகங்களைக் குறைக்கலாம்; ஆனால் இறைவாக்கு வாசகம் இத்திருவிழிப்பின் மிக முக்கியமான பகுதி என்பதை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவேண்டும். பழைய ஏற்பாட்டிலிருந்து மூன்று வாசகங்களாவது வாசிக்கவேண்டும்: மிகவூம் முக்கியமான காரணங்களுக்காக இதை இரண்டாக்கலாம். ஆனால் யாத்திராகமம் 14ஆம் அதிகாரத்தை ஒருபோதும் விட்டுவிடலாகாது.
அனைவரும் திரிகளை அணைத்துவிட்டு அமர்ந்திருப்பர். வாசகங்களைத் தொடங்குமுன் குரு கீழுள்ளவாறு அல்லது அதுபோன்று மக்களுக்கு அறிவூரை கூறுவார்:
67
அன்புச் சகோதரர்களே சகோதரிகளேஇ இத்திருவிழிப்பைச் சிறப்புடன் தொடங்கிய நாம்இ அமைந்த உள்ளத்தோடு இறைவாக்கினைக் கேட்போமாக: கடந்த காலங்களில் கடவூள் தம் மக்களை எவ்வாறு வழிநடத்திக் காத்து வந்தார் என்றும்இ இறுதியாகத் தம் திருமகனை நம் மீட்பராக அனுப்பினார் என்றும் சிந்திப்போமாக. மேலும்இ இறைவன் பாஸ்கா வழியாக ஆற்றிய மீட்புப் பணியை முழுமையாக்கிட வேண்டுவோமாக.
பின்னர் வாசகங்கள் தொடரும் வாசகர் வாசகமேடைக்குச் சென்று முதல் வாசகத்தை அறிக்கையிடுவார். அடுத்து சங்கீத முதல்வர் அல்லது பாடகர் ஒருவர் சங்கீத அடிகளைப் பாடஇ இறைமக்கள் பதிலுரையைப் பாடுவார்கள். அது முடிந்தபின் எல்லாரும் எழுந்து நிற்கஇ குரு செபிப்போமாக (மன்றாடுவோமாக) என்று சொல்லி அழைப்பார்: அனைவரும் சிறிது நேரம் மௌனமாகச் செபித்தபின்இ குரு சபை மன்றாட்டைச் சொல்லுவார்.
பதிலுரைச் சங்கீதத்திற்குப் பதிலாக மௌன செபம் இடம் பெறலாம். அப்படியானால் செபிப்போமாக என்னும் அழைப்புக்குப்பின் மௌனம் தேவையில்லை.
முதல் வாசகம்: படைப்பு: தொடக்க நூல் 1:1-2:2
முன்னுரை:
மீட்பின் தொடக்கம் படைப்புஇ ஒன்றுமில்லாமையிலிருந்து உலகைப் படைத்தார் இறைவன். படைப்பின் சிகரமாக மனிதனைப் படைத்தார்இ இவ்வாறு தனது படைப்புச்செயல் வழியாகஇ உலகோடும்இ மனிதரோடும் அன்புறவூ கொடுக்கும் ஆற்றல் மிகு இறைவனை முதல் வாசகத்தின் வழியாக சந்திப்போம்.
தொடக்க நூலிலிருந்து வாசகம்: 1:1-2:2
தொடக்கத்தில் கடவூள் விண்ணுலகையூம்இ மண்ணுலகையூம் படைத்தபொழுதுஇ மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்த்திரளின்மேல் கடவூளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது. அப்பொழுது கடவூள்இ "ஒளி
68
தோன்றுக!" என்றார்; ஒளி தோன்றிற்று. கடவூள் ஒளி நல்லது என்று கண்டார். கடவூள் ஒளியையூம் இருளையூம் வெவ்வேறாகப் பிரித்தார். கடவூள் ஒளிக்குப் பகல் என்றும் இருளுக்கு இரவூ என்றும் பெயரிட்டார். மாலையூம் காலையூம் நிறைவூற்று முதல் நாள் முடிந்தது. அப்பொழுது கடவூள்இ “நீர்த்திரளுக்கு இடையில்இ வானம் தோன்றுக! அது நீரினின்று நீரைப் பிரிக்கட்டும்" என்றார். கடவூள் வானத்தை உருவாக்கி வானத்திற்குக் கீழுள்ள நீரையூம் வானத்திற்கு மேலுள்ள நீரையூம் பிரித்தார். அது அவ்வாறே ஆயிற்று. கடவூள் வானத்திற்கு “விண்ணுலகம் என்று பெயரிட்டார். மாலையூம் காலையூம் நிறைவூற்று இரண்டாம் நாள் முடிந்தது. அப்பொழுது கடவூள்இ “விண்ணுலகுக்குக் கீழுள்ள நீர் எல்லாம் ஓரிடத்தில் ஒன்றுசேர உலர்ந்த தரை தோன்றுக!" என்றார். அது அவ்வாறே ஆயிற்று. கடவூள் உலர்ந்த தரைக்கு நிலம் என்றும் ஒன்றுதிரண்ட நீருக்குக் கடல் என்றும் பெயரிட்டார். கடவூள் அது நல்லது என்று கண்டார். அப்பொழுது கடவூள்இ “புற்பூண்டுகளையூம் விதை தரும் செடிகளையூம்இ கனி தரும் பழமரங்களையூம் அந்த அந்த இனத்தின்படியே நிலம் விளைவிக்கட்டும்" என்றார். அது அவ்வாறே ஆயிற்று. புற்பூண்டுகளையூம் விதையைப் பிறப்பிக்கும் செடிகளையூம் கனிதரும் மரங்களையூம் அந்த அந்த இனத்தின்படி நிலம் விளைவித்தது. கடவூள் அது நல்லது என்று கண்டார். மாலையூம்இ காலையூம் நிறைவூற்று மூன்றாம் நாள் முடிந்தது. அப்பொழுது கடவூள்இ "பகலையூம் இரவையூம் வெவ்வேறாகப் பிரிப்பதற்கும் காலங்கள்இ நாள்கள்இ ஆண்டுகள் ஆகியவற்றைக் குறிப்பதற்கும் விண்விரிவினில் ஒளிப்பிழம்புகள் தோன்றுக! அவை மண்ணுலகிற்கு ஒளிதர விண்விரிவினில் ஒளிப்பிழம்புகளாக இருக்கட்டும்" என்றார். அது அவ்வாறே ஆயிற்று. கடவூள் இருபெரும் ஒளிப்பிழம்புகளை உருவாக்கினார். பகலை ஆள்வதற்குப் பெரிய ஒளிப்பிழம்பையூம்இ இரவை ஆள்வதற்குச் சிறிய ஒளிப்பிழம்பையூம் மற்றும் விண்மீன்களையூம் அவர் உருவாக்கினார். கடவூள் மண்ணுலகிற்கு ஒளிதர விண்ணுலக வானத்தில் அவற்றை அமைத்தார்; பகலையூம் இரவையூம் ஆள்வதற்கும் ஒளியையூம் இருளையூம் வெவ்வேறாகப் பிரிப்பதற்கும் அவற்றை அமைத்தார். கடவூள் அது நல்லது என்று
69
கண்டார். மாலையூம் காலையூம் நிறைவூற்று நான்காம் நாள் முடிந்தது. அப்பொழுது கடவூள்இ "திரளான உயிரினங்களைத் தண்ணீர் தோற்றுவிப்பதாக! விண்ணுலக வானத்தில் நிலத்திற்கு மேலே பறவைகள் பறப்பனவாக!" என்றார். இவ்வாறுஇ கடலின் பெரும் பாம்புகளையூம்இ திரள் திரளாக நீரில் நீந்திவாழும் உயிரினங்களையூம்இ இறக்கையூள்ள எல்லாவிதப் பறவைகளையூம் அவ்வவற்றின் இனத்தின்படி கடவூள் படைத்தார். கடவூள் அது நல்லது என்று கண்டார். கடவூள் அவற்றிற்கு ஆசி வழங்கி “பலுகிப் பெருகிக் கடல் நீரை நிரப்புங்கள். பறவைகளும் மண்ணுலகில் பெருகட்டும்" என்றுரைத்தார். மாலையூம் காலையூம் நிறைவூற்றுஇ ஐந்தாம் நாள் முடிந்தது. அப்பொழுது கடவூள்இ "கால்நடைகள்இ ஊர்வனஇ காட்டுவிலங்குகள் ஆகியவற்றை அவ்வவற்றின் இனத்தின்படி நிலம் தோற்றுவிப்பதாக" என்றார். கடவூள் காட்டு விலங்குகளையூம் கால்நடைகளையூம் நிலத்தில் ஊர்வன யாவற்றையூம் அவ்வவற்றின் இனத்தின்படி உருவாக்கினார். கடவூள் அது நல்லது என்று கண்டார். அப்பொழுது கடவூள்இ "மானிடரை நம் உருவிலும்இ நம் சாயலிலும் உண்டாக்குவோம். அவர்கள் கடல் மீன்களையூம்இ வானத்துப் பறவைகளையூம்இ கால்நடைகளையூம்இ மண்ணுலகு முழுவதையூம்இ நிலத்தில் ஊர்வன யாவற்றையூம் ஆளட்டும்" என்றார். கடவூள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; கடவூளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். கடவூள் அவர்களுக்கு ஆசி வழங்கிஇ "பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்; அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்; கடல் மீன்கள்இ வானத்துப் பறவைகள்இ நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையூம் ஆளுங்கள்" என்றார். அப்பொழுது கடவூள்இ "மண்ணுலகெங்கும் உள்ள விதை தரும் செடிகள்இ பழமரங்கள்இ அனைத்தையூம் உங்களுக்கு நான் கொடுத்துள்ளேன்; இவை உங்களுக்கு உணவாகட்டும். எல்லாக் காட்டுவிலங்குகள்இ வானத்துப் பறவைகள்இ நிலத்தில் ஊர்வன ஆகிய அனைத்து உயிரினங்களுக்கும் பசுமையான செடிகள் அனைத்தையூம் நான் உணவாகத் தந்துள்ளேன்" என்றார். அது அவ்வாறே ஆயிற்று. கடவூள் தாம் உருவாக்கிய அனைத்தையூம் நோக்கினார். அவை மிகவூம் நன்றாய் இருந்தன. மாலையூம்
70
காலையூம் நிறைவூற்று ஆறாம் நாள் முடிந்தது. விண்ணுலகும் மண்ணுலகும் அவற்றில் உள்ள அமைப்புகள் அனைத்தும் உருவாக்கப் பெற்று நிறைவெய்தின. மேலும் கடவூள் தாம் செய்த வேலையை ஏழாம் நாளில் முடித்திருந்தார். அவர் தாம் செய்த வேலைகள் அனைத்தையூம் நிறைவூ பெறச்செய்துஇ ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார்.
இது ஆண்டவரின் அருள் வாக்கு - இறைவா உமக்கு நன்றி.
தியானப் பாடல்: திருப்பாடல் 104:1-2இ 5-6இ 10இ 12இ 13-14இ 24-25
உமது ஆவியை விடுத்தருளும்
ஆண்டவரே பூமியின் முகத்தைப் புதுப்பித்தருளும்
1. நெஞ்சே நீ ஆண்டவரை வாழ்த்துவாயாக
ஆண்டவரே என் இறைவா நீர் எத்துணை உயர்ந்தவர்
மாண்பும் மகத்துவமும் நீர் அணிந்திருக்கின்றீர்
2. பூமியை நீர் அடித்தளத்தின் மீது அமைத்தீர்
அது எந்நாளும் அசையவே அசையாது
கடல்களை அதற்கு உடையெனத் தந்திருக்கின்றீர்
வெள்ளப்பெருக்கு மலைகளை மூடியிருக்கும்படி செய்தீர்
வாசகத்திற்குப் பின் மன்றாட்டு:
செபிப்போமாக (மன்றாடுவோமாக)
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவாஇ உம்முடைய படைப்புகளையெல்லாம் நீர் வியப்புக்குரிய வகையில் செம்மைப்படுத்துகின்றீர். தொடக்கத்தில் நீர் உலகத்தைப்
71
படைத்தது மாபெரும் செயலே. ஆனால் காலம் நிறைவூற்றபோது எங்கள் பாஸ்காவாகிய கிறிஸ்துவின் பலியால் இந்த உலகை மீட்டுப் புதியதொரு படைப்பாக உருவாக்கினீர் என்பது அதைவிட மாபெரும் செயலாகும். இவற்றை உம் மக்கள் நாங்கள் உய்த்துணரச் செய்தருளும். என்றென்றும் வாழ்த்து ஆட்சிசெய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகிறௌம்.
எல். ஆமென்.
அல்லது (மனித படைப்பைக் குறித்து)
செபிப்போமாக (மன்றாடுவோமாக)
இறைவாஇ மனிதரை வியத்தகு முறையில் படைத்துஇ அதிலும் வயித்தகு முறையில் மீட்டருளினீர்:நாங்கள் மெய்யறிவூடன் பாவ நாட்டங்களை உறுதியாய் எதிர்த்து நின்றுஇமுடிவில்லாப் பேரின்பத்தை அடையூமாறு அருள்புரிவீராக.எங்கள்ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறௌம். - ஆமென்
எல். ஆமென்
இரண்டாம் வாசகம்: ஆபிரகாமின் பலி: தொடக்க நூல் 22:1-18
தொடக்க நூலிலிருந்து வாசகம்:
இந்நிகழ்ச்சிகளுக்குப் பின்இ கடவூள் ஆபிரகாமைச் சோதித்தார். அவர் அவரை நோக்கிஇ ஆபிரகாம்! எனஇ அவரும் "இதோ! அடியேன்" என்றார். அவர்இ "உன் மகனைஇ நீ அன்பு கூரும் உன் ஒரே மகனான ஈசாக்கை அழைத்துக்கொண்டு மோரியா நிலப்பகுதிக்குச் செல். அங்கு நான் உனக்குக் காட்டும் மலைகளில் ஒன்றின் மேல் எரி பலியாக அவனை நீ பலியிடவேண்டும்" என்றார். அவ்வாறே ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து தமது கழுதைக்குச் சேணமிட்டுஇ தம் வேலைக்காரருள் இருவரையூம் தம் மகன் ஈசாக்கையூம் அழைத்துக் கொண்டு எரி பலிக்கு வேண்டிய விறகுக் கட்டைகளை வெட்டிய பின்இ கடவூள் தமக்குக் குறிப்பிட்டிருந்த இடத்தை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்.
72
மூன்றாம் நாள் ஆபிரகாம் கண்களை உயர்த்தி அந்த இடத்தைத் தூரத்திலிருந்து பார்த்தார். உடனே ஆபிரகாம் தம் வேலைக்காரர்களை நோக்கிஇ "நீங்கள் கழுதையோடு இங்கேயே காத்திருங்கள். நானும்இ பையனும் அவனிடம் சென்று வழிபாடு செய்தபின் உங்களிடம் திரும்பி வருவோம்" என்றார். பின் ஆபிரகாம் எரி பலிக்கு வேண்டிய விறகுக் கட்டைகளை எடுத்துத் தம் மகன் ஈசாக்கின் மீது வைத்தார். நெருப்பையூம் கத்தியையூம் தம் கையில் எடுத்துக் கொண்டார். இவ்வாறு இருவரும் சேர்ந்து சென்றனர். அப்பொழுதுஇ "அப்பா!" எனஇ அவர்இ "என்ன? மகனே!" என்று கேட்டார். அதற்கு அவன்இ "இதோ நெருப்பும் விறகுக் கட்டைகளும் இருக்கின்றன. எரிபலிக்கான ஆட்டுக்குட்டி எங்கே?" என்று வினவினான். அதற்கு ஆபிரகாம்இ "எரிபலிக்கான ஆட்டுக் குட்டியைப் பொறுத்த மட்டில்இ கடவூளே பார்த்துக்கொள்வார் மகனே" "என்றார். இருவரும் சேர்ந்து தொடர்ந்து நடந்தனர். ஆபிரகாமுக்குக் கடவூள் குறிப்பிட்டுச் சொல்லிய இடத்தை அவர்கள் அடைந்தனர். அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடம் அமைத்து அதன்மேல் விறகுக் கட்டைகளை அடுக்கி வைத்தார். பின் தம் மகன் ஈசாக்கைக் கட்டிஇ பீடத்தின் மீதிருந்த விறகுக் கட்டைகளின் மேல் கிடத்தினார். ஆபிரகாம் தம் மகனை வெட்டுமாறு தம் கையை நீட்டிக் கத்தியைக் கையிலெடுத்தார். அப்பொழுது ஆண்டவரின் தூதர் வானத்தினின்று "ஆபிரகாம்! ஆபிரகாம்" என்று கூப்பிடஇ அவர் "இதோ! அடியேன்" என்றார். அவர்இ "பையன்மேல் கை வைக்காதே; அவனுக்கு எதுவூம் செய்யாதே; உன் ஒரே மகனையூம் எனக்குப் பலியிட நீ தயங்கவில்லை என்பதிலிருந்து நீ கடவூளுக்கு அஞ்சுபவன் என்று இப்போது நான் அறிந்து கொண்டேன்" என்றார். அப்பொழுது ஆபிரகாம் தம் கண்களை உயர்த்திப் பார்த்தார். இதோஇ முட்செடிகளில் கொம்பு மாட்டிக்கொண்டு நின்ற ஓர் ஆட்டுக்கிடாயைக் கண்டார். உடனே ஆபிரகாம் அங்குச் சென்று அந்தக் கிடாயைப் பிடித்துத் தம் மகனுக்குப் பதிலாக எரி பலியாக்கினார். எனவேஇ ஆபிரகாம் அந்த இடத்திற்கு "யாவேயிரே" என்று பெயரிட்டார். ஆதலால்தான் "மலையில் ஆண்டவர் பார்த்துக் கொள்வார்" என்று இன்றுவரை வழங்கி வருகிறது. ஆண்டவரின் தூதர் ஆபிரகாமை வானத்தினின்று மீண்டும் அழைத்துஇ ";ஆண்டவர் கூறுவது இதுவே! நான் என்மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். உன்
73
ஒரே மகனை எனக்குப் பலியிடத் தயங்காமல் நீ இவ்வாறு செய்தாய். ஆதலால் நான் உன்மீது உண்மையாகவே ஆசி பொழிந்து விண்மீன்களைப் போலவூம் கடற்கரை மணலைப் போலவூம் உன் வழிமரபைப் பலுகிப் பெருகச் செய்வேன். உன் வழிமரபினர் தம் பகைவர்களின் வாயிலை உரிமையாக்கிக் கொள்வர். மேலும்இ நீ என் குரலுக்குச் செவிகொடுத்ததனால் உலகின் அனைத்து இனத்தவரும் உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்" என்றார்.
இது ஆண்டவரின் அருள் வாக்கு - இறைவா உமக்கு நன்றி.
தியானப் பாடல்: திருப்பாடல் 16:5இ8 9-10இ 11
பல்லவி: இறைவாஇ என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.
ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே;
ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவேஇ நான் அசைவூறேன்.
பல்லவி: இறைவாஇ என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.
என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது; என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும்.
ஏனெனில்இ என்னைப் பாதாளத்திடம் ஒப்பவிக்கமாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காண விடமாட்டீர்.
பல்லவி: இறைவாஇ என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.
வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில்
74
எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு.
பல்லவி: இறைவாஇ என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.
வாசகத்திற்குப் பின் மன்றாட்டு:
செபிப்போமாக (மன்றாடுவோமாக)
இறைவாஇ விசுவாசிகளின் உன்னத தந்தையேஇ எல்லா நாட்டு மக்களுக்கும் தந்தையாவீர் என்று உம் ஊழியர் ஆபிரகாமுக்கு வாக்களித்தீர். பாஸ்கா நிகழ்ச்சியாகிய கிறிஸ்துவின் இறப்புஇ உயிர்ப்பு வழியாக அவ்வாக்குறதியை நிறைவேற்றினீர். இவ்வாறு உலகெங்கும் உமது அருளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் தொகையைப் பெருகச் செய்கின்றீர். இந்த உமது அருட்செயலை இன்று நினைவூகூரும் நாங்கள்இ அருள்வாழ்வில் முன்னேற நீர் விடுக்கும் அழைப்பினை மகிழ்ச்சியூடன் ஏற்றுக்கொள்ளத் துணைபுரியூம். எங்கள்ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறௌம்.
எல். ஆமென்.
மூன்றாம் வாசகம்: செங்கடலைக் கடந்து செல்லல்: வி.ப 14:15-15:1
முன்னுரை:
எகிப்தில் அடிமைப்பட்டிருந்த இஸ்ராயேல் மக்களின் வரலாற்றில் நுழைந்தார் இறைவன். அவர்களின் அடிமை வாழ்வை வேறறுத்தார். அவர்களை உரிமை வாழ்விற்க்கு அழைத்துச்சென்றார். இது எவ்வாறு நிகழ்ந்தத என்பதை இவ்வாசகம் நமக்குக் கூறுகிறது.
75
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம்: 14:15-15:1
ஆண்டவர் மோசேயை நோக்கிஇ "ஏன் என்னை நோக்கி அழவேண்டும்? முன்னோக்கிச் செல்லும்படி இஸ்ரயேல் மக்களிடம் சொல். கோலை உயர்த்திப் பிடித்தவாறு உன் கையைக் கடல்மேல் நீட்டி அதனைப் பிரித்துவிடு. இஸ்ரயேல் மக்கள் கடல் நடுவே உலர்ந்த தரையில் நடந்து செல்வார்கள். நான் எகிப்தியரின் மனத்தைக் கடினப்படுத்துவேன். அவர்கள் இஸ்ரயேலரைப் பின்தொடர்ந்து செல்வார்கள். அப்போது பார்வோனையூம் அவனுடைய படைகள்இ தேர்கள்இ குதிரை வீரர்கள் அனைவரையூம் வென்று நான் மாட்சியூறுவேன். பார்வோனையூம் அவன் தேர்களையூம் குதிiவீரர்கள் அனைவரையூம் வென்று நான் மாட்சியூறும்போதுஇ "நானே ஆண்டவர்" என்று எகிப்தியர் உணர்ந்து கொள்வர்" என்றார். இஸ்ரயேல் அணிவகுப்புக்கு முன் சென்றுகொண்டிருந்த இறைத்தூதர் இடம்பெயர்ந்து அவர்களுக்குப் பின்வந்து நின்றார். மேகத்தூணும் இடம்பெயர்ந்து முன் பக்கத்திலிருந்து அவர்களுக்குப் பின்பக்கம் வந்து நின்று கொண்டது. அது எகிப்தியரின் அணிவகுப்புக்கும் இஸ்ரயேலரின் அணிவகுப்புக்கும் இடையே சென்றுகொண்டிருந்தது. அந்த மேகம் எகிப்தியருக்கு இருளாகவூம் இஸ்ரயேலருக்கு இரவில் ஒளியாகவூம் அமைந்தது; இதனால் இரவில் எந்நேரத்திலும் அவர்கள் இவர்களை நெருங்கவில்லை. மோசே தம் கையைக் கடல்மேல் நீட்டவேஇ ஆண்டவர் கீழைக் காற்றை இரவூ முழுவதும் வன்மையாக வீசச்செய்து கடலைப் பின்வாங்க வைத்து உலர்ந்த தரையாக்கினார். நீர்த்திரள் பிரிக்கப்பட்டது. வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் உள்ள நீர்த்திரள் அவர்களுக்குச் சுவராக விளங்க இஸ்ரயேல் மக்கள் கடல்நடுவே உலர்ந்த தரையில் நடந்து சென்றனர். எகிப்தியர் அவர்களைத் துரத்திச் சென்றனர். பார்வோனின் குதிரைகள்இ தேர்கள்இ குதிரைவீரர்கள் அனைவரும் அவர்களுக்குப் பின்னால் நடுக்கடல்வரை சென்றனர். பொழுது புலரும் முன்இ நெருப்பும் மேகமுமான தூணிலிருந்து ஆண்டவர் எகிப்தியரின் அணிவகுப்புகளைப் பார்த்து அந்த எகிப்திய அணிவகுப்புகளை நிலைகுலையச் செய்தார். அவர்களுடைய தேர்களின் சக்கரங்களை அவர் புதைந்து போகச் செய்ததால்இ தேரோட்டுவது அவர்களுக்குக் கடினமாயிற்று. அப்போது எகிப்தியர்இ
76
“இஸ்ரயேலரிடமிருந்து நாம் ஓடிச் சென்று விடுவோம். ஏனெனில்இஆண்டவர்தாமே அவர்கள் சார்பாக நின்று எகிப்தியராகிய நமக்கு எதிராகப் போரிடுகிறார்" என்றனர். ஆண்டவர் மோசேயை நோக்கிஇ "நீர்த்திரள் எகிப்தியர் மேலும் அவர்கள் தேர்கள் குதிரைவீரர் அனைவர் மேலும் திரும்பிவரச் செய்வதற்காக உன் கையைக் கடல்மேல் நீட்டு" என்றார். மோசே தம் கையைக் கடல்மேல் நீட்டவேஇ காலையில் விடியூம் நேரத்தில் கடல் தன் முன்னைய நிலைக்குத் திரும்பிவந்தது. அதற்குஎதிர்ப்பட அஞ்சிஇ எகிப்தியர்கள் விரைந்தோடுகையில் ஆண்டவர் எகிப்தியரை நடுக்கடலில் அமிழ்த்தினார். திரும்பி வந்த நீர்த்திரள் தேர்கள்இ குதிரைவீரர்கள் மற்றும் கடலுக்குள் துரத்திச் சென்ற பார்வோனின் படைகள் அனைவரையூம் மூடிக்கொண்டது. அவர்களில் ஒருவன் கூடத் தப்பவில்லை. ஆனால் இஸ்ரயேல் மக்கள் கடலின் உலர்ந்த தரையில் நடந்துசென்றனர். நீர்த்திரள் வலப்புறமும் இடப்புறமும் அவர்களுக்குச் சுவராக நின்றது. இவ்வாறு ஆண்டவர் அந்நாளில் எகிப்தியர் பிடியினின்று இஸ்ரயேலருக்கு விடுதலையளித்தார். கடற்கரையில் எகிப்தியர் செத்துக் கிடப்பதை இஸ்ரயேலர் கண்டனர். எகிப்தியருக்கு எதிராக ஆண்டவர் கைவன்மை காட்டிச் செயல் புரிந்ததை உணர்ந்து ஆண்டவர்மீது மக்கள் அச்சம் கொண்டனர். மேலும் அவர்கள் ஆண்டவரிடமும் அவர் அடியார் மோசேயிடமும் நம்பிக்கை வைத்தனர். அப்போது மோசேயூம் இஸ்ரயேல் மக்களும் ஆண்டவரைப் புகழ்தேத்திப் பாடிய பாடல் வருமாறு; ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்; ஏனெனில்இ அவர் மாட்சியூடன் வெற்றிபெற்றார்; குதிரையையூம்இ குதிரை வீரனையூம் கடலுக்குள் அமிழ்த்திவிட்டார்.
இது ஆண்டவரின் அருள் வாக்கு - இறைவா உமக்கு நன்றி.
தியானப் பாடல்: விடுதலைப் பயனம் 15:1-2இ 3-4இ 5-6இ 17-18
ஆண்டவர் மாண்புடன் புகழ் பெற்றார்
எனவே அவரைப் பாடிடுவோம் - 2
77
1. குதிரை வீரனைக் குதிரையுடன்
அவரே கடலில் வீழ்த்தி விட்டார் - 2
எனக்கு மீட்பராய் அவரே என்
துணையும் காவலும் ஆயினரே
2. இறைவன் எனக்கு இவர் தானே
இவரைப் போற்றிப் புகழ்ந்திடுவேன் - 2
என் முன்னோரின் இறைவனிவர்
இவரை ஏற்றிப் புகழ்ந்திடுவேன்
போர்களில் ஜெயிப்பவர் ஆண்டவரே
ஆண்டவர் என்பது அவர் பெயராம்
வாசகத்திற்குப் பின் மன்றாட்டு:
செபிப்போமாக (மன்றாடுவோமாக)
இறைவாஇ நீர் முற்காலத்தில் செய்த அருஞ்செயல்களை இக்காலத்திலும் தொடர்ந்து ஆற்றிவருகின்றீர் என்பதை நாங்கள் தௌpவாக உணர்கின்றௌம். உமது வலக்கையின் வல்லமையால் எகிப்தியரின் கொடுமையிலிருந்து இஸ்ராயேல் மக்களை விடுவித்தீர். இன்றும் புதுப்பிறப்பளிக்கும் நீரினால் மக்களுக்கு மீட்பு அளிக்கின்றீர். இவ்வாறு உலக மாந்தர் அனைவரும் உமது அருளினால் ஆபிரகாமின் உண்மை மக்களாகிஇ நீர் தேர்ந்துகொண்ட மக்களுக்குரிய உரிமை வாழ்வைமுழுமையாகப் பெற்றுக்கொள்ளச் செய்வீராக.எங்கள்ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறௌம். - ஆமென்
எல். ஆமென்
78
அல்லது
செபிப்போமாக (மன்றாடுவோமாக)
இறைவாஇ புதிய உடன்படிக்கையின் ஒளியில் முற்காலத்தில் நிகழ்ந்த அருஞ்செயல்களைத் தௌpவூபடுத்துகின்றீர். எவ்வாறெனில்இ செங்கடல் திருமுழுக்குத் தண்ணீருக்கு அடையாளமாக அமைந்துள்ளது. மேலும் அடிமைத் தளையிலிருந்து மீட்படைந்த இஸ்ராயேல் மக்கள்இ தீமை அனைத்தினின்றும் விடுவிக்கப்படும் கிறிஸ்துவ மக்களின் முன்னடையாளமாக விளங்குகின்றனர். விசுவாசத்தால் இஸ்ராயேல் மக்கள் எதிர்பார்த்திருந்த தனிச்சிறப்பை மக்கள் அனைவரும் பெற்றுஇ தூய ஆவியில் புதுப்பிறப்பு அடைவார்களாக. எங்கள்ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறௌம்.
எல். ஆமென்.
நான்காம் வாசகம்: புதிய எருசலேம். எசாயா 54:5-14
இறைவாக்கினர் எசாயா எழுதிய நூலிலிருந்து வாசனம் 54:5-14
உன்னை உருவாக்கியவரே உன் கணவர்இ "படைகளின் ஆண்டவர்" என்பது அவர்தம் பெயராம். இஸ்ரயேலின் தூயவரே உன் மீட்பர்; "உலக முழுமைக்கும் கடவூள்" என அவர் அழைக்கப்படுகின்றார். ஏனெனில்இ கைவிடப்பட்டு மனமுடைந்துபோன துணைவிபோலும்இ தள்ளப்பட்ட இளம் மனைவி போலும் இருக்கும் உன்னை ஆண்டவர் அழைத்துள்ளார்இ என்கிறார் உன் கடவூள். நொடிப்பொழுதே நான் உன்னைக் கைவிட்டேன்; ஆயினும் பேரிரக்கத்தால் உன்னை மீண்டும் ஏற்றுக்கொள்வேன். பொங்கியெழும் சீற்றத்தால் இமைப்பொழுதே என்முகத்தை உனக்கு மறைத்தேன்; ஆயினும் என்றுமுள பேரன்பால் உனக்கு இரக்கம் காட்டுவேன்இ என்கிறார் ஆண்டவர். எனக்கு இது நோவாவின் நாள்களில் நடந்ததுபோல் உள்ளது; நோவாவின் காலத்துப் பெருவெள்ளம் இனி மண்ணுலகின்மேல் பாய்ந்து வராது என்று நான் ஆணையிட்டேன்; அவ்வாறே உம்மீதும் சீற்றம்
79
அடையமாட்டேன் என்றும்இ உன்னைக் கண்டிக்க மாட்டேன் என்றும்
ஆணையிட்டுக் கூறியூள்ளேன். மலைகள் நிலை சாயினும் குன்றுகள் இடம் பெயரினும் உன்மீது நான் கொண்ட பேரன்;போ நிலை சாயாது; என் சமாதான உடன்படிக்கையோ அசைவூறாதுஇ என்கிறார் உனக்கு இரக்கம் காட்டும் ஆண்டவர். துயருற்றவளேஇ சு+றைக்காற்றால் அலைக்கழிக்கப்பட்டவளேஇ ஆறுதல் பெறாது தவிப்பவளேஇ இதோஇ மாணிக்கக்கற்களால் உன் அடித்தளத்தை அமைப்பேன்இ நீலக்கற்களால் உன் நிலைக்களத்தை நிறுவூவேன். உன் கால்மாடங்களைச் சிவப்புக் கற்களாலும்இ உன் வாயில்களைப் பளிங்குக் கற்களாலும் உன் மதில்கள் அனைத்தையூம் விலையூயர்ந்த கற்களாலும் கட்டுவேன். உன் குழந்தைகள் அனைவருக்கும் ஆண்டவர்தாமே கற்றுத்தருவார்; உன் பிள்ளைகள் நிறைவாழ்வூ பெற்றுச் சிறப்புறுவர். நேர்மையில் நீ நிலைநாட்டப்படுவாய்; ஒடுக்கப்பட்ட நிலை உன்னைவிட்டு அகன்றுபோம்; நீ அஞ்சாதே! திகில் உன்னை அணுகாது.
இது ஆண்டவரின் அருள் வாக்கு - இறைவா உமக்கு நன்றி.
தியானப் பாடல்: திருப்பாடல் 30:2இ4 5-6இ 11-12
பல்லவி: ஆண்டவரேஇ உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில்இ நீர் என்னைக் கைதூக்கி விட்டீர்.
ஆண்டவரேஇ உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில்இ நீர் என்னைக் கைதூக்கி விட்டீர்; என்னைக் கண்டு என் பகைவர் மகிழ நீர் விடவில்லை.
என் கடவூளாகிய ஆண்டவரேஇ உம்மிடம் உதவி வேண்டினேன்; என்னை நீர் குணப்படுத்துவீர்.
ஆண்டவரேஇ நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்; சாவூக் குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர்.
80
பல்லவி: ஆண்டவரேஇ உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில்இ நீர் என்னைக் கைதூக்கி விட்டீர்.
இறையன்பரேஇ ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; தூயவராம் அவரை நினைந்து நன்றி கூறுங்கள்.
அவரது சினம் ஒரு நொடிப் பொழுதுதான் இருக்கும்; அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்; மாலையில் அழுகை; காலையிலோ ஆர்ப்பரிப்பு.
பல்லவி: ஆண்டவரேஇ உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில்இ நீர் என்னைக் கைதூக்கி விட்டீர்.
ஆண்டவரே. எனக்குச் செவிசாயூம்; என்மீது இரங்கும்;; ஆண்டவரேஇ எனக்குத் துணையாய் இரும்.
நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்; என் சாக்குத் துணியைக் களைந்துவிட்டு எனை மகிழ்ச்சியால் உடுத்தினீர்.
ஆகவே என் உள்ளம் உம்மைப் புகழ்ந்து பாடும்; மௌனமாய் இராது; என் கடவூளாகிய ஆண்டவரேஇ உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன்.
பல்லவி: ஆண்டவரேஇ உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில்இ நீர் என்னைக் கைதூக்கி விட்டீர்.
செபிப்போமாக (மன்றாடுவோமாக)
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவாஇ எங்கள் முன்னோருக்கு நீர் வாக்களித்ததுபோல நீர் தேர்ந்துகொண்ட மக்களின் எண்ணிக்கையைப் பெருகச்செய்துஇ உமது திருப்பெயர் மகிமையடையச் செய்தருளும். இதனால் எங்கள் முன்னோர் நம்பிக்கையூடன் எதிர்பார்த்திருந்தவையெல்லாம் எங்களில் நிறைவேறி வருவதை நாங்கள் கண்டுணரச் செய்தருளும். எங்கள்ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறௌம்.
81
எல். ஆமென்.
ஐந்தாம் வாசகம்: அனைவருக்கும் மீட்பு இலவசமாக அருளப்படுகிறது: இசை 55:1-11
இறைவாக்கினர் எசாயா எழுதிய நூலிலிருந்து வாசனம் 55:1-11
தாகமாய் இருப்பவர்களேஇ நீங்கள் அனைவரும் நீர்நிலைகளுக்கு வாருங்கள்; கையில் பணமில்லாதவர்களேஇ நீங்களும் வாருங்கள்; தானியத்தை வாங்கி உண்ணுங்கள்இ வாருங்கள்இ காசு பணமின்றித் திராட்சை இரசமும் பாலும் வாங்குங்கள்.உணவாக இல்லாத ஒன்றிற்காக நீங்கள் ஏன் பணத்தைச் செலவிடுகின்றீர்கள்? நிறைவூ தராத ஒன்றிற்காய் ஏன் உங்கள் உழைப்பை வீணாக்குகிறீர்கள்? எனக்குக் கவனமாய்ச் செவிகொடுங்கள்; நல்லுணவை உண்ணுங்கள்; கொழுத்ததை உண்டு மகிழுங்கள். எனக்குச் செவிகொடுங்கள்இ என்னிடம் வாருங்கள்; கேளுங்கள்; அப்பொழுது நீங்கள் வாழ்வடைவீர்கள். நான் உங்களுடன் ஓர் என்றுமுள உடன்படிக்கையைச் செய்து கொள்வேன்; தாவீதுக்கு நான் காட்டிய மாறாத பேரன்பை உங்களுக்கும் காட்டுவேன். நான் அவனை மக்களினங்களுக்குச் சாட்சியாகவூம்இ வேற்றினங்களுக்குத் தலைவராகவூம் தளபதியாகவூம் ஏற்படுத்தினேன். இதோஇ நீ அறியாத பிற இனமக்களை அழைப்பாய்; உன் கடவூளாகிய ஆண்டவரைஇ இஸ்ரயேலின் தூயவரை முன்னிட்டுஇ உன்னை அறியாத பிறஇனத்தார் உன்னிடம் ஓடிவருவர். ஏனெனில்இ அவர் உன்னை மேன்மைப்படுத்தியூள்ளார். ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடுங்கள்; அவர் அண்மையில் இருக்கும்போதே அவரை நோக்கி மன்றாடுங்கள். கொடியவர் தம் வழிமுறையையூம்இ தீயவர் தம் எண்ணங்களையூம் விட்டுவிடுவார்களாக் அவர்கள் ஆண்டவரிடம் திரும்பி வரட்டும்; அவர் அவர்களுக்கு இரக்கம் காட்டுவார்; அவர்கள் நம் கடவூளிடம் வரட்டும்; ஏனெனில் மன்னிப்பதில் அவர் தாராள மனத்தினர். என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்லஇ உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்லஇ என்கிறார் ஆண்டவர். மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகம் மிக உயர்ந்து
82
இருப்பதுபோல உங்கள் வழிமுறைகளைவிட என் வழிமுறைகளும்இ உங்கள் எண்ணங்களைவிட என் எண்ணங்களும் மிக உயர்ந்திருக்கின்றன. மழையூம் பனியூம் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன் அவை நிலத்தை நனைத்துஇ முளை அரும்பி வளரச் செய்துஇ விதைப்பவனுக்கு விதையையூம் உண்பவனுக்கு உணவையூம் கொடுக்காமல்இ அங்குத் திரும்பிச் செல்வதில்லை. அவ்வாறேஇ என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும். அது என் விருப்பத்தைச் செயல்படுத்திஇ எதற்காக நான் அதை அனுப்பினேனோ அதை வெற்றிகரமாக நிறைவேற்றாமல் வெறுமையாய் என்னிடம் திரும்பி வருவதில்லை.
இது ஆண்டவரின் அருள் வாக்கு - இறைவா உமக்கு நன்றி.
தியானப் பாடல்: எசாயா 12:2-3இ 4இ 4-6
பல்லவி : ஆண்டவரே நிலைவாழ்வூ அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.
இறைவன் என் மீட்பர்இ அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன்இ நான் அஞ்சமாட்டேன்; ஆண்டவரே என் ஆற்றல்இ அவரையே பாடுவேன்இ என் மீட்பும் அவரே.
மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள் அகமகிழ்வோடு தண்ணீர் முகந்து கொள்வீர்கள்.
பல்லவி : ஆண்டவரே நிலைவாழ்வூ அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.
அந்நாளில் நீங்கள் சொல்வதாவது; ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; அவர் திருப்பெயரைப் போற்றுங்கள்;
மக்களினங்களிடையே அவர்செயல்;களை அறிவியூங்கள்; அவர் திருப்பெயர் உயர்க எனப் பறைசாற்றுங்கள்.
பல்லவி : ஆண்டவரே நிலைவாழ்வூ அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.
83
ஆண்டவருக்குப் புகழ்ப்பா அமைத்துப் பாடுங்கள்; ஏனெனில் அவர் மாட்சியூறும் செயல்களைப் புரிந்துள்ளார்; அனைத்துலகும் இதை அறிந்து கொள்வதாக.
சீயோனில் குடியிருப்போரே! ஆர்ப்பரிந்து அக்களியூங்கள்; இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார்.
பல்லவி : ஆண்டவரே நிலைவாழ்வூ அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.
செபிப்போமாக (மன்றாடுவோமாக)
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவாஇ உலகத்தின் ஒரே நம்பிக்கை நீரே. இக்காலத்தில் நிறைவேறிக்கொண்டிருக்கும் பாஸ்கா மறைநிகழ்ச்சியை முற்காலத்திலேயே இறைவாக்கினர் வழியாக முன்னறிவித்திருக்கின்றீர். உம்முடைய ஏவூதலால் நாங்கள் இவ்வூலக நிகழ்ச்சிகள் அனைத்தையூம் இறைவாக்கினருக்குரிய மனநிலையோடு சீர்தூக்கிப் பார்க்கவூம் உம் திட்டங்களை உய்த்துணர்ந்து நிறைவேற்றவூம் அருள்தாரும். எங்கள்ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறௌம்.
எல். ஆமென்.
ஆறாம் வாசகம்: ஞானத்தின் ஊற்று: பாரூக் 3:9-15இ 32-38இ 4:1-4
பாரூக்கு நூலிலிருந்து வாசகம்
இஸ்ரயேலேஇ வாழ்வூதரும் கட்டளைகளைக் கேள்; செவிசாய்த்து ஞானத்தைக் கற்றுக்கொள். இஸ்ரயேலேஇ நீ உன் பகைவரின் நாட்டில் இருப்பது ஏன்? வேற்று நாட்டில் நீ முதுமை அடைந்து வருவது ஏன்? இறந்தவர்களொடு உன்னையே தீட்டுப்படுத்திக் கொண்டது ஏன்? பாதாளத்திற்குச் செல்வோருடன் வைத்து நீயூம் எண்ணப்படுவது ஏன்? ஞானத்தின் ஊற்றை நீ கைவிட்டாய். கடவூளின் வழியில் நீ நடந்திருந்தால்இ என்றென்றும் நீ அமைதியில் வாழ்ந்திருப்பாய். அறிவூத்திறன் எங்கே இருக்கிறதுஇ
84
ஆற்றல் எங்கே இருக்கிறதுஇ அறிவூக்கூர்மை எங்கே இருக்கிறது எனக் கற்றுக்கொள். இதனால் நீண்ட ஆயூளும் வாழ்வூம் எங்கே உள்ளனஇ கண்களுக்கு ஒளியூம் அமைதியூம் எங்கே உள்ளன எனவூம் நீ அறிந்து கொள்வாய். ஞானத்தின் உறைவிடத்தைக் கண்டுபிடித்தவர் யார்? அதன் கருவூ+லங்களுக்குள் நுழைந்தவர் யார்? ஆனால் எல்லாம் அறிபவர் ஞானத்தை அறிகின்றார்; தம் அறிவூக்கூர்மையால் அதைக் கண்டடைந்தார்; மண்ணுலகை எக்காலத்துக்கும் நிலைநாட்டினார்; அதைக் கால்நடைகளால் நிரப்பினார். அவர் ஒளியை அனுப்பினார்; அதுவூம் சென்றது. அதைத் திரும்ப அழைத்தார்; அதுவூம் நடுக்கத்துடன் அவருக்குப் பணிந்தது. விண்மீன்கள் தமக்குக் குறிக்கப்பட்ட இடங்களில் நின்று ஒளிவீசி மகிழ்ந்தன. அவர் அவற்றை அழைத்தார்; அவைஇ "இதோஇ உள்ளோம்" என்றன் தங்களைப் படைத்தவருக்காக மகிழ்ச்சியோடு ஒளிவீசின. இவரே நம் கடவூள்இ இவருக்கு இணையானவர் எவரும் இலர்இ மெய்யறிவின் வழி முழுவதும் கண்டவர் இவரே; தம் அடியார் யாக்கோபுக்கும்இ தாம்இ அன்புகூர்ந்த மகன் இஸ்ரயேலுக்கும் மெய்யறிவை ஈந்தவரும் இவரே. அதன் பின்னர் ஞானம் மண்ணுலகில் தோன்றிற்று; மனிதர் நடுவே குடிகொண்டது. ஞானமே கடவூளுடைய கட்டளைகள் அடங்கிய நூல்; என்றும் நிலைக்கக்கூடிய திருச்சட்டம். அதைக் கடைப்பிடிப்போர் அனைவரும் வாழ்வர்; அதைக் கைவிடுவோர் உயிரிழப்பர். யாக்கோபேஇ திரும்பி வா; ஞானத்தை ஏற்றுக்கொள்; அதன் ஒளியில் சீர்மையை நோக்கி நடஇ உனது மாட்சியை மற்றவருக்கு விட்டுக்கொடாதே; உன் சிறப்புரிமைகளை வேற்று மக்களினத்தாரிடம் இழந்துவிடாதே. இஸ்ரயேலேஇ நாம் பேறுபெற்றௌர்; ஏனெனில் கடவூளுக்கு உகந்தது எது என்பதை நாம் அறிவோம்.
இது ஆண்டவரின் அருள் வாக்கு - இறைவா உமக்கு நன்றி.
தியானப் பாடல்: திருப்பாடல் 19:7இ 8இ 9இ 10
பல்லவி : ஆண்டவரே நிலைவாழ்வூ அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.
85
ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது.
பல்லவி : ஆண்டவரே நிலைவாழ்வூ அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.
ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன.
பல்லவி : ஆண்டவரே நிலைவாழ்வூ அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.
ஆண்டரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை.
பல்லவி : ஆண்டவரே நிலைவாழ்வூ அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.
அவை பொன்னினும்இ பசும் பொன்னினும் மேலாக விலைமிக்கவை; தேனினும் தேனடையினின்று சிந்தும் தௌp தேனினும் இனிமையானவை.
பல்லவி : ஆண்டவரே நிலைவாழ்வூ அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.
செபிப்போமாக (மன்றாடுவோமாக)
இறைவாஇ பல்வேறு இனத்தாரை அழைத்துச் சேர்ப்பதால் உமது திருச்சபை எப்பொழுதும் வளரச் செய்கின்றீர்:திருமுழுக்குத் தண்ணீரில் கழுவப்பெறும் மக்களை ஆதரித்துஇ இடையறாது காத்தருளத் தயைபுரிவீராக.எங்கள்ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறௌம்.
எல். ஆமென்
86
ஏழாம் வாசகம்: புதிய உள்ளம்இ புதிய மனப்பாங்கு:எசேக் 36:16-28
முன்னுரை:
உண்மைக் கடவூளை மறந்து பிற தெய்வங்களை வழிபட்டனர் இஸ்ராயேல் மக்கள்இ ஆதலால் பாபிலோனியரிடம் அடிமைகள் ஆயினர். இருப்பினும் அன்பு மிகுதியால் அவர்களை மீட்க ஆவல் கொண்டார். அவர்கள் மீது தனது ஆவியைப் பொழிந்துஇ புதிய இதயத்தை அருளிஇ விடுதலை வாழ்வைத் தருவதாக வாக்களிக்கின்றார் என்பதைக் கூறும் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 36:16-28
ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டடது; மானிடா! இஸ்ரயேல் மக்கள் தங்கள் நாட்டில் வாழ்கையில் அவர்கள் தங்கள் நடத்தையாலும் செயல்களாலும் அதைத் தீட்டுப்படுத்தினார்கள். அவர்களின் நடத்தை ஒரு பெண்ணின் மாதவிலக்கின் தீட்டுப்போல என் கண்முன் இருந்தது. எனவேஇ நான் என் சினத்தை அவர்கள்மேல் கொட்டினேன். ஏனெனில் அவர்கள் அந்த நாட்டில் இரத்தம் சிந்திஇ அதனைத் தெய்வச் சிலைகளால் தீட்டுப்படுத்தினர். நான் அவர்களை வேற்றினத்தாரிடையே சிதறடித்தேன். அவர்கள் நாடுகளெங்கும் சிதறுண்டு போயினர். அவர்களின் நடத்தைக்கேற்பவூம்இ செயல்களுக்கேற்பவூம் அவர்களுகு;குத் தீர்ப்பிட்டேன். வேற்றினத்தாரிடையே அவர்கள் எங்குச் சென்றாலும் என் திருப்பெயரைத் தீட்டுப்படுத்தினர். ஏனெனில் அவர்களைக் குறித்து "இவர்கள் ஆண்டவரின் மக்களாக இருப்பினும்இ அவரின் நாட்டைவிட்டுப் போகவேண்டியதாயிற்று" என்று கூறப்பட்டது. இஸ்ரயேல் வீட்டார் சென்ற வேற்றினத்தாரிடையே தீட்டுப்படுத்திய என் திருப்பெயரைக் குறித்து நான் கவலை கொண்டேன். எனவே இஸ்ரயேல் வீட்டாருக்குச் சொல்; தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே! இஸ்ரயேல் வீட்டாரேஇ நான் இவ்விதம் செயலாற்றுவது உங்களை முன்னிட்டு அல்ல. மாறாகஇ நீங்கள் சென்ற இடங்களில் வேற்றினத்தாரிடையே தீட்டுப்படுத்திய என் திருப்பெயரை முன்னிட்டே இவ்விதம் செயலாற்றுகிறேன். நீங்கள்
87
வேற்றினத்தாரிடையே தீட்டுப்படுத்திய என் மாபெரும் பெயரை நான் புனிதப்படுத்துவேன். அப்போது உங்கள் வழியாய் அவர்கள் கண்முன்னே என் தூய்மையை நிலைநாட்டும்போது நானே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள் என்கிறார் தலைவராகிய ஆண்டவர். நான் உங்களை வேற்றினத்தாரிடமிருந்து அழைத்துஇ பல நாடுகளிடையே கூட்டிச் சேர்த்துஇ உங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பக் கொணர்வேன். நான் தூய நீரை உங்கள்மேல் தௌpப்பேன். நீங்கள் உங்கள் எல்லா அழுக்கிலிருந்தும் துய்மையாவீர்கள்; உங்கள் எல்லாச் சிலைவழிபாட்டுத் தீட்டையூம் அகற்றுவேன். நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருள்வேன். புதிய ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன். உங்கள் உடலிலிருந்து கல்லாலான இதயத்தை எடுத்துவிட்டுஇ சதையாலான இதயத்தைப் பொருத்துவேன். என் ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன். என் நியமங்களைப் கடைப்பிடிக்கவூம் என் நீதிநெறிகளைக் கவனமாய்ச் செயல்படுத்தவூம் செய்வேன். நான் உங்கள் முன்னோருக்குக் கொடுத்த நாட்டில் நீங்கள் வாழ்வீர்கள். அப்போது என் மக்களாய் இருப்பீர்கள்; நான் உங்கள் கடவூளாய் இருப்பேன்.
இது ஆண்டவரின் அருள் வாக்கு - இறைவா உமக்கு நன்றி.
கலைமான் நீரோடை யை ஆர்வமாய் நாடுதல் போல்
இறைவா என் நெஞ்சம் மறவாது உன்னை
ஏங்கியே நாடியே வருகின்றது-2
1. உயிருள்ள இறைவனில் தாகம் கொண்டலைந்தது-2
இறைவா உன்னை என்று நான் காண்பேன்-2
கண்ணீரே எந்தன் உணவானது
2. மக்களின் கூட்டத்தோடு விழாவில் கலந்தேனே-2
அக்களிப்போடு இவற்றை நான் நினைக்க-2
என்னுள்ளம் பாகாய் வடிகின்றது
செபிப்போமாக (மன்றாடுவோமாக)
என்றும் குன்றா ஒளியூம் ஆற்றலுமாகிய இறiவாஇ உமது திருவருட்சாதனமாகிய திருச்சபையைத் தயவாய்க்
88
கண்ணோக்கியருளும். உம்முடைய முடிவில்லா ஏற்பாட்டின்படிமனிதரை மீட்கும் அதன் பணிமிகுந்த அமைதியூடன் நிறைவேறச் செய்தருளும்: அத்திருச்சபை விழுந்தவற்றை எழச் செய்வதாகவூம்இ பழைமையானவற்றைப் புதுப்பிப்பதாகவூம்இ கிறிஸ்துவில் தொடங்கியதனைத்தும் அவரிடமே முழமை காணச் செய்வதாகவூம் உலகமெல்லாம் கண்டுணர்வதாக. எங்கள்ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறௌம்.
எல். ஆமென்.
அல்லது
செபிப்போமாக (மன்றாடுவோமாக)
இறைவாஇ பாஸ்கா மறைநிகழ்ச்சிகளைக் கொண்டாட வேண்டுமென்று பழையஇ புதிய ஆகமங்கள் வழியாக அறிவூறுத்துகின்றீர். இந்த மறைநிகழ்ச்சிகளைக் கொண்டாடும் நாங்கள் உமது அளவற்ற அன்பைக் கண்டுணரச் செய்தருளும். இவ்வாறு உம் அருட்கொடைகளை நாளும் வளமாகப் பெற்று நாங்கள் மீட்படைவோம் என்னும் நம்பிக்கையில் உறுதிபெறுவோமாக. எங்கள்ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறௌம்.
எல். ஆமென்
உன்னதங்களிலே…..
பழைய ஏற்பாட்டிலிருந்து இறுதி வாசகமும் அதற்க்குரிய பதிலுரைப்பாடலும் செபமும் முடிந்தபின்இ பீடத்தில் திரிகள் பற்றவைக்கப்படும் குரு உன்னதங்களிலே என்னும் கீதத்தை தொடங்கஇ எல்லாரும் தொடர்ந்து பாடுவர். அப்பொழுது அந்தந்த இடத்தின் வழக்கப்படி மணிகள் ஒலிக்கும். கீதம் முடிந்தபின் குரு வழக்கம்போல சபை மன்றாட்டைச் சொல்வார்:
89
உன்னதங்களிலே இறைவனுக்கே மாட்சிமை உண்டாகுக.
உலகினிலே நன் மனத்தவர்க்கு அமைதியூம் உண்டாகுக.
புகழ்கின்றௌம் யாம் உம்மையே வாழ்த்துகின்றௌம் இறைவனே.
உமக்குஆராதனை புரிந்து உம்மைமகிமைப்படுத்துகின்றௌம் யாம்.
உமது மேலாம் மாட்சிமைக்காக உமக்கு நன்றி நவில்கின்றௌம்.
ஆண்டவராம் எம் இறைவனே இணையில்லாத விண்ணரசே.
ஆற்றல்அனைத்தும் கொண்டு இலங்கும் தேவ தந்தை இறைவனே.
ஏகமகனாகச் செனித்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து இறைவனே.
ஆண்டவராம் எம் இறைவனே இறைவனின் திருச் செம்மறியே.
தந்தையினின்று நித்தியமாகச் செனித்த இறைவன் மகனே நீர்.
உலகின் பாவம் போக்குபவரே நீர் எம்மீது இரங்குவீர்.
உலகின் பாவம் போக்குபவரே எம் மன்றாட்டை ஏற்றருள்வீர்.
தந்தையின் வலத்தில் வீற்றிருப்பவரே நீர் எம்மீது இரங்குவீர்.
ஏனெனில் இயேசு கிறிஸ்துவே நீர் ஒருவரே தூயவர்.
நீர் ஒருவரே ஆண்டவர் நீர் ஒருவரே ஆண்டவர்.
நீர் ஒருவரே ஆண்டவர் நீர் ஒருவரே உன்னதர்
பரிசுத்த ஆவியூடன் தந்தை இறைவனின்
மாட்சியில் உள்ளவர் நீரே -ஆமென்.
செபிப்போமாக (மன்றாடுவோமாக)
இறைவாஇ புனிதமிக்க இந்த இரவை எங்கள் ஆண்டவருடைய உயிர்த்தெழுதலின் மகிமையால் ஒளிபெறச் செய்கின்றீர். அவர் சாவின்மீதும் தீமைகள் அனைத்தின்மீதும் அடைந்த வெற்றி விழாவினைக் கொண்டாடக் குழுமியிருக்கும் நாங்கள் தேர்ந்த கொண்ட மக்களின் உரிமைப் பேற்றினை உணர்ந்துஇ உள்ளத்திலும் உடலிலும் புதுப்பிக்கப்பெற்றுஇ உயிர்ப்பின் நம்பிக்கையில் நாளும் வளரச் செய்தருளும். உம்மோடு பரிசுத்த ஆவியின் ஜக்கியத்தில் ஒரே இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறில்து வழியாக உம்மை மன்றாடுகிறௌம்
எல். ஆமென்.
பின்பு வாசகர் திருமுகத்திலிருந்து வாசிப்பார் உரோமையர் 6:3-11
90
முன்னுரை:
நாம் திருமுழுக்கு வழியாக பாஸ்கா மறைபொருளில் பங்கேற்றௌம். ஆகவேஇ நாம் பாவத்தைவிட்டு உயிர்த்த கிறிஸ்துவின் மனிதர்களாய் அருள் வாழ்வூ வாழ வேண்டுமென புனித. பவூல் இவ்வாசகத்தில் நமக்கு அறிவூறுத்துகிறார். இவ்வாசகத்திற்கு அனைவரும் செவிமடுப்போம்.
அப்போஸ்தலரான புனித பவூல் உரோமையருக்கு எழுதிய திருமுதக்திலிருந்து வாசகம் 6:3-11
திருமுழுக்கினால் கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருக்கும் நாம் அனைவரும் அவருடைய சாவிலும் அவரோடு இணைந்திருக்கிறௌம் என்பது உங்களுக்குத் தெரியாதா? இறந்த கிறிஸ்துவை மாட்சி மிகு தந்தை உயிர்த்தெழச் செய்தார். அவ்வாறு நாமும் புதுவாழ்வூ பெற்றவர்களாய் வாழும்படி திருமுழுக்கின் வழியாய் அவரோடு அடக்கம் செய்யப்பட்டோம். அவர் இறந்ததுபோலவே நாமும் அவரோடு ஒன்றித்து இறந்தோமெனில்இ அவர் உயிர்த்தெழுந்தது போலவே நாமும் அவரோடு ஒன்றித்து உயிர்த்தெழுவோம். நாம் இனிமேல் பாவத்துக்கு அடிமைகளாய் இராதபடிஇ நம்முடைய பழைய மனித இயல்பு அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. இவ்வாறு பாவத்துக்கு உட்பட்டிருந்த நம் இயல்பு அழிந்து போகும். இது நமக்குத் தெரியூம். ஏனெனில் இறந்தோர் பாவத்தினின்று விடுதலை பெற்றுவிட்டனர் அன்றௌ? கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின்இ அவரோடு வாழ்வோம் என்பதே நாம் கொண்டுள்ள நம்பிக்கை. இறந்து உயிருடன் எழுப்பபட்ட கிறிஸ்து இனிமேல் இறக்கமாட்டார்; இனி அவர் சாவின் ஆட்சிக்கு உட்பட்டவர் அல்ல என நாம் அறிந்திருக்கிறௌம். அவர் இறந்தார்; பாவத்தை ஒழிக்க ஒரே ஒருமுறை இறந்தார். இப்போது அவர் வாழ்கிறார்; அவர் கடவூளுக்காகவே வாழ்கிறார். அவ்வாறேஇ நீங்களும் பாவ வாழ்க்கையைப் பொறுத்தமட்டில் இறந்தவர்கள்; கிறிஸ்து இயேசுவோடு இணைந்து கடவூளுக்காக வாழ்கிறவர்கள் என்பதை எண்ணிக் கொள்ளுங்கள்.
91
அதன்பின் அனைவரும் எழுந்து நிற்கஇ குரு ஆடம்பரமாக அல்லேலூயா எனப் பாடுவார்; மக்கள் எல்லாரும் அதை எடுத்துப்பாடுவார்கள். பின் சங்கீத முதல்வர் அல்லது ஒரு பாடகர் சங்கீதத்தின் அடிகளைப் பாடஇ எல்லாரும் அல்லேலூயா எனப் பல்லவி பாடுவர்இ தேவையானால் சங்கீத முதல்வரே அல்லேலூயா எனத் தொடங்கலாம். நற்செய்திக்கு எரியூம் திரிகளைப் பயன்படுத்துவதில்லை. தூபம் காட்டலாம்.
பல்லவி : அல்லேலுயா! அல்லேலுயா! அல்லேலுயா!
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்இ ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
'என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என் இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக!
பல்லவி : அல்லேலுயா! அல்லேலுயா! அல்லேலுயா!
நற்செய்தி : மத்தேயூ 28:1-10
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக
மக்: உம்மோடும் இருப்பாராக
குரு: புனித மத்தேயூ எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
மக்: ஆண்டவரே உமக்கு மகிமை
ஓய்வூநாளுக்குப்பின் வாரத்தின் முதல் நாள் விடியற்காலையில் மகதலா மரியாவூம் வேறொரு மரியாவூம் கல்லறையைப் பார்க்கச் சென்றார்கள். திடீரென ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆண்டவரின் தூதர் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்து கல்லறையை மூடியிருந்த கல்லைப் புரட்டி அதன் மேல் உட்கார்ந்தார். அவருடைய தோற்றம் மின்னல் போன்றும் அவருடைய ஆடை உறைபனி வெண்மை போன்றும் இருந்தது. அவரைக் கண்ட அச்சத்தால் காவல் வீரர் நடுக்கமுற்றுச் செத்தவர் போலாயினர். அப்பொழுது வானதூதர் அப்பெண்களைப்
92
பார்த்துஇ "நீங்கள் அஞ்சாதீர்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என எனக்குத் தெரியூம். அவர் இங்கே இல்லை; அவர் கூறியபடியே உயிருடன் எழுப்பப்பட்டார். அவரை வைத்த இடத்தை வந்து பாருங்கள். நீங்கள் விரைந்து சென்றுஇ "இறந்த அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்" எனச் சீடருக்குக் கூறுங்கள். உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவூக்குப் போய்க்கொண்டிருக்கிறார். அங்கே நீங்கள் அவரைக் காண்பீர்கள். இப்பொழுதே நான் உங்களுக்குச் சொல்லிவிட்டேன்" என்றார். அவர்களும் கல்லறையைவிட்டு விரைவாகப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் அச்சமுற்றாலும் அதே வேளையில் பெருமகிழ்ச்சியூற்றவர்களாய் அவருடைய சீடருக்கு அறிவிக்க ஓடினார்கள். திடீரென்று இயேசு அவர்களை எதிர்கொண்டு வந்து வாழ்த்தினார். அவர்கள் அவரை அணுகி அவர் காலடிகளைப பற்றிக் கொண்டு பணிந்து நின்றார்கள். அப்பொழுது இயேசு அவர்களிடம்இ "அஞ்சாதீர்கள்! என் சகோதரர்களிடம் சென்று அவர்களைக் கலிலேயாவூக்குப் போகுமாறு சொல்லுங்கள். அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள்" என்றார்.
குரு: இது கிறிஸ்துவின் நற்செய்தி
மக்: கிறிஸ்துவே உம்மை புகழ்கின்றௌம்
நற்செய்திக்குப்பின் மறையூரை ஆற்றப்படும். பின் திருமுழுக்கு வழிபாடு தொடரும்.
உயிர்ப்பு பெருவிழா மறையூரை சிந்தனை
இன்று நாம் உயிர்ப்பு பெருவிழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறௌம். பலருக்கு உயிர்கொடுத்தவருக்கு உயிர்ப்பு என்பது புதிதல்ல. மாறாக இயேசுவின் இந்த உயிர்ப்பு நமக்கு கூறுவது புதுவாழ்வூ. துன்பத்திலிருந்து புதுவாழ்வூஇ நோயிலிருந்து புதுவாழ்வூஇ பாவத்திலிருந்து புதுவாழ்வூ தருகிறார் என்பதை இந்த உயிர்ப்பு விழா நமக்கு எடுத்துக்கூறுகிறது. இயேசு இறந்து போன மூன்று பேருக்கு உயிர்வழங்கினார். 1) யாயிரின் மகள் ( மாற் 5: 21-23இ 35-43இ மத் 9:18-26) 2) நயீன் ஊர்க் கைம்பெண்ணின் ஒரே மகன் ( லூக் 7 : 11-15) 3) இறந்த இலாசருக்கு உயிர்ப்பு
93
(யோவா 11:1-44). இந்த மூவரின் உயிர்ப்புக்கும் இயேசுவின் உயிர்ப்புக்கும் இடையே வேறுபாடுகள் இருக்கிறது. இவர்களின் உயிர்பானது ஊனுடல் உயிர்ப்பு(Phலளiஉயட சநளரசசநஉவழைn). “இறந்தவர்கள் பலரும் இங்கே எழுகின்ற தருணம் இதே” என்று திரு அருட்பா 5605 கூறுகிறது. ஊனுடல் உயிர்ப்பு என்பது நிரந்தரமல்ல. இந்த உடல் உயிர்ப்பை அனுபவித்தபின்னர் மீண்டும் ஒருமுறை சாவை அனுபவிக்க வேண்டிய நிலை. ஆனால் இயேசுவின் உயிர்ப்பு உடல் உயிர்ப்பு(டீழனடைல சநளரசசநஉவழைn) . இது நிரந்தரமானதுஇ இதற்கு சாவூ கிடையாது. மரணத்தை அறியாத ஆன்மா மகிமைப்படுத்தப்பட்ட உடலோடு மீண்டும் எழுப்படப்போவதை இயேசுவின் உயிர்ப்பு அறிவிக்கிறது. இயேசுவின் இந்த உடல் உயிர்ப்பிற்கு காரணம் நாமே. ஏனெனில்இ கிறிஸ்துவிற்கு இவ்வூலகில் இப்போது உடலில்லைஇ அவரது உடல் நீங்களே” என்று புனித. அவிலா தெரசம்மாள் கூறுவதிலிருந்து நாம் ஒவ்வொருவரும் இயேசுவின் உடலாக இருப்பதால் இது சாத்தியமாயிற்று. சாவூ என்பது அச்சம் கொடுக்கும் நிகழ்வல்ல மாறாகஇ ஒரு பெரிய மாற்றத்தின் வாயில். “கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தாலொழிய அது பலனலிக்காது.” என்று இயேசு கூறினார். ஆகவே இறப்பு என்பது நிலத்தில் விதை விதைப்பது போன்றது. விதை தன்னையே இழந்துஇ பின் பயன் தரும் மரமாக வளர்கிறது. அதுபோலஇ நாமும் நம் பாவ வாழ்வை இழந்துஇ இயேசுவின் மதிப்பீடுகளின் படிவாழும் போது நாமும் அவரது உயிர்ப்பில் பங்கெடுக்கிறௌம். து.ளு எல்லன்ஸ் என்பவர் “நாம் உயிர்த்த ஆண்டவரை நம் வாழ்வில் பிரதிபலித்தால் தான் இயேசு உண்மையிலேயே உயிர்த்தார் என்பதை உலகம் ஏற்றுக் கொள்ளும்” என்று கூறுகிறார். ஆகவே உயிர்த்த இயேசுவை நம் வாழ்வில் பிரதிபலித்து உயிர்த்த இயேசுவூக்கு சான்றுபகர்வோம்.
94
மூன்றாம் பகுதி
முன்னுரை:
இன்றைய திருவிழிப்பின் மூன்றாவது பகுதியாகிய திருமுழுக்கு வழிபாடு தொடங்குகிறது. முதலில் திருமுழுக்குத் தண்ணீர் மந்திரிக்கப்படுகிறது. திருமுழுக்கின் வழியாக நாம் கடவூளின் பிள்ளைகளாகக் கிறிஸ்துவூக்குள் இணைக்கப்பட்டுப் புதுப்படைப்பாக மாறினோம். நாம் பெற்ற திருமுழுக்கை இவ்வழிபாடு நமக்கு நினைவூபடுத்துகிறது. நமது விசுவாசத்தை புதுப்பித்துக்கொண்டு கிறிஸ்துவில் புதுவாழ்வூ வாழ்வோம் என்ற உறுதிப்பாட்டோடு இச்சடங்கில் பக்தியூடன் பங்கெடுப்போம்.
திருமுழுக்கு வழிபாடு
இறைமக்கள் எல்லாரும் எளிதாகப் பார்க்கக்கூடிய இடத்தில் திருமுழுக்குத் தொட்டி இருந்தால்இ குரு பணியாளரோடு அங்குச் செல்வார்; இல்லையெனில் தண்ணீர்ப் பாத்திரம் ஒன்று பீட முற்றத்தில் வைக்கப்படும்.
திருமுழுக்குப் பெறவேண்டியவர் இருந்தால்இ அவர்கள் திருக்கூட்டத்தின்முன் வரும்படி அழைக்கப்படுவார்கள் ஞானத்தாய் தந்தையார் அவர்களைக் கூட்டிவருவார்கள்; குழந்தைகளைப் பெற்றௌரும்இ ஞானத்தாய் தந்தையரும் எடுத்துவருவார்கள்.
பின் குரு திருக்கூட்டத்திற்குக் கீழுள்ளவாறு அல்லது அதுபோன்று அறிவூரை கூறுவார்:
திருமுழுக்குப் பெறவேண்டியவர் இருந்தால்:
அன்புக்குரியவர்களேஇ நம் சகோதரர் (சகோதரி)களுக்குஇ மகிழ்ச்சிமிக்க நம்பிக்கை உண்டாக நாம் ஒன்றிணைந்து நம் மன்றாட்டினால் துணைபுரிவோம்:
95
புதுப்பிறப்பளிக்கும் ஊற்றை நொக்கிச் செல்லும் இவர்களுக்கு எல்லாம் வல்ல தந்தை இரக்கத்துடன் உதவியனைத்தும் அளிப்பாராக.
திருமுழுக்குப் பெறவேண்டியவர் இல்லை: ஆனால் திருமுழுக்குத் தொட்டியை மந்திரிக் வேண்டியிருந்தால்:
அன்புக்குரியவர்களேஇ எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனின் அருள் இத்தொட்டியின்மீது இறங்கக் கெஞ்சி மன்றாடுவோம்.
இதன் வழியாகப் புதுப்பிறப்படைவோர் கிறிஸ்துவூக்குள் உரிமைபெற்ற மக்களோடு சேர்த்துக்கொள்ளப்படுவார்களாக.
இரு பாடகர் மன்றாட்டு மாலை பாட (பாஸ்காக் காலமானதால்) அனைவரும் எழுந்துநின்று பதில் பாடுவர்.
திருமுழுக்குத் தொட்டிக்கு நீண்ட பவனியாகப் போகவேண்டுமானால். பவனியின்போது மன்றாட்டு மாலை பாடப்படும்; அப்படியானால்இ திருமுழுக்குப் பெறவேண்டியவர் பவனி தொடங்குமுன் அழைக்கப்படுவர். பவனியில் முதலாவது பாஸ்காத் திரி கொண்டுபோகப்படும்; பின் திருமுழுக்குப் பெறுவோர் ஞானத்தாய் தந்தையருடன் செல்வர்: இறுதியாகக் குருவூம் பணியாகும் செல்வர். நீரை மந்திரிக்குமுன் அறிவூரை வழங்கப்படும்.
திருமழுக்குக் கொடுத்தவோர தொட்டி மந்திரித்தலோ இல்லையென்றால்இ மன்றாட்டு மாலையை விட்டுவிட்டுத் தீர்த்தம் மந்திரிக்கப்படும் (எண் 45).
புனிதர் சிலரின் பெயரைஇ சிறப்பாகக் கோயிலின் பாதுகாவலர்இ நாட்டின் பாதுகாவலர்இ திருமுழுக்குப் பெறுவோரின் பெயர்கொண்ட புனிதர் ஆகியோரின் பெயர்களை மன்றாட்டு மாலையில் சேர்த்துக்கொள்ளலாம்.
96
புனிதர்களின் மன்றாட்டு மாலை
முன்னுரை:
திருமுழுக்கில் பெற்ற இறையருளுக்கு ஏற்ப வாழ்ந்தவர்கள் புனிதர்கள். நாமும் விசுவாச வாழ்வில் செழித்து வளர்வதற்குத் தேவையான இறையருளைப் பெற்றுத்தருமாறு புனிதர்களிடம் மன்றாடுவோம். அனைவரும் சேர்ந்து புனிதர்கள் மன்றாட்டுமாலையைப் பாடுவோம்.
புனிதர்களின் மன்றாட்டு மாலை
ஆண்டவரேஇ இரக்கமாயிரும் - ஆண்டவரேஇ இரக்கமாயிரும்
கிறிஸ்துவேஇ இரக்கமாயிரும் - கிறிஸ்துவேஇ இரக்கமாயிரும்
ஆண்டவரேஇ இரக்கமாயிரும் - ஆண்டவரேஇ இரக்கமாயிரும்
புனித மரியாயேஇ இறைவனின் தாயே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித மிக்கேலே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
இறைவனின் புனித தூதர்களே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
புனித ஸ்நாபக அருளப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித சு+சையப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித இராயப்பரேஇ புனித சின்னப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
புனித பெலவேந்திரரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித அருளப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித மதலேன் மரியம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
97
புனித ஸ்தேபானே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித அந்தியோக்கு இஞ்ஞாசியாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித லவூரேஞ்சியாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித பெர்பேத்துவா பெரிசித்தம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித அஞ்ஞேசம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித கிரகோரியாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித அகுஸ்தீனாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித அத்தனாசியாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித பசிலியாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித மார்த்தீனாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித ஆசீர்வாதப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித பிரான்சிஸ்குவேஇ சுவாமிநாதரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித பிரான்சிஸ்கு சவேரியாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித வியான்னி மரிய அருளப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித சியன்னா கத்தரீனம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித அவிலா தொரேசம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
98
இறைவனின் எல்லாப் புனிதர்களேஇ புனிதையர்களே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
கருணைகூர்ந்து - எங்களை மீட்டருளும் ஆண்டவரே
தீமை அனைத்திலுமிருந்து - எங்களை மீட்டருளும் ஆண்டவரே
பாவம் அனைத்திலிமிருந்து - எங்களை மீட்டருளும் ஆண்டவரே
நித்திய மரணத்திலிருந்து - எங்களை மீட்டருளும் ஆண்டவரே
உமது மனித அவதாரத்தினாலே - எங்களை மீட்டருளும் ஆண்டவரே
உமது மரணத்தினாலேஇ உயிர்ப்பினாலே - எங்களை மீட்டருளும் ஆண்டவரே
தூய ஆவியின் வருகையினாலே - எங்களை மீட்டருளும் ஆண்டவரே
பாவிகளாகிய நாங்கள் உம்மை மன்றாடுகிறௌம் - எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
திருமுழுக்குப் பெறவேண்டியவர் இருந்தால்:
தேர்ந்துகொள்ளப் பெற்ற இம்மக்கள் திருமுழுக்கின் அருளினால்
புத்துயிர்பெறச் செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறௌம் - எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
திருமுழுக்குப் பெறவேண்டியவர் இல்லையென்றால்:
உமக்குப் பிள்ளைகளாக மக்கள் மறுபிறப்பு அடையூமாறுஇ இந்த நீருற்றை உமது அருளினால்
99
புனிதமாக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறௌம் - எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
உயிருள்ள கடவூளின் திருமகனாகிய இயேசுவேஇ உம்மை மன்றாடுகிறௌம் - எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
கிறிஸ்துவே எங்களுக்கு செவிசாய்தரும் - கிறிஸ்துவே எங்களுக்கு செவிசாய்தரும்.
கிறிஸ்துவே தயவாய் செவிசாய்தரும் - கிறிஸ்துவே தயவாய் செவிசாய்தரும்
திருமுழுக்குப் பெறுவோர் அங்கிருந்தால்இ குரு கைகுவித்துப் பின்வரும் மன்றாட்டைச் சொல்வார்:
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவாஇ உமது இரக்கத்தின் திருவருட்சாதனங்களில் நீர் உடனிருந்து செயலாற்றுகின்றீர். இத்திருமுழுக்கின் ஊற்றிலிருந்து உமக்கெனப் புதிய மக்களைப் பிறப்பிக்குமாறு உம்முடைய திருமகனின் ஆவியை அனுப்பியருளும். இந்த எங்கள் எளிய திருப்பணி உம்முடைய பேராற்றலால் நிறைபயன் தருவதாக. எங்கள்ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறௌம்.
எல். ஆமென்.
திருமுழக்குத் தண்ணீருக்கு ஆசி வழங்குதல்:
முன்னுரை:
திருமுழுக்கு நீரை இப்போது குரு மந்திரிக்கிறார். திருமுழுக்கு புதியப் பிறப்பை அளிக்கிறது. புதுப்பிறப்பை அருளும் தூய ஆவியானவர் இந்த நீரில் இறங்கிவந்து புனிதப்படுத்துமாறு குரு செபிக்கிறார். மீட்பின் வரலாற்றில் தண்ணீரை எவ்வாறெல்லாம் பயன்படுத்தினார் என்பது இச்செபத்தில் நினைவூ கூறப்படுகிறது.
100
குரு கை குவித்துப் பின்வரும் செபத்தைச் சொல்லி திருமுழுக்குத் தண்ணீருக்கு ஆசி வழங்குகிறார்:
இறைவாஇ கண்ணுக்குப் புலப்படாத வல்லமையால் திருவருட்சாதனங்கள் பயனளிக்க வியத்தகுமுறையில் செயலாற்றுகின்றீர். படைப்புப் பொருளாகிய தண்ணீர் திருமுழுக்கின் அருளைக் குறித்துக்காட்ட பல வகையில் அதைத் தயார் செய்தீர். இறைவாஇ உலகின் தொடக்கத்திலேயே தண்ணீருக்குப் புனிதப்படுத்தும் ஆற்றலை அளிக்குமாறு உம்முடைய ஆவி அப்பொழுதே அதன்மீது அசைவாடிக்கொண்டிருந்தார். இறைவாஇ நோவா காலத்துப் பெரும் வெள்ளத்தினைப் புதுப் பிறப்பின் அடையாளமாக்கிஇ அந்த ஒரே பொருளின் மறைவான செயலினால் பாவம் முடிவூ காணவூம் அருள்வாழ்வூ தொடக்கம்பெறவூம் செய்தீர். இறைவாஇ பாரவோனின் அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற்ற ஆபிரகாமின் மக்கள் செங்கடலைக் கால் நனையாமல் கடக்கச்செய்துஇ திருமுழுக்குப் பெற்ற மக்களுக்கு முன்னடையாளமாக இருக்கச் செய்தீர். இறைவாஇ உம் திருமகன் யோர்தான் நீரில் யோவான் கையால் திருமுழுக்குப் பெற்றுஇ தூய ஆவியால் திருநிலைப்படுத்தப்பெற்றார்.சிலுவையில் தொங்கியபொழுதுஇ தமது விலாவிலிருந்து இரத்தத்தோடு தண்ணீரையூம் வழிந்தோடச் செய்தார். தாம் உயிர்த்தெழுந்தபின்இ "நீங்கள் போய் எல்லா இனத்தாரையூம் சீடராக்குங்கள் தந்தைஇ மகன்இ தூய ஆவியின் பெயரால் அவர்களுக்குத் திருமுழுக்குக் கொடுங்கள்" என்று சீடர்களுக்குக் கட்டளையிட்டார். ஆகவே இறைவாஇ உமது திருச்சபையைக் கண்ணோக்கிஇ அதற்குத் திருமுழுக்கின் ஊற்றினைத் திறந்தருளும். இவ்வாறுஇ உமது சாயாலாகப் படைக்கப்பட்ட மனிதன் திருமுழுக்குத் திருவட்சாதனத்தினால் பழைய பாவ அழுக்கெல்லாம் கழுவப்பெற்றுஇ தண்ணீரினாலும் தூய ஆவியனாலும் புதுப்பிறப்படைந்து எழுமாறுஇ இந்தத் தண்ணீர் உம் ஒரே மகனின் அருளைத் தூய ஆவியினின்று பெற்றுக்கொள்ளச் செய்தருளும்.
குரு வசதிக்கேற்ப பாஸ்காத் திரியை ஒருமுறை அல்லது மும்முறை தண்ணீரில் இறங்கிச் சொல்வதாவது:
101
இறைவாஇ இந்தத் தொட்டியிலுள்ள தண்ணீர் முழுவதும்; தூய ஆவியின் வல்லமை உம் திருமகன் வழியாக இறங்குவதாக.
திரியைத் தண்ணீரில் வைத்துப் பிடித்துக்கொண்டு சொல்வதாவது:
இவ்வாறுஇ திருமுழுக்கினால் கிறிஸ்துவூடன் சாவூக்குள் அடக்கம் செய்யப்பட்ட அனைவரும் அவரோடு வாழ்வூக்கு உயிர்த்தெழ வேண்டுமென்று எங்கள் ஆண்டவர் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றௌம்.
எல். ஆமென்
பின் தண்ணீரிலிருந்து திரி அகற்றப்படும். அப்பொழுது மக்கள் கீPழுள்ளவாறு அல்லது வேறு பொருத்தமானவாறு ஆர்ப்பரிப்பர்.
நீரூற்றுகளேஇ ஆண்டவரைப் போற்றுங்கள்இஎன்றென்றும் அவரைப் புகழ்ந்தேத்துங்கள்.
திருமுழுக்குப் பெறவிருப்போர் ஒவ்வொருவராகச் சாத்தானைத் துறந்துஇ விசுவாச அறிக்கை செய்தபின் திருமுழுக்குப் பெறுவர்.
முதிர் வயதினர் திருமுழக்குப் பெற்றவூடன்இ ஆயரோஇ அதிகாரம்பெற்ற குருவோ அங்கிருந்தால் உறுதிப்பூசுதல் பெறுவர்.
தண்ணீருக்கு ஆசியளித்தல் (தீர்த்தம் மந்திரிப்பு)
திருமுழுக்கு அளித்தலோஇ தொட்டி மந்திரித்தலோ நடைபெறவில்லையென்றால். குரு கீழுள்ள செபத்தைச் சொல்லித் தீர்த்தத் தண்ணீருக்கு ஆசி அளிப்பார்:
அன்புமிக்க சகோதரர்களே சகோதரிகளேஇ
நாம் பெற்றுக்கொண்ட திருமுழக்கினை நமக்கு நினைவூ+ட்டிட இத்தண்ணீர் நம்மீது தௌpக்கப்படும். எனவே இப்படைப்புப் பொருளமீது தம் ஆசி வழங்குமாறு நம் இறைவனாகிய ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம். அவர் நம்மைப் புதுப்பித்துஇ அன்று நாம் பெற்றுக்கொண்ட தூய ஆவிக்கு
102
என்றும் பற்றுறுதியூடன் இருக்கச் செய்வாராக. சிறிது நேரம் மௌனமாக மன்றாடியபின்இ குரு கைகளைக் குவித்து. எங்கள் இறைவனாகிய ஆண்டவரேஇ இப்புனிதமிக்க இரவில் கண்விழித்துக் காத்திருக்கும் உம் மக்கள் எங்களுக்குத் தயவாய்த் துணைபுரியூம். வியத்தகு முறையில் எங்களைப் படைத்துஇ அதிலும் வியத்தகு முறையில் மீட்டருளினீர் என நினைவூகூர்கின்றௌம். எங்கள் நலனுக்காக இத்தண்ணீர்மீது உமது ஆசியை வழங்கியருளும். ஏனெனில்இ நிலத்தை வளப்படுத்தவூம் எங்கள் உடலுக்குப் புத்துணர்வூம் தூய்மையூம் தரவூம் தண்ணீரைப் படைத்தீர். உமது இரக்கத்தின் கருவியாகவூம் அதை அமைத்தீர். எவ்வாறெனில்இ தண்ணீர் வழியாக உம் மக்களின் அடிமைத் தளையை அகற்றினீர். பாலைவனத்தில் அவர்களது தாகத்தைத் தணித்தீர். அதன் வழியாகப் புதிய உடன்படிக்கையை இறைவாக்கினர் முன்னறிவித்தனர்: இறுதியாகஇ பாவக்கறை படிந்த எங்கள் மனித இயல்பை யோர்தானில் கிறிஸ்து புனிதமாக்கிய தண்ணீரின் வழியாக புதுப்பிறப்பளிக்கும் திருமுழுக்கினால் கழுவி வளப்படுத்தினீர். ஆகவேஇ இத்தண்ணீர் எங்கள் திருமுழுக்கை நினைவூபடுத்தும் அடையாளமாய் இருப்பதாக பாஸ்காப் பெருவிழாவில் திருமுழுக்குப் பெற்ற எங்கள் சகோதரர் சகோதரிகளோடு நாங்களும் ஒன்றுசேர்ந்து பெருமகிழ்சச்சிகொள்ளச் செய்தருளும். எங்கள் ஆண்டவர் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றௌம்.
எல். ஆமென்.
திருமுழுக்கு வாக்குறதிகளைப் புதுப்பித்தல்:
அனைவரும் எழுந்து நிற்போம். மெழுகுத்திரிகளை ஏற்றிக்கொள்வோம்.
முன்னுரை:
நாம் குழந்தையாக இருந்தபோது திருமுழுக்குப் பெற்றௌம். அப்போது நமக்காக நமது பெற்றௌரும்இ ஞானப்பெற்றௌரும் கொடுத்த வாக்குறுதிகளை இப்பொது நாமே உணர்ந்து பொறுப்புடன் புதுப்பித்துக்கொள்வோம். குரு கேட்கும்
103
கேள்விகளுக்கு ‘ விட்டுவிடுகிறேன்’ என்றும் ‘விசுவசிக்கிறேன்’ என்றும் ஒருமையில் பதில் கூறுவோம். பின்னர் நம்மீது புனித நீரானது தௌpக்கப்படுகிறது.
திருமுழுக்கும் (உறுதிப் பூசுதலும்) முடிந்தபின் அல்லது அது இல்லையெனில் தண்ணீருக்கு ஆசி வழங்கியபின் அனைவரும் எழுந்து நின்று. எரியூம் திரிகளைப் பிடித்துக்கொண்டுஇ தம் திருமுழுக்கு வாக்குறுதிகளைப் புதுப்பிப்பார். குரு கீழுள்ளவாறு அல்லது அதுபோன்று சிற்றுரையாற்றுவார்.
அன்புச் சகோதரர் சகோதரிகளேஇ
திருமுழுக்கின் வழியாய் நாம் அனைவரும் கிறிஸ்துவோடு இறந்து புதைக்கப்பட்டோம். கிறிஸ்து சாவினின்று வாழ்வூக்குக் கடந்து சென்ற இந்தப் பாஸ்காப் பெருவிழாவிலே அவருடைய உயிர்ப்பில் பங்குகொண்டு புது வாழ்வூ வாழும்படிஇ திருமுழுக்கின்போது நாம் இறைவனோடு செய்துகொண்ட உடன்படிக்கையை இப்போது நினைவூகூர்வோம். அந்த உடன்படிக்கையின்படி தொடர்ந்து வாழ்வோம் என்று வாக்குறுதி அளிப்போம்.
குரு: எல்லாத் தீமைகளின் மொத்த உருவாகிய சாத்தானை விட்டுவிடுகிறீர்களா?
எல். விட்டுவிடுகிறேன்.
குரு: தீமைக்குத் துணைபோகின்ற மனநிலையையூம் செயல்களையூம் விட்டுவிடுகிறீர்களா?
எல். விட்டுவிடுகிறேன்.
குரு: தீமையினால் விளையூம் தன்னலத்தையூம் ஆணவத்தையூம் விட்டுவிடுகிறீர்களா?
எல். விட்டுவிடுகிறேன்.
(அல்லது)
104
குரு: கடவூளின் பிள்ளைகளுக்குரிய உரிமையூடன் வாழ நீங்கள் பாவத்தை விட்டுவிடுகிறீர்களா?
எல். விட்டுவிடுகிறேன்.
குரு: பாவம் உங்கள்மீது ஆட்சி செலுத்தாதிருக்கஇ நீங்கள் தீமையின் மாயக் கவர்ச்சிகளை விட்டுவிடுகிறீர்களா?
எல். விட்டுவிடுகிறேன்.
குரு: பாவத்திற்குக் காரணமும் ஊற்றுமான தன்னலத்தையூம்இ சாதி உணர்வையூம்இ மொழிஇ இனஇ மத வெறிகளையூம் விட்டுவிடுகிறீர்களா?
எல். விட்டுவிடுகிறேன்.
தேவையானால் இந்த இரண்டாம் பாடத்தை ஆயர் குழு நாட்டுக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கலாம். பின் குரு தொடர்ந்து:
குரு: வானமும் வையமும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனை விசுவசித்து ஏற்றுக்கொள்கிறீர்களா?
எல். ஏற்றுக்கொள்கிறேன்.
குரு: அவருடைய ஒரே மகனும்இ கன்னிமரியிடமிருந்து பிறந்து பாடுபட்டு அடக்கம் செய்யப்பட்டுஇ இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்துஇ தந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கின்றவருமான நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை விசுவசித்து ஏற்றுக்கொள்கிறீர்களா?
எல். ஏற்றுக்கொள்கிறேன்.
குரு: தூய ஆவியையூம்இ புனித கத்தோலிக்கத் திருச்சபையையூம்இ புனிதரின் உறவையூம்இ பாவ மன்னிப்பையூம்இ உடலின் உயிர்த்தெழுதலையூம்இ முடிவில்லா வாழ்வையூம் விசுவசித்து ஏற்றுக்கொள்கிறீர்களா?
எல். ஏற்றுக்கொள்கிறேன்
105
குரு முடிவூரையாகச் சொல்வது:
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையாகிய எல்லாம் வல்ல இறைவன் நம் பாவங்களை மன்னித்துஇ நீரினாலும் தூய ஆவியாலும்இ நமக்குப் புதுப்பிறப்பு அளித்துள்ளார். அவரே தம் அருளால் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவில் நம்மை என்றும் காத்துஇ அப்புதுவாழ்வின் நிறைவூக்கு இட்டுச்செல்வாராக.
எல். ஆமென்.
குரு மக்கள்மீது மந்திரித்த தண்ணீர் தௌpப்பார்: அப்போது அனைவரும் பாடுவதாவது
பல்லவி: தேவாலய வலப்புறமிருந்து தண்ணீர் புறப்படக் கண்டேன் - அல்லேலூயா
அந்தததண்ணீர் யாரிடம் வந்ததோ அவர்கள் யாவருமே ஈடேற்றம் பெற்றுக் கூறுவர்: அல்லேலூயாஇ அல்லேலூயா.
ஆண்டவரைப் போற்றுங்கள் ஏனெனில் அவர் நல்லவர்
அவர் தம் இரக்கம் என்றென்றும் உள்ளதே
பிதாவூம் சுதனும் தூய ஆவியூம் துதியூம் புகழும் ஒன்றாய் பெறுக
ஆதியில் இருந்ததுபோல் இன்றும் என்றும் நித்தியமாகவூம் - ஆமென்
2. ஆண்டவரே ஈசோப் புல்லினால் என்மேல் தௌpப்பீர்
நானும் தூய்மை ஆவேன். நீரே என்னைக் கழுவ
நானும் உறைபனி தனிலும் வெண்மையாவேன்
இறைவா உமது இரக்கப் பெருக்கத்திற்கு ஏற்ப
106
என் மேல் இரக்கம் கொள்ளுவீர்
பிதாவூம் சுதனும் தூய ஆவியூம் துதியூம் புகழும் ஒன்றாய் பெறுக
ஆதியில் இருந்ததுபோல் இன்றும் என்றும் நித்தியமாகவூம் - ஆமென்
அல்லது திருமுழுக்கைப்பற்றிய வேறு பாடல் பாடலாம். அதே வேளையில் புதுக் கிறிஸ்துவர் இறைமக்களோடு சென்று அமர்வர்.
திருமுழுக்குத் தண்ணீரைப் பீடமுற்றத்தில் மந்திரித்தால்இ அதைப் பணியாளர் வணக்கத்தோடு திருமுழுக்குத் தொட்டிக்கு எடுத்துச் செல்வர்.
திருமுழுக்குத் தண்ணீர் மந்திரிக்கப்படவில்லையெனில்இ தீர்த்தம் வசதியான இடத்தில் வைக்கப்படும்.
மந்திரித்த தண்ணீரைத் தௌpத்தபின் குரு தம் இருக்கைக்குச் சென்று விசுவாசிகளின் மன்றாட்டை நடத்துவார். விசுவாச அறிக்கை சொல்வதில்லை.
மன்றாட்டுக்கள்.-
1. உயிரளிக்கும் உடனிருப்பே எம் இறைவா!எம் தாய் திருச்சபையை உம் கையில் அர்ப்பணிக்கிறௌம். முழுவிடுதலையை நோக்கி பயணமாகும் திருச்சபையை புத்துயிர் பெற்ற புதிய எருசலேம் திருநகராக திகழ்ந்து உலகிற்கு ஒளியாய் திகழவூம். திருச்சபை வழிகாட்டிகள் அனைவரும் உம் திருவூளத்தின்படி அன்பையூம்இ நீதியையூம் சமாதானத்தையூம் இப்புவியில் பரப்பிட எங்களை வழிநடத்த எம் தலைவர்களுக்கு வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றௌம்.
2. அன்பு இறைவா! எங்கள் ஊரை நிறைவாக ஆசிh;வதியூம்இ அனைவரும் உள்ள உடல் சுகம் பெற்று எங்கள் கடமைகளை சாpவரச் செய்யவூம்இ ஒற்றுமையூடன் தொடா;ந்து வாழவூம்இ செய்கின்ற தொழில்களில் வெற்றி காணவூம்இ எமது பங்கின் வளா;ச்சியில் பங்குத்தந்தையூடன் முழுமையாக ஒத்துழைக்கவூம்இ
107
எடுத்துக்காட்டான மக்களாக வாழஇ உமது உயிh;ப்பை எங்கள் வாழ்வில் உயித்து வாழ அருள் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றௌம்.
3. உலகின் பேரொளியே இறைவா!சாவை வென்று வெற்றி வீரராய் நீர் பவனி வந்ததை போன்றுஇ நாங்களும் துன்பங்களைக் கண்டு துவண்டுவிடாமல் இருக்கவூம்இ சோதனைகளைக் கண்டு கண்ணீர் வடிக்காமல் அவற்றைத் துணிவோடு போராடி வெற்றிகொள்ளவூம் வரம் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றௌம்.
4. உலகின் ஒளியே இறைவா!பாஸ்கா என்றாலே கடத்தல் என்பதை உணர்ந்துஇ எங்களது பழைய பாவ இயல்புகளில் இருந்து கடந்து உம் அன்பின் சிறகுகளுக்குள் தஞ்சம் அடையவூம்இ நம்பிக்கை அன்புஇ அருள் போன்ற பாஸ்கா விழாவின் கனிகளை நிரம்ப பெற்று வாழ்ந்திடவூம் வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றௌம்.
5. உலகின் மீட்பரே எம் இறைவா!உயிர்ப்பின் பாஸ்கா பலியை கொண்டாடும் உம் பிள்ளைகள் எங்கள் ஒவ்வொருவரையூம் நீர் நிறைவாக ஆசீர்வதியூம். உமது உயிர்ப்பின் ஒளியால் வளமான எதிர்காலத்தையூம்இ ஆசீர்வாதத்தையூம் பெற்று வாழ்வில் வெற்றி பெற இறைவா உம்மை மன்றாடுகின்றௌம்.
நான்காம் பகுதி - நற்கருணை வழிபாடு
குரு பீடத்திற்கு வந்து வழக்கம்போல நற்கருணை வழிபாட்டைத் தொடங்குவார். புதுக்கிறிஸ்தவர் அப்பமும் இரசமும் காணிக்கைப் பவனியில் கொண்டுவருவது சிறப்பு.
(குரு : அப்பத்தை ஒப்புக்கொடுக்கும் போது)
ஆண்டவரேஇ அனைத்துலகின் இறiவாஇ உம்மைப் போற்றுகிறௌம். ஏனெனில் உமது அருட்பெருக்கிலிருந்து நாங்கள் இந்த அப்பத்தைப் பெற்றுக்கொண்டோம். நிலத்தின் விளைவூம்
108
மனித உழைப்பின் பயனுமான இந்த அப்பத்தை உமக்கு ஒப்புக் கொடுக்கிறௌம். இது எங்களுக்கு வாழ்வளிக்கும் அப்பமாக மாறும்.
மக் : இறைவன் என்றென்றும் வாழ்த்தப் பெறுவாராக.
(குரு: இரசத்தில் தண்ணீர் கலக்கும் போது மனதில் சொல்லத்தக்க ஜெபம்: கிறிஸ்து நம் மனித இயல்பில் பங்கு கொள்ளத்திருவூளமானார். இத்தண்ணீர் இரசம் இவற்றின் மறைபொருள் வழியாக நாமும் அவருடைய இறை இயல்பில் பங்குபெறுவோமாக.)
(குரு : இரசத்தை ஒப்புக்கொடுக்கும் போது)
ஆண்டவரேஇ அனைத்துலகின் இறiவாஇ உம்மைப் போற்றுகிறௌம். ஏனெனில் உமது அருட்பெருக்கிலிருந்து நாங்கள் இந்த இரசத்தைப் பெற்றுக்கொண்டோம். திராட்சைக் கொடியூம்இ மனித உழைபபும் தந்த இந்த இரசத்தை உமக்கு ஒப்புக் கொடுக்கிறௌம். இது எங்கள் ஆன்மபானமாக மாறும்.
மக் : இறைவன் என்றென்றும் வாழ்த்தப் பெறுவாராக.
(குரு தலைகுனிந்து: எம் இறைவனாகிய ஆண்டவரேஇ தாழ்மையான மனத்தோடும் நொறுங்கிய உள்ளத்தோடும் வருகின்ற எங்களை ஏற்றருளும். நாங்கள் இன்று உம் திருமுன் ஒப்புக்கொடுக்கும் இத்திருப்பலி உமக்கு உகந்தது ஆவதாக.)
(கை கழுவூம் போது : ஆண்டவரே குற்றம் நீங்க என்னைக் கழுவியருளும் பாவத்திலிருந்து என்னைத் தூய்மைப்படுத்தும்.)
குரு : சகோதரர் சகோதரிகளேஇ நாம் அனைவரும் ஒப்புக் கொடுக்கும் இத்திருப்பலி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு ஏற்றதாகும் படி செபியூங்கள்.
மக் : ஆண்டவர் தமது திருப்பெயரின் புகழ்ச்சிக்காகவூம்இ மகிமைக்காகவூம்இ நமது நன்மைக்காகவூம்இ தமது பரிசுத்த திருச்சபை அனைத்தின் நலனுக்காகவூம்இ உமது கையிலிருந்து
109
இப்பலியை ஏற்றுக்கொள்வாராக.
காணிக்கைமீது மன்றாட்டு
இறைவாஇ உம் மக்களாகிய நாங்கள் கொண்டுவரும் காணிக்கைப் பொருள்களோடு எங்கள் வேண்டுதல்களையூம் ஏற்றருளும். எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பாடுகளையூம் சாவையூம் ஏற்றுஇ நீர் அவரைச் சாவினின்று உயிர்த்தெழச் செய்தீர். அவருடைய மகிமையின் நினனவாக நாங்கள் அளிக்கும் இப்பலி எங்களுக்குப் பேரின்ப வாழ்வளிக்கும் அருமருந்தாக அமையச் செய்தருளும். எங்கள் ஆண்டவர் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றௌம்.
பாஸ்காத் தொடக்கவூரை ஐ (... இந்த இரவிலும்...)இமுதல் (உரோமை) நற்கருணை மன்றாட்டில்இ புனிதர் அனைவருடனும்இ ஆகவே இறைவாஇ உம் ஊழியராகிய என்னும் செபங்களை இவ்விழாவூக்குரிய மாற்றங்களுடன் சொல்லவூம்.
நற்கருணை மன்றாட்டு
குரு : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
மக் : உம்மோடும் இருப்பாராக.
குரு : இதயங்களை ஆண்டவரிடம் எழுப்புங்கள்.
மக் : ஆண்டவரிடம் எழுப்பியூள்ளோம்.
குரு : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
மக் : அது தகுதியூம் நீதியூம் ஆனதே.
ஆண்டவரே பரிசுத்த தந்தையே எல்லாம் வல்ல நித்திய இறைவா எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக என்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது மெய்யாகவே தகுதியூம் நீதியூமாகும். எங்கள் கடமையூம் மீட்புக்குறிய செயலுமாகும்.
110
தூயவரான தந்தையேஇ உமக்கு நன்றி செலுத்துவது மெய்யாகவே தகுதியாகும்இ
உம்மை மகிகைப் படுத்துவது உண்மையிலேயே நீதியாகும்.
ஏனெனில் நீர் ஒருவரே உயிருள்ள மெய்யான கடவூள்.
காலங்களுக்கெல்லாம் முன்னதாகவே இருக்கின்றீர்.
அணுக முடியாத ஒளியில் வாழ்கின்ற நீர் என்றென்றும் நிலைத்திருக்கின்றீர்.
நீர் ஒருவரே நல்லவர். ஊயிரின் ஊற்றாகிய நீர் யாவற்றையூம் படைத்துஇ
படைப்புகளை நலன்களால் நிறைத்துஇ
உமது ஒளியின் மாட்சியால் மக்களை மகிழ்விக்கத் திருவூளமானீர்.
ஆகவேஇ வானதூதர் அணி அணியாக உம் திருமுன் நின்றுஇ
இரவூம் பகலும் உமக்கு ஊழியம் புரிகின்றனர்.
உமது திருமுகத்தின் மாண்பினைக் கண்டு மகிழ்ந்துஇ
உம்மை இடையறாது புகழ்கின்றனர்;.
அவர்களோடு நாங்களும்இ எங்களோடு பூவூலகப் படைப்புகள் அனைத்தும்இ
உமது திருப்பெயரை அக்களிப்புடன் புகழ்ந்து பாடுவதாவது :
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே மூவூலகின் தேவனாகிய ஆண்டவர்
வானமும் பூமியூம் உமது மகிமையால் நிறைந்துள்ளன
உன்னதங்களிலே ஓசானா ஆண்டவர் பெயரால் வருபவர்
111
ஆசீர் பெற்றவர் - உன்னதங்களிலே ஓசானா
உன்னதங்களிலே ஓசானா.
நற்கருணை மன்றாட்டு 4
குரு : தூயவரான தந்தையேஇ உம்மைப் புகழ்கின்றௌம்: ஏனெனில்இ நீர் மாண்புமிக்கவர். உமது ஞானமும் பேரன்பும் விளங்கஇ அனைத்தையூம் செய்தருளினீர். மனிதர் எங்களை உமது சாயலாகப் படைத்துஇ படைத்தவராகிய உமக்கே நாங்கள் பணிபுரியவூம்இ படைப்புகளை எல்லாம் ஆண்டு நடத்தவூம்இ உலகம் அனைத்தையூம் எங்கள் பொறுப்பில் ஒப்படைத்தீர். கீழ்படியாமல் நாங்கள் உமது நட்புறவை இழந்தபோதிலும்இ நீர் எங்களை சாவின் அழிவூக்கு விட்டு விட வில்லை. ஏனெனில்இ தேடுவோர் யாவரும் உம்மைக் கண்டடைய நீர் இரக்கத்துடன் துணைபுரிந்தீர். மேலும்இ எங்களோடு உடன்படிக்கை செய்து கொள்ளப் பன்முறை முன் வந்தீர்இ மீட்பினை எதிர்பார்க்க இறைவாக்கினா வழியாக எங்களுக்கு கற்பித்தீர்
தூயவரான தந்தையேஇ காலம் நிறைவூற்ற போதுஇ உமது ஒரே பேறான திருமகனை மீட்பராக அனுப்பும் அளவூக்குஇ நீர் எங்களை அன்பு செய்தீர். அவர் தூய ஆவியால் கன்னிமரியாளிடம் உடலெடுத்துஇ மனிதராகப் பிறந்துஇ பாவம் தவிர மற்றனைத்திலும் எங்களைப் போல வாழ்ந்தார். ஏழைகளுக்கு ஈடேற்றம்இ சிறைப்பட்டோர்க்கு விடுதலைஇ துயருற்றௌருக்கு மகிழ்ச்சி என்று நற்செய்தி கூறினார்இ உமது திட்டத்தை நிறைவேற்றஇ தம்மைத் தாமே சாவூக்குக் கையளித்தார்இ இறந்தோரிடமிருந்து உயிர்த் தெழுந்துஇ சாவையழித்து புதுவாழ்வூ தந்தார்.
தந்தையே இனிமேல் நாங்கள் எங்களுக்காக வாழாமல்இ எங்களுக்காக இறந்து உயிர்த்த அவருக்காகவே வாழும் பொருட்டு விசுவசிப்போர் எங்கள் மீது தூய ஆவியை உம்மிடமிருந்து முதற் கொடையாக அனுப்பினார்.
112
இவ்வாறுஇ அவரது அலுவலைத் தூய ஆவி இவ்வூலகில் தொடர்ந்து நடத்திஇ புனிதமாக்கும் பணியை நிறைவேற்றி வருகின்றார்.
ஆகவேஇ இறைவாஇ தூய ஆவி இக்காணிக்கைகளைப் புனிதப் படுத்த வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறௌம். இவ்வாநு எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நிலையான உடன்படிக்கையாக எங்களுக்கு விட்டுச் சென்ற இந்த மாண்புமிக்க திருப்பலியை நாங்கள் நிறைவேற்றுமாறுஇ இக்காணிக்கைகள் அவரது உடலும் இரத்தமுமாக மாறுவனவாக!
ஏனெனில்இ தூயவரான தந்தையேஇ உம்மால் அவர் மகிமை பெற வேண்டிய நேரம் வந்ததும்இ உலகில் இருந்த தம்மவர்மேல் அன்புகூர்ந்து அவர்இ இறுதிவரையூம் அன்புகூர்ந்துஇ அவர்களோடு உணவூ அருந்துகையில்இ அப்பத்தை எடுத்துஇ வாழ்த்துரைத்துஇ அதைப் பிட்டு தம் சீடர்களுக்கு அளித்துக் கூறியதாவது :
அனைவரும் இதை வாங்கி உண்ணுங்கள்
ஏனெனில் இது உங்களுக்காக கையளிக்கப்படும் என் உடல்.
அவ்வண்ணமே இ உணவூ அருந்தியபின்இ மகிமை மிகுந்த இக்கிண்ணத்தை வணக்கத்திற்குரிய தம் திருக்கைகளில் எடுத்துஇ மீண்டும் உமக்கு நன்றி செலுத்திஇ வாழ்த்துரைத்துஇ தம் சீடர்களுக்கு அளித்துக் கூறியதாவது :
அனைவரும் இதை வாங்கிப் பருகுங்கள்
ஏனெனில்இ இது புதியஇ நித்திய உடன்படிக்கைக்கான என் இரத்தம்.
இது பாவமன்னிப்புக்கென்று உங்களுக்காகவூம் எல்லாருக்காகவூம் சிந்தப்படும்.
இதை என் நினைவாகச் செய்யூங்கள்.
குரு : இது விசுவாசத்தின் மறைபொருள்!
113
மக் : ஆண்டவரேஇ உலகின் மீட்பரேஇ எங்களை மீட்டருளும். உமது சிலுவையினாலும் உயிர்ப்பினாலும் எங்களை மீட்டவர் நீரே!
குரு: ஆகவேஇ இறைவாஇ எங்கள் மீட்பின் நினைவை இப்பொமுது கொண்டாடும் நாங்கள் கிறிஸ்து இறந்ததையூம் பாதாளங்களில் இறங்கியதையூம் நினைவூ கூர்கின்றௌம். அவர் உயிர்த்ததையூம்இ உமது வலப்பக்கத்திற்கு எழுந்ததையூம் அறிக்கையிடுகின்றௌம். மாட்சியூடன் அவர் வருவாரென எதிர்ப்பார்த்திருக்கும் நாங்கள்இ உமக்கு உகந்ததும் உலகிற்கெல்லாம் மீட்பளிப்பதுமான பலியாக அவருடைய திருவூடலையூம் இரத்தத்தையூம் உமக்கு ஒப்புக் கொடுக்கிறௌம்.
இறைவாஇ உமது திருச்சபைக்காக நீரே ஏற்பாடு செய்த இப்பலிபொருளைக் கண்நோக்கியருளும். இந்த ஒரே அப்பத்திலும் கிண்ணத்திலும் பங்கு பெறுகின்ற எல்லாரும் தூய ஆவியால் ஒரே உடலாக இணைக்கப் பெற்றுஇ உமது மாட்சியின் புகழுக்காகஇ கிறிஸ்துவில் உயிருள்ள பலிப்பொருள் ஆகுமாறு தயவாய் அருள்புரியூம்.
இறைவாஇ இன்று யாருக்காக இப்பலியை உமக்கு ஒப்புக் கொடுக்கிறௌமோஇ அவர்கள் அனைவரையூம் இப்பொழுது நினைவூ கூர்ந்தருளும்இ உம் அடியாராகிய எங்கள் திருத்தந்தை.....இ எங்கள் ஆயர்.... ஆண்டகைஇ ஏனைய ஆயர்கள்இ திருப்பணியாளர்கள்இ துறவியர்இ பொது நிலையினர் ஆகிய அனைவரையூம் நினைவூ கூர்ந்தருளும். இப்பலியை ஒப்புக் கொடுப்போரையூம்இ இங்கிருப்போர் அனைவரையூம் உம் மக்கள் எல்லாரையூம்இ நேர்மனத்தோடு உம்மைத் தேடிவரும் யாவரையூம் நினைவூ கூர்ந்தருளும். கிறிஸ்துவின் அமைதியில் இறந்தவர்களையூம் நினைவூ கூர்ந்தருளும். இறந்தவர்களில் உம்மீது விசுவாசம் கொண்டவர்கள் யாரென நீர் ஒருவரே அறிவீர். அவர்கள் அனைவரையூம் நினைவூ கூர்ந்தருளும்;
இரக்கமுள்ள தந்தையேஇ இறைவனின் அன்னை புனிதமிக்க கன்னி மரியாள்இ உம் அப்போஸ்தலர்இ புனிதர் அனைவரோடும் உம்முடைய பிள்ளைகளாகிய நாங்களும் விண்ணகத்தை உரிமையாக்கிக் கொள்ள அருள்புரியூம். பாவத்தினாலும்
114
சாவினாலும் வரும் அழிவிலிருந்து விடுதலை பெற்ற படைப்புகள் அனைத்தோடும் எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உமது அரசில் உம்மை புகழ்ந்தேத்துவோம். அவர் வழியாகவே நீர் உலகிற்கு எல்லா நன்மைகளையூம் வழங்குகின்றீர்.
இவர் வழியாகவேஇ இவரோடுஇ இவரில் எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையேஇ தூய ஆவியின் ஒன்றிப்பில் எல்லாப் புகழும் மாட்சியூம் என்றென்றும் உமக்கு உரியதே.
மக் : ஆமென்.
திருவிருந்துச் சடங்கு
குரு : மீட்பரின் கட்டளையால் கற்பிக்கப்பட்டுஇ இறை படிப்பினையால் பயிற்சி பெற்ற நாம் துணிந்து சொல்வோம்.
மக் : பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவேஇ உம்முடைய நாமம் அர்ச்சிக்கப் படுவதாக. உம்முடைய இராட்ச்சியம் வருக. உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போலஇ பூலோகத்திலும் செய்யப்படுவதாக. எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும். எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோலஇ எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களைச் சோதனையில் விழவிடாதேயூம். தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும். ஆமென்.
குரு : ஆண்டவரேஇ தீமை அனைத்திலிருந்தும் எங்களை விடுவித்துஇ எங்கள் வாழ்நாளில் அமைதியைக் கனிவூடன் அருள உம்மை மன்றாடுகிறௌம். உமது இரக்கத்தின் உதவியால் நாங்கள் பாவத்திலிருந்து எப்போதும் விடுதலை பெற்றுஇ யாதொரு கலக்கமுமின்றி நலமாய் இருப்போமாக! நாங்கள் நம்பியிருக்கும் பேரின்ப வாழ்வையூம்இ எம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையையூம் மகிழ்ச்சியூடன் எதிர்பார்த்திருக்கின்றௌம்.
மக் : ஏனெனில்இ அரசும்இவல்லமையூம்இ மாட்சியூம் என்றென்றும் உமதே!
115
குரு : ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவேஇ 'அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்இ என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்' என்று உம் அப்போஸ்தலர்களுக்கு மொழிந்தீரேஇ எங்கள் பாவங்களைப் பாராமல்இ உமது திருச்சபையின் விசுவாசத்தையே கண்ணோக்கிஇ அதற்கு அமைதியையூம் ஒற்றுமையையூம் அளித்தருளத் திருவூளம் கொள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே.
மக் : ஆமென்.
குரு : ஆண்டவருடைய அமைதி உங்களோடு என்றும் இருப்பதாக.
மக் : உம்மோடும் இருப்பதாக.
குரு: ஒருவருக்கொருவர் சாமாதானத்தை அறிவித்துக் கொள்வோம்!
(குரு அப்பத்தைப் பிட்டு அதில் ஒரு பகுதியை கிண்ணத்தில போடும் போது)நம் ஆண்டவர் யேசுகிறிஸ்துவின் திருஉடலும் இரத்தமும் இங்கு ஒன்றாய் கலந்து இதை உட்கொள்ளும் நமக்கு முடிவில்லா வாழ்வளிப்பதாக.)
மக் : உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியேஇ எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியேஇ எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே இஎங்களுக்கு அமைதியை அளித்தருளும்.
(குரு தலை வணங்கி:ஆண்டவராகிய யேசு கிறிஸ்துவேஇ நான் உட்கொள்ளும் இத்திருஉடலும் இரத்தமும் என்னை நீதித்தீhப்ப்புக்கும் தண்டனைக்கும் உள்ளாக்காமல் உமது பரிவிரக்கத்தால் என் உள்ளத்தையூம் உடலையூம் காத்திடும் அருமருந்தாகிட அருள் புரியூம்)
116
குரு: இதோஇ இறைவனின் செம்மறி! இதோஇ உலகின் பாவங்களைப் போக்குகின்றவர்! செம்மறியின் விருந்துக்கு அழைக்கப் பெற்றவர் பேறு பெற்றௌர்!
மக் : ஆண்டவரே! தேவரீர் என் இல்லத்தில் எழுந்தருள நான் தகுதியற்றவன்இ ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும் எனது ஆன்மா குணமடையூம்.
(கிறிஸ்துவின் திரு உடல்இ திரு இரத்தம் என்னைக் காத்து நித்திய வாழ்வளிப்பதாக -ஆமென்)
திருவிருந்துப் பல்லவி: கொரி 5:7இ8
நமது பாஸ்காவாகிய கிறிஸ்து பலியாகிவிட்டார். எனவேஇ நேர்மைஇ உண்மை என்னும் புளியாத அப்பத்தை விருந்தாக உண்போம்இ அல்லேலூயா.
நன்றி மன்றாட்டு:
இறைவாஇ இம்மாபெரும் இரவில் விழித்திருந்து உம் வார்த்தைகளைக் கேட்டுஇ உம் திருமகனுடைய உயிர்த்தெழுதலைக் கொண்டாடி மகிழ்ந்தோம். சாவை வென்று உயிர்த்தெழுந்த உம் திருமகனின் ஆவியை எங்கள்மீது நிறைவாகப் பொழிந்தருளும். இதனால் நாங்கள் எங்கள் வாழ்வில் நேரிடும் அனைத்தையூம் பாஸ்காவின் வெற்றிப் பூரிப்புடன் எதிர்கொள்ளத் துணிந்து செல்வோமாக. எங்கள் ஆண்டவர் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றௌம்.
குரு : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
மக் : உம்மோடும் இருப்பாராக.
குரு : எல்லாம் வல்ல இறைவன் பிதாஇ சுதன்இ பரிசுத்த ஆவி உங்களை ஆசீர்வதிப்பாராக!
மக் : ஆமென்.
பிரியாவிடையாகஇ திருத்தொண்டர் அல்லது குரு சொல்வது: சென்று வாழுங்கள்இ திருப்பலி நிறைவேறிற்றுஇ அல்லேலூயாஇ அல்லேலூயா.
எல். இறைவாஇ உமக்கு நன்றிஇ அல்லேலூயாஇ அல்லேலூயா.
117